Friday, May 3, 2013

குலதெய்வம் தெரியாதவர்கள்




இன்னாளில் குல தெய்வ வழிபாடு மிக உயர்ந்த பலனை கொடுக்கும்.

குல தெய்வம் தெரியாதவர்கள், ஆறு வாழைப்பழம் பசுவிற்க்கு கொடுத்துவர வேண்டும். வாழைப்பழம் காலை அல்லது, மாலை கொடுப்பது சிறந்த பயணை தரும்.

இவ்வழிபாட்டு முறையினால் குலதெய்வ பரிபூரண அருள் கிடைக்கும், மேலும் தங்களுடைய குல தெய்வம் 
தெரிய வரும். 

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...