Tuesday, May 21, 2013

ஏழாம் படை வீடு என்று சிலாகிக்கப்படும் கதிர்காமம்

மற்ற இந்து ஆலயங்களில் இருப்பது போல், கதிர்காமத்தில் முருகனுக்குக் கருவறைச் சிலை கிடையாது! வேல் வழிபாடும் கிடையாது! பின்னால் ஒரு எந்திரமும், முன்னால் ஒரு துணித் திரையும் தான் கருவறை! அந்தத் திரையில் உள்ள வள்ளி-முருகன்-தேவயானையே மூலவர்!

கருவறையில் உள்ள அறுகோண எந்திரம், கதிர்காமத் தேவரின் அரு-உருவமாகக் கருதப்படுகிறது! அதைப் பெளத்தர்கள், இஸ்லாமியர்கள், தமிழர்கள் மூவருமே வழிபடுகிறார்கள்!


பாபாவுக்கு போகர் முருகனாக காட்சியளித்து ஆட்கொண்டதும் கதிர்காமதில்தான் ! மேலும் தெய்வானை சன்னதிக்கு எதிரில் ஒன்பது ஜீவசமாதிகள் உள்ளது .
Photo

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...