Monday, May 27, 2013
தலைவலிக்குச் சித்த மருத்துவம்:
*அகத்தி இலைச்சாறு எடுத்து நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும்.
*ஒற்றைத் தலைவலி குணமாக பூண்டை அரைத்துப் பூசலாம்.
*சூடான, பால் கலக்காத டீயில் எலுமிச்சம் சாறு கலந்து பருகினால் தலைவலி குணமாகும்.
*விரலி மஞ்சலை விளக்கெண்ணெயில் நனைத்து நெருப்பில் சுட்டு அதன் புகையை சுவாசித்தால் தலைவலி குணமாகும்.
*ஒரு துண்டு பெருங்காயம், ஒரு துண்டு சுக்கு இரண்டையும் பசும்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி குணமாகும்.
*வெற்றிலை சாறெடுத்து 2 அல்லது 3 துளிகள் காதில்விட தலைபாரம், காதுகுத்தல் குணமாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...
ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன. (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...
-
ஸ்ரீ பைரவர் 3000 ஆண்டுகளாக இந்துக்களாலும் , கிறிஸ்துவர்களாலும் , புத்தமதத்தினராலும் , சைவம் மற்றும் வைணவ மார்க்கத்தினராலும் பல்வேறு பெயர்களி...
-
மந்திரங்கள் அவற்றின் வகைகள், வழிபடும் முறைகள், உச்சாடனங்கள் இவைகள் பற்றி தெரிந்தக் கொள்ளுவோம் மந்திரங்கள் பற்றிய விளக்கம், உச்சாடன வழிமுறைகள...
No comments:
Post a Comment