Wednesday, May 29, 2013

எந்த தெய்வங்களை வணங்கினால் உங்கள் குறை தீரும்

 சில காரண காரியங்களுக்கு எந்த தெய்வங்களை வணங்கினால் , உங்கள் குறை தீரும் என்று , நம் முன்னோர்கள் - சித்தர் பெருமக்கள் கூறியவற்றை கொடுத்துள்ளேன்.. உரிய டிபார்ட்மென்ட் மேனஜர் , சூப்பர்வைசர் தானே உடனடியாக தீர்வு கொடுக்க இயலும். 
 
காரியம் நடக்க 
 
விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர்  
செல்வம் சேர-ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர் 
நோய் தீர-ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி 
வீடும், நிலமும் பெற-ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்
 ஆயுள், ஆரோக்கியம் பெற-ருத்திரன் 
மனவலிமை, உடல் வலிமை பெற-ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர் 
கல்வியில் சிறந்து விளங்க-ஸ்ரீ சரஸ்வதி 
திருமணம் நடைபெற-ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை 
மாங்கல்யம் நிலைக்க- மங்கள கௌரி 
புத்திர பாக்கியம் பெற-சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி 
தொழில் சிறந்து லாபம் பெற-திருப்பதி வெங்கிடாசலபதி 
புதிய தொழில் துவங்க-ஸ்ரீகஜலட்சுமி 
விவசாயம் தழைக்க- ஸ்ரீ தான்யலட்சுமி 
உணவுக் கஷ்டம் நீங்க-ஸ்ரீ அன்னபூரணி 
வழக்குகளில் வெற்றி பெற-விநாயகர் 
சனி தோஷம் நீங்க-ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்
 பகைவர் தொல்லை நீங்க-திருச்செந்தூர் முருகன் 
பில்லி, சூன்யம், செய்வினை அகல-ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்
 அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற-சிவஸ்துதி
 
நோய் தீர
 
முடி நரைத்தல், உதிர்தல்-மகாலட்சுமி, வள்ளி 
கண் பார்வைக் கோளாறுகள்-சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர் 
காது, மூக்கு, தொண்டை நோய்கள்-முருகன் 
ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள்-மகாவிஷ்ணு 
மாரடைப்பு, இருதய கோளாறுகள்- சக்தி, கருமாரி, துர்க்கை 
 
அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா-தட்சிணாமூர்த்தி, முருகன் 
 
நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு-முருகன்
 
 பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள்-ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளி
  
மூட்டுவலி, கால் வியாதிகள்-சக்கரத்தாழ்வார்
 வாதங்கள்-சனிபகவான், சிவபெருமான் 
பித்தம்-முருகன் 
வாயுக் கோளாறுகள்-ஆஞ்சநேயர் 
எலும்பு வியாதிகள்-சிவபெருமான், முருகன் 
ரத்தசோகை, ரத்த அழுத்தம்-முருகன், செவ்வாய் பகவான் 
குஷ்டம், சொறி சிரங்கு-சங்கர நாராயணன் 
அம்மை நோய்கள்-மாரியம்மன் 
தலைவலி, ஜீரம்-பிள்ளையார் 
புற்று நோய்- சிவபெருமான் 
ஞாபகசக்தி குறைவு- விஷ்ணு

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...