Wednesday, May 29, 2013

ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய கவசம்


மயூர  பந்தம்


பகை விலக,மந்திர,தந்திர,பில்லி,சூனிய ஏவல் பிணி நீக்க வல்லது
ரத  பந்தம் 


வாகன விபத்துக்கள் ,விபத்துக்கள் பற்றிய பயம்
தவிர்க்கவும்,பயணத்தின்போது பாராயணம் செய்யவும் ஏற்றது.

சஸ்திர பந்தம்

வியாபாரம்,தொழில்,பதவி சிறக்கவும்,எதிர்மறை எண்ணங்கள் மறையவும் கவசமாக திகழ்வது.

                                                              சதுரங்க  பந்தம்



எதிரிகளின் சூழ்ச்சிகளைவெல்ல,மனக்கவலைகள் நீங்க,இழந்த செல்வத்தை மீட்க,இடர் நீங்கி இன்பம் பெறவும் ஏற்றது.


கமல பந்தம்

தியான யோகமும்,சிந்தை வலுவும் பெறுவதோடு,இதய சம்பந்தமான
நோயும்,பதற்றமும் நீங்கப் பெறலாம்
துவிதநாக பந்தம்


சர்ப்பதோஷம், காலசர்ப்பதோஷம்,அடிக்கடி பாம்புகளின் தொல்லை,
மாலை சுற்றிப் பிறந்த தோஷம் மகப்பேறுகால துன்பம், இராகு, கேது
கிரக தோஷம் நீங்கப் பெறலாம்

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...