Tuesday, June 4, 2013

பயனுள்ள மந்திரங்கள்

வீட்டில் செல்வம் மற்றும் தன தான்யங்கள் விருத்தியாக:
அநர்க்க ரத்ந ஸ்ம்பூர்ணோ மல்லிகா குஸுமப்ரிய:|
தப்த சாமீகராகாரோ ஜித தாவாநலாக்ருதி:||
(காலை எழுந்து கடன்களை முடித்து 11 முறை பாராயணம் செய்யவும்)
 
வித்தையில் வல்லவனாக
வர்த்திஷ்ணுர் வரதோ வைத்யோ ஹரிர் நாராயணோச்யுத:|
அஜ்ஞாநவந தாவாக்நி: ப்ரஜ்ஞாப்ராஸாத பூபதி:||
(தினமும் பாடங்களைப் படிக்கும் முன் 11 முறை பாராயணம் செய்யவும்)
 
நினைத்த காரியம் நிறைவேற
சிந்தாமணி: ஸுரகுரு: த்யேயோ நீராஜநப்ரிய:|
கோவிந்தோ ராஜராஜேஸோ பஹு புஷ்பார்ச்சநப்ரிய:||
(இரவில் படுப்பதற்கு முன் 11 முறை பாராயணம் செய்யவும்)
 
குழந்தைகளின் திருமணம் நிறைவேற
கல்யாணரூப: கல்யாண: கல்யாணகுண ஸம்ஸ்ரய:|
ஸுந்தரப்ரூ: ஸுநயந: ஸுலலாட: ஸுகந்தர:||
(காலை மாலை இருவேளையும் 18 முறை ஜெபிக்க தங்கள் ஆண்பிள்ளை, பெண்பிள்ளைகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்)

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...