Monday, December 15, 2014

சர்ச்சாக மாற்றப்பட்ட வள்ளி குகை

திருச்செந்தூருக்கு அருகே 15 கி.மீ தொலைவில் உள்ள மனப்பாடில் சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் சர்ச்சாக மாற்றப்பட்ட வள்ளி குகை. ஆதாரம் அந்த சர்ச்சிலேயே கிடைக்கிறது.

"This cave, the dwelling of a saivaite sanyasi, has been sanctified by the prayers and penance of St. Francis Xavier"
இந்த குகை, சைவ சந்தியாசி வாழ்ந்த இடம், ஆனால் புனித பிரான்சிஸ் சேவியரால் பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறது.



No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...