Thursday, December 4, 2014

பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர மந்திரம்


உக்கிரமான பெண் தெய்வங்களான காளி, மாரி, துர்கை, பட்டத்தரச்சி, பெரியமாரி, மாகாளி எனஏதாவது ஒருபெண் தெய்வத்தின் கோவில் 
உங்கள் வீட்டினருகில் இருக்கின்றதா?

அங்கே தினமும் சென்று 30 நிமிடங்கள் வரை கீழ்க்காணும மந்திரத்தை மனதுக்குள் கிழக்கு நோக்கி அல்லது  வடக்கு
நோக்கி அமர்ந்து ஜபித்து 
வர வேண்டும்.இப்படிச்  செய்தால்,பிரிந்தவர் மீண்டும் ஒன்று சேருவர்.

காதலிப்பவர்கள் இந்த மந்திரத்தை ஜபித்து வந்தால் காதலன் / காதலியே வாழ்க்கைத் துணையாக கிடைப்பார்.ஜபிக்கும் காலஅளவு அதிகபட்சம் 
ஆறு  மாதங்கள்.பெண்கள் மாதவிலக்கு நாட்களில் 5 நாட்கள்வரை இம்மந்திரஜபத்தை விலக்கவும்.

துக்கம்,ஜனனம்வீடுகளுக்குச்சென்றால் 7 நாட்கள்வரை இம்மந்திர ஜபத்தை விலக்கவும். இம்மந்திரத்தை   ஜபிக்கும்  காலத்தில் அசைவம்  சாப்பிடாமல் இருக்கவேண்டும்.அப்படி சாப்பிட்டு விட்டால் அன்று வரைஜபித்ததன் பலன் கிடைக்காது என்பதை நினைவில்  கொள்ளுங்கள்.

மந்திரம்

ஓம்ஏகவீரம்மிளித்வாஸெளக்ருஹமாநீயசாதராத்புண்யே
(அ) ஹ்நிகாரயாமாஸ, விவாஹம்விதிபூர்வகம்பாரிபர்
ஹம்ததோதத்வா, ஸம்பூஜ்யவிதிவத்ததாபுத்ரீம்விஸர்ஜயாமாஸ, யசோவத்யாஸமந்விதாம்ஏவம்விவாஹேஸ்ம்வ்ருத்தே, ரமாபுத்ரோமுகாந்விதஹக்ருஹம்ப்ராப்யபஹீந்போகாந்,
பு புஜேப்ரியயாஸஹ.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...