Saturday, June 27, 2015

Brihadishvara Temple Vs Pisa Tower

Proud to be born in India

உலகெங்கும் குண்டு வெடிக்கா காரணம் யார் ?

அப்பாவி இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அமெரிக்கா தான் மூல காரணம் என்பான். ஆனால் அதில் ஒரு சிறுதுளி உண்மைதான் உள்ளது.சவுதிக்கும், ஈரானும் தனது அதிகாரப் பசியை விட்டு விடுவார்களேயானால் இந்த குண்டுவெடிப்பு வன்முறைகள் நிகழாது. முன்னர் ஈராக் உம் இந்தப் பட்டியலில் இருந்தது.

ஈரான் மற்றும் சவுதி நாடு இஸ்லாமிய நாடுகள் மீது கொண்டுள்ள அதிகாரப் பசியே உலகெங்கும் நடக்கும் வன்முறைகளுக்கு ஆதாரமாக உள்ளது.

சுன்னிகளின் ஆளுமை உலகில் இருக்க வேண்டும் என்பதற்காக சவுதி உலக நாடுகளை சார்ந்த இஸ்லாமியர்களுக்கு நிதி அளித்து தனது கூட்டத்தை வலுப்படுத்துகிறது. அதே வேலையைத்தான் ஈரானும் செய்கிறது. அதாவது இரு நாட்டுக்கிடையேயும் இஸ்லாமிய நாடுகளை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்ற போர் கடுமையாக உள்ளது. இந்த யுத்தத்தில் சவுதிக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. இந்த அதிகாரப் போட்டிக்கு உலகெங்கும் தங்களுக்கு ஆதரவு வேண்டும் என்பதற்காக பணத்தைக் கொடுத்து தங்கள் சுன்னி மற்றும் ஷியா பிரிவை வளர்க்க, அல்லது தடையாக இருப்பவர்களை அழிக்க, வலிமையானவர்கள் நாங்கள் என்பதை வெளிப்படுத்த வெடிகுண்டு வெடிப்புகளை நிகழ்த்த உதவி செய்கின்றன, தூண்டி விடுகின்றன.

ஆனால் இரு நாடுகளும் அடிப்படைக் கொள்கையில் ஒன்றாகவே உள்ளன. இஸ்லாமிய மத சட்டங்கள் இரு நாட்டிலும் கடுமையாக உள்ளன. அங்கு வேற்று மதத்தவர்கள் வாழ்வது என்பது முடியாத ஒன்று.சரி, ஈரான் மற்றும் சவுதியின் அதிகாரப்பசிக்கு உலக மக்கள் தங்கள் ரத்தத்தை சிந்தாமல் இருக்க என்ன செய்ய முடியும்?

அமெரிக்கா கலவரத்தை நிறுத்துமா? என்றால் நிச்சயம் செய்யாது. கிறிஸ்துவம் செய்யுமா என்றால் நிச்சயம் செய்யாது. ஏனெனில் அவர்கள் செய்வதும் நாடு பிடிக்கும் கொள்கைதான். கூடவே அவர்களுக்கு வேண்டியதும் அடிமைக் கூட்டம்தான். ஆகவே கிறிஸ்துவர்கள் கலவரத்தை நிறுத்துபவர்கள் அல்ல. பாரதம் இந்த மாதிரியான கலவரத்தை நிறுத்த முயற்சி செய்ய முடியும். எப்படி?

இந்து மற்றும் இந்து மதத்தினுள் அடங்கிய புத்த நாடுகள் ஒன்றிணைந்தால் இந்த பயங்கரவாதத்தை மண்ணோடு மண்ணாக்க முடியும். சீனா, பாரதம், ஜப்பான் போன்ற ஆசிய நாடுகள் இணைந்து விட்டால் இந்த பிரிவினை மற்றும் பயங்கரவாதிகளை செல்லாக்காசாக்கி விடலாம்.

இந்த திட்டத்தை இந்து நாடுகள் உணர்ந்து விட்டால், சீனா பாகிஸ்தானுக்கு உதவுவதை நிறுத்தும். அப்படி ஒன்று நடந்துவிட்டாலே நமது நாட்டில் நடக்கும் பயங்கரவாதம் பெரும்பான்மையாக முடிவுக்கு வந்து விடும்.சீனா, ஜப்பான், பாரதம் என மூன்று நாடுகளும் இதற்காக ஒன்றிணையுமா? ஒன்றிணைய வேண்டியது காலத்தின் அவசியம். உலக அமைதிக்கு தேவையான ஒன்று.

Friday, June 26, 2015

ஹோமி பாபாவின் மர்மமான மரணம்

Rakesh Kumar's photo.

24 th ஜனவரி 1966 இந்தியாவை திருப்பி போட்ட ஒரு சம்பவம் நடந்தது..அது AIR INDIA விமான விபத்து அதில் இறந்தது HOMI BABA இந்தியாவின் அணு விஞ்ஞானத்தின் முன்னோடி.. VIENNA வில் நடக்க இருக்கும் IAEA SCIENTIFIC ADVISORY COMMITTEE கலந்து கொள்ள சென்றவர்..விமானம் வெடித்து சிதறி இறந்தார்..

அதற்கு 13 நாள் முன்னர் தான் இந்தியாவின் பிரதமர் LAL BAHADUR SHASTRI தஷ்கேண்டில் மர்மமான இறக்கிறார்..இரண்டுக்கும் சமந்தம் இருக்கிறதா என்றால் இருக்கு..

லால் பகதூர் சாஸ்திரி அணு குண்டு தயாரிப்பிற்கு எதிர்பாக இருந்தார்.ஆனால் பாகிஸ்தான் போர் முடிந்த நிலையில்..அவரே முன் வந்து அணு குண்டு ஒப்புதல் அளித்தார்..

ஒப்புதல் அளித்த அடுத்த சில தினங்களில் ஒரு அறிவிப்பு வருகிறது HOMI BABA இடம் இருந்து அடுத்த மாதம் இந்தியா அணு குண்டு சோதனை நடத்தும் என்று..உலக நாடுகள் திடுகிடுகிறது..

தானாக செய்யும் அளவுக்கு இந்திய மூளை இருக்கிறதா..ஒரு பக்கம் அறிவு இன்னொரு பக்கம் துணிவு..ஒரு பக்கம் ஹோமி பாபா ..இன்னொரு லால் பகதூர் சாஸ்திரி..

போட்டு தள்ளியது வெளிநாட்டு சக்திகள் இருவரையும்..அன்று நடந்தது விபத்து அல்ல..இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தப்பட்டது..

இந்திய கூஜா அரசாங்கம் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை..DANIEL ROCHE FRENCH அறிஞர் 5 வருடங்கள் விமானத்தின் உதிரி பாகங்களை எடுத்து உறுதி செய்தார்..

அந்த அறிக்கையை இந்தியா பெற்று கொள்ள கூட இல்லை..இது தான் நாம் வாழும் வாழ்ந்த இந்திய அரசியல்..தெளிய வேண்டும்..

Sunday, June 21, 2015

இந்து மத உண்மையும், கிறிஸ்தவ பொய்யும்


பூமியின் வடிவம் பற்றி விஷ்ணு புராணத்தில் அது உருண்டையானது, சூரியனைச் சுற்றிலும் காந்த விசையால் ஈர்க்கப்பட்டு கோள்கள் சுழல்கின்றன. வடக்குப் பகுதி உத்ராயணம் என்னும் கடக ரேகையும், தெற்கு பகுதி தட்சிணாயணம் என்னும் மகர ரேகையும் அமையப் பட்டு சூரியன் சஞ்சரிக்கும் காலங்கள் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஏசு என்ற மனிதன் வேதத்தில் பூமி சதுரமானது என்று சொல்லப்பட்டுள்ளது. இதனை உருண்டை வடிவமானது என்று கண்டறிந்த கலிலியோவின் சொல் அவர்களின் வேதத்திற்கு எதிரானது என்பதால் கொல்லப்பட்டார். பொய் சொன்ன ஏசுவும் கொல்லப்பட்டார். உண்மையை சொன்ன கலிலியோவும் கொல்லப்பட்டார். பொய்யைச் சொன்னவர் கடவுளாகிவிட்டார். உண்மையை சொன்னவருக்கு மரண தண்டனையை கொடுத்தார்கள்.

இதில் யாருக்கு சொர்க்கம், யாருக்கு நரகம் என்பதை நினைக்கும்போதெல்லாம் ஏசுவிடம் பேசும் ஐஏஎஸ் உமாசங்கர் கேட்டுச் சொல்ல வேண்டும். தவறான தீர்ப்பு சொன்னதால் சிவபக்தனான ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன் கண்ணகி வழக்கில் தன் உயிரை விட்டான்.அதுபோல பொய்யான வேதம் சொன்ன ஏசு, நெடுஞ்செழியனைப் போல எப்படி நீதியாக நடந்து கொள்ள முடியும். அதேபோல, கலிலியோவுக்கு தவறாக தண்டனை கொடுத்த மதகுருமார்கள் ஏசுவின் வழியில்தான் அவரை வதைத்திருக்கிறார்கள்.

யோகா வகுப்பு இந்து வகுப்புவாதத்தின் அடையாளம் என்று அதனை எதிர்த்து வருகின்றார்கள். பூமி உருண்டை என்பதும் விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளதால் அதுவும் வகுப்புவாதம்தான்.எனவே, சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளதுபோல் கடக ரேகை, மகர ரேகை, பூமத்திய ரேகை அமைந்த உலக வரைப்படம் உள்ளது. இது வகுப்பு வாதத்தின் அடையாளம் என்று கூறி அதனை மாற்றி விட்டு பூமி சதுரமானது என்ற கிறிஸ்தவ மதச்சார்பின்மையை பாடமாக்கி விடுவீர்களா?

உங்களுக்கு அர்த்தங்கள் அர்த்தமில்லாமலும், அர்த்தமில்லாதது அர்த்தமாகவும் இருக்கின்றது. குழந்தையில்லா ஈவெராவை தந்தை பெரியார் என்கிறீர்கள். குழந்தை உள்ள கருணாநிதியை தந்தை கருணாநிதி என்று சொல்லமுடியுமா? ஏற்கனவே அவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் பதவிப் போட்டியில் இருக்கும் இந்த சூழ்நிலையில் அதன் விளக்கம் சொல்லவேண்டியதில்லை. தொடரும்.

இந்து சமய தமிழ் கழகம்
நிறுவனர் : பா. செந்தாமரைக் கண்ணன்(கவிஞர், எழுத்தாளர்)

Tuesday, June 16, 2015

ఆంజనేయ భుజంగ స్తోత్రం




ప్రసన్నాంగరాగం ప్రభాకాంచనాంగం జగద్భీత శౌర్యం తుషారాద్రి ధైర్యమ్ |
తృణీభూత హేతిం రణోద్యద్విభూతిం భజే వాయుపుత్రం పవిత్రాప్త మిత్రమ్ || ౧ ||

భజే పావనం భావనా నిత్యవాసం భజే బాలభానుప్రభాచారుభాసమ్ |
భజే చంద్రికా కుంద మందార హాసం భజే సంతతం రామభూపాల దాసమ్ || ౨ ||

భజే లక్ష్మణప్రాణరక్షాతిదక్షం భజే తోషితానేకగీర్వాణపక్షమ్ |
భజే ఘోర సంగ్రామ సీమాహతాక్షం భజే రామనామాతి సంప్రాప్త రక్షమ్ || ౩ ||

కృతాభీల నాధక్షిత క్షిప్త పాదం ఘన క్రాంత బృంగం కటిస్థోరు జాంఘమ్ |
వియద్వ్యాప్త కేశం భుజాశ్లేషితాశ్మం జయశ్రీ సమేతం భజే రామదూతమ్ || ౪ ||

చలద్వాలఘాతం భ్రమచ్చక్రవాళం కఠోరాట్టహాసం ప్రభిన్నాబ్జ జాండమ్ |
మహాసింహనాదా ద్విశీర్ణ త్రిలోకం భజే చాంజనేయం ప్రభుం వజ్రకాయమ్ || ౫ ||

రణే భీషణే మేఘ నాదే సనాధే సరోషీ సమారోపణామిత్ర ముఖ్యే |
ఖగానాం ఘనానాం సురాణాం చ మార్గే నటంతం సమంతం హనూమంత మీడే || ౬ ||

ఘనద్రత్న జంభారి దంభోళి భారం ఘనద్దంత నిర్ధూత కాలోగ్రదంతమ్ |
పదాఘాత భీతాబ్ధి భూతాది వాసం రణక్షోణి దక్షం భజే పింగళాక్షమ్ || ౭ ||

మహాగ్రాహపీడాం మహోత్పాతపీడాం మహారోగపీడాం మహాతీవ్రపీడామ్ |
హరత్యస్తు తే పాదపద్మానురక్తో నమస్తే కపిశ్రేష్ఠ రామప్రియాయ || ౮ ||

జరాభారతో భూరి పీడాం శరీరే నిరాధారణా రూఢగాఢ ప్రతాపీ |
భవత్పాద భక్తిం భవద్భక్తి రక్తిం కురు శ్రీ హనుమత్ప్రభో మే దయాళో || ౯ ||

మహా యోగినో బ్రహ్మ రుద్రాదయో వా న జానంతి తత్త్వం నిజం రాఘవస్య |
కథం జాయతే మాదృశే నిత్యమేవ ప్రసీద ప్రభో వానరేంద్రో నమస్తే || ౧౦ ||

నమస్తే మహాసత్వా వాహాయ తుభ్యం నమస్తే మహావజ్రదేహాయ తుభ్యమ్ |
నమస్తే పరీభూత సూర్యాయ తుభ్యం నమస్తే కృతామర్త్య కార్యాయ తుభ్యమ్ || ౧౧ ||

నమస్తే సదా బ్రహ్మచర్యాయ తుభ్యం నమస్తే సదా వాయుపుత్రాయ తుభ్యమ్ |
నమస్తే సదా పింగళాక్షాయ తుభ్యం నమస్తే సదా రామభక్తాయ తుభ్యమ్ || ౧౨ ||

హనూమద్భుజంగప్రయాతం ప్రభాతే ప్రదోషేzపివా చార్ధరాత్రేzపి మర్త్యః |
పఠన్నశ్నతోzపి ప్రముక్తోఘజాలో సదా సర్వదా రామభక్తిం ప్రయాతి || ౧౩ ||

హనుమన్నమస్కారః

గోష్పదీకృతవారీశం మశకీకృతరాక్షసమ్ |
రామాయణమహామాలారత్నం వందేzనిలాత్మజమ్ || ౧ ||

అంజనానందనంవీరం జానకీశోకనాశనమ్ |
కపీశమక్షహంతారం వందే లంకాభయంకరమ్ || ౨ ||

మహావ్యాకరణాంభోధిమంథమానసమందరమ్ |
కవయంతం రామకీర్త్యా హనుమంతముపాస్మహే || ౩ ||

ఉల్లంఘ్య సింధోః సలిలం సలీలం యః శోకవహ్నిం జనకాత్మజాయాః |
ఆదాయ తేనైవ దదాహ లంకాం నమామి తం ప్రాంజలిరాంజనేయమ్ || ౪ ||

మనోజవం మారుతతుల్యవేగం జితేంద్రియం బుద్ధిమతాం వరిష్ఠమ్ |
వాతాత్మజం వానరయూథముఖ్యం శ్రీరామదూతం శిరసా నమామి || ౫ ||

ఆంజనేయమతిపాటలాననం కాంచనాద్రికమనీయవిగ్రహమ్ |
పారిజాతతరుమూలవాసినం భావయామి పవమాననందనమ్ || ౬ ||

యత్ర యత్ర రఘునాథకీర్తనం తత్ర తత్ర కృతమస్తకాంజలిమ్ |
బాష్పవారిపరిపూర్ణలోచనం మారుతిర్నమత రాక్షసాంతకమ్ || ౭ ||

హనుమాన్ చాలీసా



దోహా-

శ్రీగురుచరణసరోజరజ నిజమన ముకుర సుధారి
వరణ‍ఉం రఘువర విమలయశ జో దాయక ఫలచారి |
బుద్ధిహీన తను జానికే సుమిరౌం పవనకుమార
బల బుద్ధి విద్యా దేహు మోహి హరహు కలేస వికార |

చౌపాయీ-

జయ హనుమాన జ్ఞానగుణసాగర - జయ కపీశ తిహుం లోక ఉజాగర | ౧
రామదూత అతులితబలధామా - అంజనిపుత్ర పవనసుతనామా | ౨
మహావీర విక్రమ బజరంగీ - కుమతి నివార సుమతి కే సంగీ | ౩
కంచనవరన విరాజ సువేసా - కానన కుండల కుంచిత కేశా | ౪
హాథ వజ్ర అరు ధ్వజా విరాజై - కాంధే మూంజ జనేవూ సాజై | ౫
శంకరసువన కేసరీనందన - తేజ ప్రతాప మహాజగవందన | ౬
విద్యావాన గుణీ అతిచాతుర - రామ కాజ కరివే కో ఆతుర | ౭
ప్రభు చరిత్ర సునివే కో రసియా - రామ లఖన సీతా మన బసియా | ౮
సూక్ష్మ రూప ధరి సియహిం దిఖావా - వికట రూప ధరి లంక జరావా | ౯
భీమ రూప ధరి అసుర సంహారే - రామచంద్ర కే కాజ సంవారే | ౧౦
లాయ సజీవన లఖన జియాయే - శ్రీరఘువీర హరషి ఉర లాయే | ౧౧
రఘుపతి కీన్హీ బహుత బడాయీ - కహా భరత సమ తుమ ప్రియ భాయీ | ౧౨
సహస వదన తుమ్హరో యస గావైం - అస కహి శ్రీపతి కంఠ లగావై | ౧౩
సనకాదిక బ్రహ్మాది మునీశా - నారద శారద సహిత అహీశా | ౧౪
యమ కుబేర దిగపాల జహాం తే - కవి కోవిద కహి సకే కహాం తే | ౧౫
తుమ ఉపకార సుగ్రీవహిం కీన్హా - రామ మిలాయ రాజపద దీన్హా | ౧౬
తుమ్హరో మంత్ర విభీషన మానా - లంకేశ్వర భయే సబ జగ జానా | ౧౭
యుగ సహస్ర యోజన పర భానూ - లీల్యో తాహి మధుర ఫల జానూ | ౧౮
ప్రభు ముద్రికా మేలి ముఖమాహీ - జలధి లాంఘి గయే అచరజ నాహీం | ౧౯
దుర్గమ కాజ జగత కే జేతే - సుగమ అనుగ్రహ తుమ్హరే తేతే | ౨౦
రామ దుఆరే తుమ రఖవారే - హోత న ఆజ్ఞా బిను పైసారే | ౨౧
సబ సుఖ లహై తుమ్హారీ శరణా - తుమ రక్షక కాహూ కో డరనా | ౨౨
ఆపన తేజ సంహారో ఆపై - తీనోం లోక హాంక తేం కాంపై | ౨౩
భూత పిశాచ నికట నహిం ఆవై - మహావీర జబ నామ సునావై | ౨౪
నాసై రోగ హరై సబ పీరా - జపత నిరంతర హనుమత వీరా | ౨౫
సంకటసే హనుమాన ఛుడావై -మన క్రమ వచన ధ్యాన జో లావై | ౨౬
సబ పర రామ తపస్వీ రాజా - తిన కే కాజ సకల తుమ సాజా | ౨౭
ఔర మనోరథ జో కోయీ లావై - సోయీ అమిత జీవన ఫల పావై | ౨౮
చారోం యుగ పరతాప తుమ్హారా - హై పరసిద్ధ జగత ఉజియారా | ౨౯
సాధు సంత కే తుమ రఖవారే - అసుర నికందన రామ దులారే | ౩౦
అష్ట సిద్ధి నవ నిధి కే దాతా - అస వర దీన జానకీ మాతా | ౩౧
రామ రసాయన తుమ్హరే పాసా - సదా రహో రఘుపతి కే దాసా | ౩౨
తుమ్హరే భజన రామ కో పావై - జనమ జనమ కే దుఖ బిసరావై | ౩౩
అంత కాల రఘువరపుర జాయీ - జహాం జన్మ హరిభక్త కహాయీ | ౩౪
ఔర దేవతా చిత్త న ధరయీ - హనుమత సేయి సర్వ సుఖ కరయీ | ౩౫
సంకట కటై మిటై సబ పీరా - జో సుమిరై హనుమత బలబీరా | ౩౬
జై జై జై హనుమాన గోసాయీ - కృపా కరహు గురు దేవ కీ నాయీ | ౩౭
జో శత బార పాఠ కర కోయీ - ఛూటహి బంది మహా సుఖ హోయీ | ౩౮
జో యహ పఢై హనుమాన చలీసా - హోయ సిద్ధి సాఖీ గౌరీసా | ౩౯
తులసీదాస సదా హరి చేరా - కీజై నాథ హృదయ మహ డేరా | ౪౦

విష్ణుః ఋణ విమోచన నృసింహ స్తోత్రం

దేవతా కార్య సిద్ధ్యర్థం సభా స్తంభ సముద్భవమ్ |
శ్రీ నృసింహం మహావీరం నమామి ఋణ ముక్తయే || ౧ ||

లక్ష్మ్యాలింగిత వామాంగం భక్తానాం వరదాయకమ్ |
శ్రీ నృసింహం మహావీరం నమామి ఋణ ముక్తయే || ౨ ||

ఆంత్ర మాలాధరం శంఖ చక్రాబ్జాయుధ ధారిణం |
శ్రీ నృసింహం మహావీరం నమామి ఋణ ముక్తయే || ౩ ||

స్మరణాత్ సర్వపాపఘ్నం కద్రూజవిషనాశనమ్ |
శ్రీ నృసింహం మహావీరం నమామి ఋణ ముక్తయే || ౪ ||

సింహనాదేన మహతా దిగ్దంతిభయనాశనమ్ |
శ్రీ నృసింహం మహావీరం నమామి ఋణ ముక్తయే || ౫ ||

ప్రహ్లాద వరదం శ్రీశం దైత్యేశ్వర విదారిణమ్ |
శ్రీ నృసింహం మహావీరం నమామి ఋణ ముక్తయే || ౬ ||

క్రూరగ్రహైః పీడితానాం భక్తానామభయప్రదమ్ |
శ్రీ నృసింహం మహావీరం నమామి ఋణ ముక్తయే || ౭ ||

వేద వేదాంత యజ్ఞేశం బ్రహ్మ రుద్రాది వందితమ్ |
శ్రీ నృసింహం మహావీరం నమామి ఋణ ముక్తయే || ౮ ||

య ఇదం పఠతే నిత్యం ఋణమోచన సంజ్ఞితమ్ |
అనృణే జాయతే సత్యో ధనం శీఘ్రమవాప్నుయాత్ || ౯ ||

చంద్రశేఖరాష్టకం

చంద్రశేఖరచంద్రశేఖరచంద్రశేఖరపాహిమామ్|
చంద్రశేఖరచంద్రశేఖరచంద్రశేఖరరక్షమామ్||౧||

రత్నసానుశరాసనంరజతాద్రిశృంగనికేతనం
శింజినీకృతపన్నగేశ్వరమచ్యుతానలసాయకమ్|
క్షిప్రదగ్ధపురత్రయంత్రిదివాలయైరభివందితం
చంద్రశేఖరమాశ్రయేమమకింకరిష్యతివైయమః||౨||

పంచపాదపపుష్పగంధపదాంబుజద్వయశోభితం
ఫాలలోచనజాతపావకదగ్ధమన్మథవిగ్రహమ్|
భస్మదిగ్ధకళేబరంభవనాశనంభవమవ్యయం
చంద్రశేఖరమాశ్రయేమమకింకరిష్యతివైయమః||౩||

మత్తవారణముఖ్యచర్మకృతోత్తరీయమనోహరం
పంకజాసనపద్మలోచనపుజితాంఘ్రిసరోరుహమ్|
దేవసింధుతరంగసీకరసిక్తశుభ్రజటాధరం
చంద్రశేఖరమాశ్రయేమమకింకరిష్యతివైయమః||౪||

మత్తవారణముఖ్యచర్మకృతోత్తరీయమనోహరం
పంకజాసనపద్మలోచనపుజితాంఘ్రిసరోరుహమ్|
దేవసింధుతరంగసీకరసిక్తశుభ్రజటాధరం
చంద్రశేఖరమాశ్రయేమమకింకరిష్యతివైయమః||౪||

యక్షరాజసఖంభగాక్షహరంభుజంగవిభూషణం
శైలరాజసుతాపరిష్కృతచారువామకలేబరమ్|
క్ష్వేడనీలగళంపరశ్వధధారిణంమృగధారిణం
చంద్రశేఖరమాశ్రయేమమకింకరిష్యతివైయమః||౫||

కుండలీకృతకుండలేశ్వరకుండలంవృషవాహనం
నారదాదిమునీశ్వరస్తుతవైభవంభువనేశ్వరమ్|
అంధకాంతకమాశ్రితామరపాదపంశమనాంతకం
చంద్రశేఖరమాశ్రయేమమకింకరిష్యతివైయమః||౬||

భేషజంభవరోగిణామఖిలాపదామపహారిణం
దక్షయజ్ఞవినాశనంత్రిగుణాత్మకంత్రివిలోచనమ్|
భుక్తిముక్తఫలప్రదంసకలాఘసంఘనిబర్హణం
చంద్రశేఖరమాశ్రయేమమకింకరిష్యతివైయమః||౭||

భక్తవత్సలమర్చితంనిధిమక్షయంహరిదంబరం
సర్వభూతపతింపరాత్పరమప్రమేయమనుత్తమమ్|
సోమవారుణభూహుతాశనసోమపానిఖిలాకృతిం
చంద్రశేఖరమాశ్రయేమమకింకరిష్యతివైయమః||౮||

విశ్వసృష్టివిధాయినంపునరేవపాలనతత్పరం
సంహరంతమపిప్రపంచమశేషలోకనివాసినమ్|
క్రిడయంతమహర్నిశంగణనాథయూథసమన్వితం
చంద్రశేఖరమాశ్రయేమమకింకరిష్యతివైయమః||౯||

మృత్యుభీతమృకండుసూనుకృతస్తవంశివసన్నిధౌ
యత్రకుత్రచయఃపఠేన్నహితస్యమృత్యుభయంభవేత్|
పూర్ణమాయురరోగితామఖిలార్థసంపదమాదరం
చంద్రశేఖరఏవతస్యదదాతిముక్తిమయత్నతః||౧౦||

రామాయణ జయ మంత్రమ్



జయత్యతిబలో రామో లక్ష్మణశ్చ మహాబలః
రాజా జయతి సుగ్రీవో రాఘవేణాభిపాలితః |
దాసోహం కోసలేంద్రస్య రామస్యాక్లిష్టకర్మణః
హనుమాన్ శత్రుసైన్యానాం నిహంతా మారుతాత్మజః ||

న రావణ సహస్రం మే యుద్ధే ప్రతిబలం భవేత్
శిలాభిస్తు ప్రహరతః పాదపైశ్చ సహస్రశః |
అర్ధయిత్వా పురీం లంకామభివాద్య చ మైథిలీం
సమృద్ధార్ధో గమిష్యామి మిషతాం సర్వరక్షసామ్ ||

హనుమ అష్టోత్తర శత నామావళి

హనుమ అష్టోత్తర శత నామావళి

ఓం శ్రీ ఆంజనేయాయ నమః
ఓం మహావీరాయ నమః
ఓం హనుమతే నమః
ఓం సీతాదేవి ముద్రాప్రదాయకాయ నమః
ఓం మారుతాత్మజాయ నమః
ఓం తత్త్వఙ్ఞానప్రదాయ నమః
ఓం అశొకవనికాచ్చేత్రే నమః
ఓం సర్వబంధ విమోక్త్రే నమః
ఓం రక్షోవిధ్వంసకారకాయనమః
ఓం పరవిద్వప నమః
ఓం పరశౌర్య వినాశనాయ నమః
ఓం పరమంత్ర నిరాకర్త్రే నమః
ఓం పరమంత్ర ప్రభేవకాయ నమః
ఓం సర్వగ్రహ వినాశినే నమః
ఓం భీమసేన సహాయకృతే నమః
ఓం సర్వదుఃఖ హరాయ నమః
ఓం సర్వలోక చారిణే నమః
ఓం మనోజవాయ నమః
ఓం పారిజాత ధృమమూలస్ధాయ నమః
ఓం సర్వమంత్ర స్వరూపవతే నమః
ఓం సర్వయంత్రాత్మకాయ నమః
ఓం సర్వతంత్ర స్వరూపిణే నమః
ఓం కపీశ్వరాయ నమః
ఓం మహాకాయాయ నమః
ఓం సర్వరోగహరాయ నమః
ఓం ప్రభవే నమః
ఓం బలసిద్ధికరాయ నమః
ఓం సర్వ విద్యాసంపత్ర్ప వాయకాయ నమః
ఓం కపిసేనా నాయకాయ నమః
ఓం భవిష్యచ్చతు రాననాయ నమః
ఓం కూమార బ్రహ్మచారిణే నమః
ఓం రత్నకుండల దీప్తిమతే నమః
ఓం చంచల ద్వాల సన్నద్ధలంబమాన శిఖోజ్వలాయ నమః
ఓం గంధ్ర్వ విద్యాతత్వఙ్ఞాయ నమః
ఓం మహాబలపరాక్రమాయ నమః
ఓం కారాగృహ విమోక్త్రే నమః
ఓం శృంఖల బంధ విమోచకాయ నమః
ఓం సాగరోత్తారకాయ నమః
ఓం ప్రాఙ్ఞాయ నమః
ఓం రామదూతాయ నమః
ఓం ప్రతాపవతే నమః
ఓం వానరాయ నమః
ఓం కేసరిసుతాయ నమః
ఓం సీతాశోక నివారణాయ నమః
ఓం అంజనా గర్భసంభుతాయ నమః
ఓం బాలర్క సదృశాననాయ నమః
ఓం విభీషణ ప్రియకరాయ నమః
ఓం దశగ్రీవ కులాంతకాయ నమః
ఓం లక్ష్మణ ప్రాణదాత్రే నమః
ఓం వజ్రకాయాయ నమః
ఓం మహాద్యుతయే నమః
ఓం చిరంజీవినే నమః
ఓం రామభక్తాయ నమః
ఓం ద్తెత్యకార్య విఘాతకాయ నమః
ఓం అక్షహంత్రే నమః
ఓం కాంచనాభాయ నమః
ఓం పంచవక్త్రాయ నమః
ఓం మహాతపసే నమః
ఓం లంకిణేభంజనాయ నమః
ఓం గంధమాదన శ్తెల నమః
ఓం లంకాపుర విదాహకాయ నమః
ఓం సుగ్రీవ సచివాయ నమః
ఓం ధీరాయ నమః
ఓం శూరాయ నమః
ఓం ద్తెత్యకులాంతకాయ నమః
ఓం సురార్చితాయ నమః
ఓం మహాతేజసే నమః
ఓం రామ చూడామణి ప్రదాయ కామరూపివే నమః
ఓం శ్రీ పింగళాక్షాయ నమః
ఓం నార్ధి ంతే నాక నమః
ఓం కబలీకృత మార్తాండమండలాయ నమః
ఓం కబలీకృత మార్తాండ నమః
ఓం విజితేంద్రియాయ నమః
ఓం రామసుగ్రీవ సందాత్రే నమః
ఓం మహారావణ మర్ధనాయ నమః
ఓం స్పటికా భాయ నమః
ఓం వాగ ధీశాయ నమః
ఓం నవ వ్యాకృతి పండితాయ నమః
ఓం చతుర్భాహవే నమః
ఓం దీనబంధవే నమః
ఓం మహత్మనే నమః
ఓం భక్త వత్సలాయ నమః
ఓం సంజీవన నగా హర్త్రే నమః
ఓం శుచయే నమః
ఓం వాగ్మినే నమః
ఓం దృఢవ్రతాయ నమః
ఓం కాలనేమి ప్రమధనాయ నమః
ఓం హరిమర్కట మర్కటాయనమః
ఓం దాంతాయ నమః
ఓం శాంతాయ నమః
ఓం ప్రసన్నాత్మనే నమః
ఓం శతకంఠ మదావహృతేనమః
ఓం యోగినే నమః
ఓం రామకధాలోలాయ నమః
ఓం సీతాన్వేషణ పండితాయ నమః
ఓం వజ్ర నఖాయ నమః
ఓం రుద్రవీర్య సముద్భవాయ నమః
ఓం ఇంద్ర జిత్ప్ర్రహితా మోఘబ్రహ్మస్త్ర వినివార కాయ నమః
ఓం పార్ధ ధ్వజాగ్ర సంవాసినే నమః
ఓం శరపంజర భేదకాయ నమః
ఓం దశబాహవే నమః
ఓం లోకపూజ్యాయ నమః
ఓం జాం వత్ప్ర తి వర్ధనాయ నమః
ఓం సీత సవేత శ్రీరామపాద సేవా దురంధరాయ నమః

సూర్య కవచమ్



శ్రీభైరవ ఉవాచ

యో దేవదేవో భగవాన్ భాస్కరో మహసాం నిధిః |
గయత్రీనాయకో భాస్వాన్ సవితేతి ప్రగీయతే || 1 ||

తస్యాహం కవచం దివ్యం వజ్రపంజరకాభిధమ్ |
సర్వమంత్రమయం గుహ్యం మూలవిద్యారహస్యకమ్ || 2 ||

సర్వపాపాపహం దేవి దుఃఖదారిద్ర్యనాశనమ్ |
మహాకుష్ఠహరం పుణ్యం సర్వరోగనివర్హణమ్ || 3 ||

సర్వశత్రుసమూహఘ్నం సమ్గ్రామే విజయప్రదమ్ |
సర్వతేజోమయం సర్వదేవదానవపూజితమ్ || 4 ||

రణే రాజభయే ఘోరే సర్వోపద్రవనాశనమ్ |
మాతృకావేష్టితం వర్మ భైరవానననిర్గతమ్ || 5 ||

గ్రహపీడాహరం దేవి సర్వసంకటనాశనమ్ |
ధారణాదస్య దేవేశి బ్రహ్మా లోకపితామహః || 6 ||

విష్ణుర్నారాయణో దేవి రణే దైత్యాంజిష్యతి |
శంకరః సర్వలోకేశో వాసవో‌உపి దివస్పతిః || 7 ||

ఓషధీశః శశీ దేవి శివో‌உహం భైరవేశ్వరః |
మంత్రాత్మకం పరం వర్మ సవితుః సారముత్తమమ్ || 8 ||

యో ధారయేద్ భుజే మూర్ధ్ని రవివారే మహేశ్వరి |
స రాజవల్లభో లోకే తేజస్వీ వైరిమర్దనః || 9 ||

బహునోక్తేన కిం దేవి కవచస్యాస్య ధారణాత్ |
ఇహ లక్ష్మీధనారోగ్య-వృద్ధిర్భవతి నాన్యథా || 10 ||

పరత్ర పరమా ముక్తిర్దేవానామపి దుర్లభా |
కవచస్యాస్య దేవేశి మూలవిద్యామయస్య చ || 11 ||

వజ్రపంజరకాఖ్యస్య మునిర్బ్రహ్మా సమీరితః |
గాయత్ర్యం ఛంద ఇత్యుక్తం దేవతా సవితా స్మృతః || 12 ||

మాయా బీజం శరత్ శక్తిర్నమః కీలకమీశ్వరి |
సర్వార్థసాధనే దేవి వినియోగః ప్రకీర్తితః || 13 ||

అథ సూర్య కవచం

ఓం అమ్ ఆమ్ ఇమ్ ఈం శిరః పాతు ఓం సూర్యో మంత్రవిగ్రహః |
ఉమ్ ఊం ఋం ౠం లలాటం మే హ్రాం రవిః పాతు చిన్మయః || 14 ||

~ళుం ~ళూమ్ ఏమ్ ఐం పాతు నేత్రే హ్రీం మమారుణసారథిః |
ఓం ఔమ్ అమ్ అః శ్రుతీ పాతు సః సర్వజగదీశ్వరః || 15 ||

కం ఖం గం ఘం పాతు గండౌ సూం సూరః సురపూజితః |
చం ఛం జం ఝం చ నాసాం మే పాతు యార్మ్ అర్యమా ప్రభుః || 16 ||

టం ఠం డం ఢం ముఖం పాయాద్ యం యోగీశ్వరపూజితః |
తం థం దం ధం గలం పాతు నం నారాయణవల్లభః || 17 ||

పం ఫం బం భం మమ స్కంధౌ పాతు మం మహసాం నిధిః |
యం రం లం వం భుజౌ పాతు మూలం సకనాయకః || 18 ||

శం షం సం హం పాతు వక్షో మూలమంత్రమయో ధ్రువః |
ళం క్షః కుక్ష్సిం సదా పాతు గ్రహాథో దినేశ్వరః || 19 ||

ఙం ఞం ణం నం మం మే పాతు పృష్ఠం దివసనాయకః |
అమ్ ఆమ్ ఇమ్ ఈమ్ ఉమ్ ఊం ఋం ౠం నాభిం పాతు తమోపహః || 20 ||

~ళుం ~ళూమ్ ఏమ్ ఐమ్ ఓం ఔమ్ అమ్ అః లింగం మే‌உవ్యాద్ గ్రహేశ్వరః |
కం ఖం గం ఘం చం ఛం జం ఝం కటిం భానుర్మమావతు || 21 ||

టం ఠం డం ఢం తం థం దం ధం జానూ భాస్వాన్ మమావతు |
పం ఫం బం భం యం రం లం వం జంఘే మే‌உవ్యాద్ విభాకరః || 22 ||

శం షం సం హం ళం క్షః పాతు మూలం పాదౌ త్రయితనుః |
ఙం ఞం ణం నం మం మే పాతు సవితా సకలం వపుః || 23 ||

సోమః పూర్వే చ మాం పాతు భౌమో‌உగ్నౌ మాం సదావతు |
బుధో మాం దక్షిణే పాతు నైఋత్యా గురరేవ మామ్ || 24 ||

పశ్చిమే మాం సితః పాతు వాయవ్యాం మాం శనైశ్చరః |
ఉత్తరే మాం తమః పాయాదైశాన్యాం మాం శిఖీ తథా || 25 ||

ఊర్ధ్వం మాం పాతు మిహిరో మామధస్తాంజగత్పతిః |
ప్రభాతే భాస్కరః పాతు మధ్యాహ్నే మాం దినేశ్వరః || 26 ||

సాయం వేదప్రియః పాతు నిశీథే విస్ఫురాపతిః |
సర్వత్ర సర్వదా సూర్యః పాతు మాం చక్రనాయకః || 27 ||

రణే రాజకులే ద్యూతే విదాదే శత్రుసంకటే |
సంగామే చ జ్వరే రోగే పాతు మాం సవితా ప్రభుః || 28 ||

ఓం ఓం ఓం ఉత ఓంఉఔమ్ హ స మ యః సూరో‌உవతాన్మాం భయాద్
హ్రాం హ్రీం హ్రుం హహహా హసౌః హసహసౌః హంసో‌உవతాత్ సర్వతః |
సః సః సః సససా నృపాద్వనచరాచ్చౌరాద్రణాత్ సంకటాత్
పాయాన్మాం కులనాయకో‌உపి సవితా ఓం హ్రీం హ సౌః సర్వదా || 29 ||

ద్రాం ద్రీం ద్రూం దధనం తథా చ తరణిర్భాంభైర్భయాద్ భాస్కరో
రాం రీం రూం రురురూం రవిర్జ్వరభయాత్ కుష్ఠాచ్చ శూలామయాత్ |
అమ్ అమ్ ఆం వివివీం మహామయభయం మాం పాతు మార్తండకో
మూలవ్యాప్తతనుః సదావతు పరం హంసః సహస్రాంశుమాన్ || 30||

అథ ఫలశృతిః

ఇతి శ్రీకవచం దివ్యం వజ్రపంజరకాభిధమ్ |
సర్వదేవరహస్యం చ మాతృకామంత్రవేష్టితమ్ || 31 ||

మహారోగభయఘ్నం చ పాపఘ్నం మన్ముఖోదితమ్ |
గుహ్యం యశస్కరం పుణ్యం సర్వశ్రేయస్కరం శివే || 32 ||

లిఖిత్వా రవివారే తు తిష్యే వా జన్మభే ప్రియే |
అష్టగంధేన దివ్యేన సుధాక్షీరేణ పార్వతి || 33 ||

అర్కక్షీరేణ పుణ్యేన భూర్జత్వచి మహేశ్వరి |
కనకీకాష్ఠలేఖన్యా కవచం భాస్కరోదయే || 34 ||

శ్వేతసూత్రేణ రక్తేన శ్యామేనావేష్టయేద్ గుటీమ్ |
సౌవర్ణేనాథ సంవేష్ఠ్య ధారయేన్మూర్ధ్ని వా భుజే || 35 ||

రణే రిపూంజయేద్ దేవి వాదే సదసి జేష్యతి |
రాజమాన్యో భవేన్నిత్యం సర్వతేజోమయో భవేత్ || 36 ||

కంఠస్థా పుత్రదా దేవి కుక్షిస్థా రోగనాశినీ |
శిరఃస్థా గుటికా దివ్యా రాకలోకవశంకరీ || 37 ||

భుజస్థా ధనదా నిత్యం తేజోబుద్ధివివర్ధినీ |
వంధ్యా వా కాకవంధ్యా వా మృతవత్సా చ యాంగనా || 38 ||

కంఠే సా ధారయేన్నిత్యం బహుపుత్రా ప్రజాయయే |
యస్య దేహే భవేన్నిత్యం గుటికైషా మహేశ్వరి || 39 ||

మహాస్త్రాణీంద్రముక్తాని బ్రహ్మాస్త్రాదీని పార్వతి |
తద్దేహం ప్రాప్య వ్యర్థాని భవిష్యంతి న సంశయః || 40 ||

త్రికాలం యః పఠేన్నిత్యం కవచం వజ్రపంజరమ్ |
తస్య సద్యో మహాదేవి సవితా వరదో భవేత్ || 41 ||

అఙ్ఞాత్వా కవచం దేవి పూజయేద్ యస్త్రయీతనుమ్ |
తస్య పూజార్జితం పుణ్యం జన్మకోటిషు నిష్ఫలమ్ || 42 ||

శతావర్తం పఠేద్వర్మ సప్తమ్యాం రవివాసరే |
మహాకుష్ఠార్దితో దేవి ముచ్యతే నాత్ర సంశయః || 43 ||

నిరోగో యః పఠేద్వర్మ దరిద్రో వజ్రపంజరమ్ |
లక్ష్మీవాంజాయతే దేవి సద్యః సూర్యప్రసాదతః || 44 ||

భక్త్యా యః ప్రపఠేద్ దేవి కవచం ప్రత్యహం ప్రియే |
ఇహ లోకే శ్రియం భుక్త్వా దేహాంతే ముక్తిమాప్నుయాత్ || 45 ||

ఇతి శ్రీరుద్రయామలే తంత్రే శ్రీదేవిరహస్యే
వజ్రపంజరాఖ్యసూర్యకవచనిరూపణం త్రయస్త్రింశః పటలః ||

சிவனைப் பற்றி Dr.A.P.J அப்துல் கலாம்


இந்திய விஞ்ஞானிகள் உட்பட கடவுள் துகள் என்ற ஆராய்ச்சியில் உலகத்திலிருந்து பல நூறு விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். இந்த ஆராய்சியின் நோக்கம் பூமி எப்படி உருவானது என்பது தான். அதன் அடிப்படையில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். உலக நாடுகள் அமெரிக்கா உட்பட மொத்தம் 118 நாடுகள் இந்த ஆராய்சியை மேற்க்கொள்ளக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏனெனில் இந்த ஆய்வை மேற்கொள்ள பூமியை ஆழமாகத் தோண்டும் போது அதனால் பூமிக்கு ஆபத்து வரும் என்று கருதினர். உடனடியாக விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் அங்கே ஒர் சிவபெருமான் சிலையை அங்கே வைத்து ஆராய்சியை மேற்க்கொள்ளுங்கள் என்று கூறினார், ஏன் என்று மற்ற விஞ்ஞானிகள் காரணம் கேட்க...?!
 
அதற்கு அவர் கூறிய காரணம் சிவபெருமான் நடராஜராக ஆடும் தத்துவமே இந்த உலகம் இயங்குகிறது. மேலும் தமிழ்ப் புராணங்களில் ஒன்றான அகத்தியர் நூலில் அணுவும் நானே அண்டமும் நானே என்று சிவபெருமான் கூறியிருப்பாதக கூறினார். விஞ்ஞானிகள் 1938 ஆம் ஆண்டுதான் அணுவையே கண்டறிந்தனர். அதற்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே இந்த கருத்து அகத்தியரால் முன்மொழியப்பட்டதையும் அவர் விளக்கினார், மேலும் இந்த உலகத்தைப் படைத்தது சிவபெருமான் தான் அந்தச் சிலையை வைப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் வராது என்பதையும் கூறினார். அங்கே சிவபெருமான் நடனமாடுவதைப் போல் ஒரு சிலையை வைத்து அந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து நோபல் பரிசையும் தட்டிச்சென்றுள்ளனர்.

Monday, June 15, 2015

பண்டைய இந்தியாவில் விமானங்கள்

விமானங்களை வெறும் கற்பனை உருவாக்கமாக எண்ணி விட முடியாது பண்டைய சமஸ்க்ரித வேதங்களில் பல வகையான விமானங்கள் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது .நவீன காலத்தில் போர் விமானங்கள் போரின் பொழுது பயன்டுதுவது போல . அந்த காலத்தில் போர்களின் பொழுது விமானங்கள் பயன்பட்டதாய் வேதங்களில் கூறப்பட்டுள்ளது .

மகாபாரதத்தில் 41 முறை விமானங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளது . விமானங்கள் பல ஆயுதகளுடன் இருந்ததாகவும் மகாபாரதம் விளக்குகிறது .

துவாரகையை அழிக்க சால்வா என்னும் அரசன் அவனது சௌபா என்னும் விமானத்தில் வருகிறான் . சௌபா விமானத்திற்கு மாயமாக மறையும் சக்தி இருந்ததாக கூறப்பட்டுள்ளது .

ராமாயணத்திலும் ராவணன் சிதையை ஒரு பறக்கும் விமானத்திலேயே துக்கி சென்றான் .

விமானங்கள் தயாரிக்க 16 விதமான உலோகங்கள் தேவைப்படும் என ராமாயணம் கூறுகிறது .பூமியில் 3 விதமான உலோகங்கள் மட்டுமே உள்ளதாவும் கூறுகிறது . அப்படியானால் கண்டிப்பாக பண்டைய இந்தியர்களுக்கும் வேற்று கிரகவாசிகளுக்கு நெருங்கிய தொடர்பு இருந்திருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன .

இல்லாதோருக்கு கொடுப்பது இறைவனுக்கு கொடுத்ததாகும்

ஒரு மகாராஜா வருடம் தோறும் வெங்கடேசருக்கு ரூ 1000 பொற்காசுகளை உண்டியலில் போடுவது வழக்கம். ஒரு முறை, சுகவீனம் காரணமாக அவருக்குப் போக முடியவில்லை. ஆகவே தனது அமைச்சரை அழைத்து 1000 பொற்காசுகளை அவரிடம் கொடுத்து, திருப்பதி வெங்கடேசர் கோவில் உண்டியலில் போடும்படி அனுப்பி வைத்தார்.

கோவில் கிட்ட இருந்த காரணத்தினால் கால் நடையாகவே சென்றார். அமைச்சர் போகும் வழியில் பல பிச்சைக்காரர்கள் கை நீட்டி நின்றனர். அவர்களுக்கும் கொடுத்துக் கொண்டு கோவிலை நோக்கிச் சென்றார். உணவு பற்றாக்குறையால் உடல் மெலிந்து நின்ற நாய்கள் சில இவரைப் பார்த்து வால் ஆட்டின. கருணை உள்ளம் கொண்ட அமைச்சர், நாய்களுக்கும் உணவு வாங்கிக் கொடுத்தார். கடைசியில் உண்டியலுக்குப் போடுவதற்கு 100 பொற்காசுகள் மட்டுமே எஞ்சியிருந்தது. அந்த 100 பொற்காசுகளையும் உண்டியலில் போட்டுவிட்டு அரண்மனை திரும்பினார்.

மன்னர் அவரை அழைத்து 1000 பொற்காசுகளை உண்டிலுக்குள் போட்டதா என்று கேட்டார். அமைச்சர் நடத்தவற்றைக் கூறி, 100 பொற்காசுகளை மட்டுமே உண்டியலில் போட்டதாகச் சொன்னார். 1000 பொற்காசுகளையும் உண்டியலில் போடாததற்கு அமைச்சரை மன்னர் திட்டித் தீர்த்தார். ஒரு வேளை அமைச்சர் 900 பொற்காசுகளையும் எடுத்து விட்டு இப்படிக் கதை அளக்கிறாரோ என்று யோசித்தபடியே அன்று உறங்கினார்.

அன்று இரவு கனவில் வந்த திருப்பதி வெங்கடேசர் "நீ கொடுத்தனுப்பிய 900 பொற்காசும் எனக்குக் கிடைத்தது" என்று கூறி மறைந்தார். மறுநாள் காலை மனம் தெளிந்த மன்னர், அமைச்சரை அழைத்து புன்முறுவல் பூத்தார். அதன் பிறகு, போகும் வழியில் இருக்கும் ஏழைகளுக்கு தானதருமம் வழங்கி, மிகுதியையே உண்டியலில் இட்டு வந்தார்..

ஆகவே, எம்மிடம் இருப்பதை இல்லாதோருக்கு கொடுப்பது இறைவனுக்கு கொடுத்ததாகும்...

'நாராயணா' நாம மகிமை...



சதா "நாராயணா நாராயணா" என்று உச்சரித்துக்கொண்டு திரியும் திரிலோக சஞ்சாரியான நாரதருக்கே.. அதன் மகிமையை அறிய வேண்டும் என்னும் ஆவல் வந்தது. நாராயணனான மஹாவிஷ்ணுவைத் தரிசிக்கச் சென்றபொழுது.. "உங்கள் திருநாமத்தின் மகிமைதான் என்ன? இதை உலகறியச் சொல்ல வேண்டாமா" என்று கேட்டார் நாரதர்.

"அப்படியா! பூலோகத்தில் ஏதாவதொரு துல்லிய ஜீவனிடம் என் நாமத்தைச் சொல்லிப் பாரேன்" என்றார் மஹாவிஷ்ணு. பூலோகம் இறங்கி வந்தார் நாரதர். சேற்றில் நெளிந்து கொண்டிருந்த பழுவைக் கண்டார். அதன் அருகில் சென்று "நாராயணா நாராயணா" என்று இருமுறை சொல்ல.. புழு துடிதுடித்து மரணம் அடைந்தது. நாரதர் அதைக் கண்டு திகைத்தார்.! அடுத்த முறை பகவானைத் தரிசிக்க வந்த பொழுது.. நடந்தவற்றைக் கூறினார்.

"அப்படியா.. பூலோகத்திற்குச் செல். அங்கு ஒரு பட்டாம்பூச்சி மலர் மீது அமர்வதைக் காண்பாய். அதனிடமும் என் திருநாமத்தைச் சொல்லிப் பாரேன்" என்றார் மஹாவிஷ்ணு. நாரதரும் அப்படிப் பூவில் அமரும் பட்டாம்பூச்சியைக் கண்டு.. அதன் அருகில் சென்று "நாராயணா நாராயணா" என்றார். சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சி.. திடீரென்று இறந்த வீழ்ந்தது. திரும்ப பகவானைத் தரிசிக்க வந்த பொழுது.. நாரதர் நடந்ததைக் கூறினார். "ஓ பட்டாம்பூச்சியும் மாய்ந்ததோ! சஞ்சலம் வேண்டாம் நாரதா. குட்டி மான் பால்குடித்துக் கொண்டிருப்பதைக் காண்பாய். அதன் செவியில் என் நாமத்தை ஒதுவாயாக" என்று கூறி அனுப்பி வைத்தார்.

நாரதரும் அப்படியொரு மான் குட்டி பால் குடிப்பதைக் கண்டபோது அதன் அருகில் சென்று.. தயக்கத்துடன் "நாராயணா நாராயணா" என்றார். அடுத்த கணம் அந்தக் குட்டிமான்.. துள்ளி எழுந்த வேகத்திலேயே வீழ்ந்து மடிந்தது. நாரதர் திடுக்கிட்டார். திரும்பவும் பகவானைத் தரிசிக்கப் போன பொழுது "பகவானே! புழு இறந்தது.. பட்டாம்பூச்சியும் மாய்ந்தது.. மான்குட்டியும் மடிந்தது. இதென்ன அபச்சாரம் மாதவா! என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

"அதற்குள் மனம் தளர்ந்தால் எப்படி? ஒரு பசுக்கன்று துள்ளி விளையாடுவதைக் காண்பாய். அதனிடம் சென்று என் நாமத்தை உச்சரிப்பாயாக" எனக் கூறி அனுப்பி வைத்தார். பசுக்கன்று துள்ளி விளையாடுவதைக் கண்ட நாரதர்.. இந்தப் பசுக்கன்றும் இறந்துவிடுமோ என்று பயந்தார். அதையும் பார்த்து விடுவோமே என்று எண்ணியவாறு பசுக்கன்றின் காதில் "நாராயணா நாராயணா" என்றார். பசுக்கன்றும் தொப்பென வீழ்ந்து இறந்தது. இதை எப்படிச் சொல்வது என்று தயங்கினார் நாரதர். பிறகு, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நாராயணனிடம் சென்றார்.

"பகவானே! காக்கும் கர்த்தாவாகிய உங்கள் திருநாமம் இப்படிச் சம்ஹாரத்தில் முடிவது என்ன சோதனை சுவாமி" என்று கேட்டார். "பிரம்மபுத்திரா.. அதற்குள் அவசரப்படுகிறாயே! காசிராஜன் மன்னனுக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான். அங்கு கோலாகல கொண்டாட்டம் நடைபெறுகிறது. நீ அந்த சிசவிடம் சென்று.." என்று சொல்லி முடிக்க முன் நாரதர் குறுக்கிட்டார். "சுவாமி.. என்னை கலகப் பிரியன் என்று தான் சொல்வார்கள். என்னை கொலைகாரன் பட்டத்துடன் உலவவிட திருவுளமோ" என்றவாறு தன் அதிருப்தியைத் தெரிவித்தார். "நாரதா! இந்த ஒரு தடவை மட்டும் அந்தக் குழந்தையின் செவியில் எமது நாமத்தை சொல்லி வருவாயாக" என்று கேட்டுக் கொண்டார்.

காசிராஜன் அரண்மனையில் நடந்த பிறந்ததின விழாவிற்கு நாரதர் சென்றார். "சுவாமி.. என் குமாரன் பிறந்த நாளில் தாங்கள் எழுந்தருளியது எங்கள் தவப்பயன். என் மைந்தன் பெயரும் புகழும் பெற்று சிறந்து விளங்க ஆசி கூறுங்கள்" என்று கூறியவாறே நாரதரை வரவேற்றார் காசிமன்னன். தயக்கத்துடன் குழந்தையின் காதில் "நாராயணா நாராயணா" என்று ஓதினார் நாரதர். என்ன ஆச்சரியம்.. குழந்தை பேச ஆரம்பித்ததைக் கேட்டு திகைப்படைந்தார். "மகரிஷி.., தங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள். நாராயண நாமத்தின் மகிமை இன்னுமா புரியவில்லை? என்று கேட்டது குழந்தை. " குழந்தாய் விபரமாகச் சொல்" என்றார் நாரதர்.

"ஆரம்பத்தில் புழுவாய் இருந்தேன். அப்பொழுது உங்கள் நாராயண மந்திரம்என்னைப் பட்டாம்பூச்சி ஆக்கியது. அதேபோல்.. மானாகி, பசுவாகி இப்பொழுது கிடைத்தற்கரிய மானிட பிறவி அடைந்ததும் அதே நாராயண மந்திர மகிமையால் தான்" என்று கூறியது குழ்ந்தை. நாராயண மந்திரத்தின் மகிமையைப் பரிந்து கொண்ட நாரதர்.. குழந்தையை வாழ்த்திவிட்டு தன் இருப்பிடம் சென்றார்.

சிவ அபயங்க ஸ்தோத்திரம் / ஸ்ரீ சிவரக்ஷா ஸ்தோத்திரம்


ஓம் அஸ்ய ஸ்ரீ சிவரக்ஷா ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்யா

யாக்ஞாவல்க்ய ருஷி:
அனுஷ்டுப் சந்த:
ஸ்ரீ சதாசிவோ தேவதா
ஸ்ரீஸதாசிவ ப்ரீத்யர்த்தே
ஸ்ரீ சிவரக்ஷா ஸ்தோத்ர ஜபே விநியோக:

சரிதம் தேவ தேவஸ்ய மஹா தேவஸ்ய பாவனம்
அபாரம் பர்மோதரம் சதுர்வர்கஸ்ய ஜாதனம்

கௌரி விநாயகோ பேதம் பஞ்சவதக்த்ரம் த்ரிநேத்ரகம்
சிவம் த்யாத்வா தசபுஜம் சிவரக்ஷாம் படேந்நர:

கங்கா தரச்சிர; பாது பாலமர்த்தேந்து சேகர
நயனே மதனத்வம்ஸீ கர்ணௌ ஸர்ப்ப விபூஷண:

க்ராணம் பாது புராராதிர்முகம் பாது ஜகத்பதி:
ஜிஹ்வதாம் வாகீச்வர: பாது கந்தாரம் சசிகந்தர:

ஸ்ரீகண்ட: பாதுமே கண்டம் ஸ்கந்தௌ விச்வதுரந்தர
புஜௌ பூபார ஸம்ஹர்த்தா க்ரௌபாது பினாகத்ருத்

ஹ்ருதயம் சங்கர: பாது ஜடாம் கிரிஜாபதி:
நாபிம் ம்ருத்யுஞ்ஜய: பாது கடிம் வ்யாக்ராஜிநாம்பர:

ஸ்க்திநீ பாது தீநார்த்த: சரணாகத வத்ஸல
ஊரூ மஹேஸ்வர: பாது ஜானு நீ ஜகதீஸ்வர

ஜங்கே பாது ஜகத்கர்த்தா குல்பௌபாது கணாதிப:
சரணௌ கருணாஸிந்து: ஸர்வாங்கனி ஸாதாசிவ:

எதாம் சிவபலோபேதாம் ரக்ஷாம் யஸ்ஸுக்ருதீ படேத்
ஸ புக்த்வா ஸகலான் காமான் சிவஸாயுஜ்யமாப்னுயாத்

க்ரஹ பூத பிசாசாத்யாஸ் த்ரைலோக்ய விசரந்தி யே
தூராதாசு பாலாயந்தே சிவநாமாபி ரக்ஷணாத்.

அபயங்கர நாமேதம் கவசம் பார்வதீபதே:
பக்த்யா பிபர்த்திய: கண்டே தஸ்ய வச்யம் ஜகத்த்ரயம்.

இமாம் நாராயணன் ஸ்வப்னே சிவரக்ஷாம் யதாசிசத்
ப்ராதருத்தாய யோகீந்த்ரோ யக்ஞவல்கீய ஸ்ததாலிகத்.

இந்த ஸ்தோத்திரம் மிகவும் அபூர்வமானது. இதற்கு சிவ அபயங்க ஸ்தோத்திரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்த ஸ்தோத்திரத்தை யோகீஸ்வரர் யாக்ஞவல்க்யரின் கனவில் ஸ்ரீமந்நாராயணன் சொன்னதை காலையில் தன் சிஷ்யர்களின் மூலம் பலரும் பயனடையச் செய்தார்.

இந்த ஸ்தோத்திரத்தை சிவ ஆலயத்தில் சிவனுக்கும் அம்பாளுக்கும் எதிரில் நின்று கொண்டு பாராயணம் செய்பவர்களுக்கும் தினம் மாலையில் தங்களுடைய வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து இதனைப் பாராயணம் செய்பவர்கள் தனக்கு வேண்டியதை அடைவார்கள். பூத, பிசாசங்கள் நெருங்காது. நவக்ரஹங்களின் பாதகநிலை விலகி எல்லா வசியமும் ஏற்பட்டு கடைசியில் சிவ சாயுஜ்யம் அடைவார்கள் என்றும் இதனைத் தகட்டில் எழுதி கழுத்தில் கட்டிக் கொள்பவனுக்கு மூன்று உலகமும் வசமாகும் என்று ப்ருஹத் ஸ்தோத்ர ரத்னாகரம் என்ற நூலில் விரிவாக கூறப்பட்டு இருக்கிறது.

எல்லா நன்மைகளைப் பெற்று சிவோஹ நிலையை அடைய ஸ்ரீ சிவரக்ஷா ஸ்தோத்திரம் பாராயணம் பண்ணி சிவ அருளைப் பிரார்த்திப்போம்.

'ஓம் தத்ஸத்"

கந்த சஷ்டி கவசம்...


காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட

மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் முருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக

ரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விபச சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென

வசுர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்

கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!

ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்பரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றூந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

இறுதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு ட ங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோ தனென்று

உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்

புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா


பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலால் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக

ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக

அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமுந்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்

வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதும் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய


ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்
திசைமன்ன ரண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளும் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

தேவர்கள் சேன பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே இடும்பா போற்றி!

கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவாய் மலரடி சரணம்!

சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!

அத்வைதம் காட்டித் தந்த ஆதி சங்கரர்.



அத்வைதத்தின் அடிப்படையில் ‘அறுவ கைச் சமய நெறி’களை சங்கரர் அறிமுகப் படுத்தினார்.

அவையே, ‘சைவம், வைணவம், சாக்தம், கொமாரம், காணாபத்யம், சொரம்’ எனப்படுகின்றன. முறையே சிவ பெருமான், திருமால், பராசக்தி, முருகக் கடவுள், விநாயகர், சூரியன் ஆகியோரை முழு முதற்கடவுளராக அறுவகைச் சமயப் பிரிவுகள் வரையறுக்கின்றன.

அந்த வகையில் ‘ஷண் மதம்’ எனப்படும் ஆறு வித வழிபாட்டு நெறிகள் மிகவும் அழகானவை.

ஒவ்வொருவரின் ரசனையும் ஒவ்வொரு வகைப்படும். அதனால், ‘இவர் மட்டுமே உனக்குக் கடவுள்’ என்று எந்தவொரு இநதுவையும் கட்டாயப்படுத்தாமல், ‘இந்த அறுவரில் எவர் உன் மனதைக் கவர்கின்றாரோ, அவரையே முழு முதற் கடவுளாக நீ போற்றலாம்’ என்று வழி காட்டுகிறது அத்வைதம்.

அது மட்டுமின்றி, ‘உன்னுடைய இஷ்ட தெய்வமே மற்ற கடவுளராகவும் வடிவம் தாங்கி நிற்கின்றது என்ற உண்மையையும் இந்தச் சித்தாந்தம் சொல்லித் தருகிறது.

இதனால் ஒரே மதத்தில் இருந்து கொண்டு, அதே மதத்திலுள்ள இன்னொரு கடவுளை இழித்துரைக்கும் பாவத்தையும் தடுக்கிறது.

ஆறு விதமான தெய்வ வழிபாடுகளைக் காட்டித் தந்த ஆதி சங்கரர், அந்தந்தத் தெய்வங்களைப் போற்றுவதற்கான துதிக ளையும் தானே இயற்றித் தந்தார்.

அவர் பாடாத கடவுளரே இல்லை எனலாம்.

விசிஷ்டாத்வைதம் நிறுவிய ராமானுஜர்.


சங்கரருக்குப் பின்னால் அவதரித்தவர் ‘ராமானுஜர். இவர் விசிஷ்டாத்வைதம்’ என்ற சித்தாந்தத்தை நிறுவினார். ‘உலகம் மாயை! பிரம்மம் ஒன்றே சத்தியமானது’ என்பது அத்வைத சித்தாந்தம் அதில் சில மாறுபாடுகளைக் கொண்டது விசிஷ்டாத்வைதம். ‘திருமாலே முழுமுதற் கடவுள் என்று போதித்தார் ராமானுஜர். இவர் வைணவத்துக்கு ஆற்றிய திருத்தொண்டுகள் மகத்தானவை.

ஆதியில், ‘தேவலர்கள் என்ற அந்தணப் பிரிவினர் மட்டுமே, விஷ்ணு ஆலயங்களில் அர்ச்சகர்களாக இருந்தனர். அவர்கள் அவசியம் செய்துகொள்ள வேண்டிய ‘பஞ்ச சம்ஸ்காரம்’ என்னும் வைணவ தீக்கையை, திருமாலடியார்கள் அனைவர்க்கும் பொதுவாக்கினார் ராமானுஜர். ‘நாராயண நாமத்தைச் சொன்னால் எவருக்கும் வைகுண்டம் உண்டு’ என்று திருக்கோஷ்டியூர் விமானத்தில் ஏறி நின்று, உலகத்தோர் அனைவர்க்கும் உபதேசித்த கருணையாளர் ராமானுஜர்.

நாயன்மார்கள் அறுபத்துமூவர்..



முற்காலத்தில் (~கி.பி 400-1000) தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலர் நாயன்மார்கள் எனப் போற்றப்படுகின்றார்கள்.
இவர்கள் அறுபத்துமூவராவர்.

1 அதிபத்தர்
2 அப்பூதியடிகள்
3 அமர்நீதி நாயனார்
4 அரிவட்டாயர்
5 ஆனாய நாயனார்
6 இசைஞானியார்
7 இடங்கழி நாயனார்
8 இயற்பகை நாயனார்
9 இளையான்குடிமாறார்
10 உருத்திர பசுபதி நாயனார்
11 எறிபத்த நாயனார்
12 ஏயர்கோன் கலிகாமர்
13 ஏனாதி நாதர்
14 ஐயடிகள் காடவர்கோன்
15 கணநாதர்
16 கணம்புல்லர்
17 கண்ணப்பர்
18 கலிய நாயனார்
19 கழறிற்ற்றிவார்
20 கழற்சிங்கர்
21 காரி நாயனார்
22 காரைக்கால் அம்மையார்
23 குங்கிலியகலையனார்
24 குலச்சிறையார்
25 கூற்றுவர்
26 கலிக்கம்ப நாயனார்
27 கோச் செங்கட் சோழன்
28 கோட்புலி நாயனார்
29 சடைய நாயனார்
30 சண்டேஸ்வர நாயனார்
31 சத்தி நாயனார்
32 சாக்கியர்
33 சிறப்புலி நாயனார்
34 சிறுதொண்டர்
35 சுந்தரமூர்த்தி நாயனார்
36 செருத்துணை நாயனார்
37 சோமசிமாறர்
38 தண்டியடிகள்
39 திருக்குறிப்புத் தொண்டர்
40 திருஞானசம்பந்தமூர்த்தி
41 திருநாவுக்கரசர்
42 திருநாளை போவார்
43 திருநீலகண்டர்
44 திருநீலகண்ட யாழ்ப்பாணர்
45 திருநீலநக்க நாயனார்
46 திருமூலர்
47 நமிநந்தியடிகள்
49 நின்றசீர் நெடுமாறன்
50 நேச நாயனார்
51 புகழ்சோழன்
52 புகழ்த்துணை நாயனார்
53 பூசலார்
54 பெருமிழலைக் குறும்பர்
55 மங்கையர்க்கரசியார்
56 மானக்கஞ்சாற நாயனார்
57 முருக நாயனார்
58 முனையடுவார் நாயனார்
59 மூர்க்க நாயனார்
60 மூர்த்தி நாயனார்
61 மெய்ப்பொருள் நாயனார்
62 வாயிலார் நாயனார்
63 விறன்மிண்ட நாயனார்

ஆறுபடை வீட்டுத் தத்துவங்கள்


அருணகிரிநாதர் அவருடைய பாடலில் ஆறுபடை வீடுகளை, ஆறு திருப்பதி எனக் குறிப்பிடுகிறார். ஆறுபடை வீடுகளுக்கு பல தத்துவ விளக்கங்களை அளிக்கிறார். நம் உடலிலுள்ள ஆறு ஆதாரங்களின் விளக்க இடங்கள் என்பதாகும்.

1. திருப்பரங்குன்றம் - மூலாதாரம்
2. திருச்செந்தூர் - சுவாதிட்டானம்
3. திருஆவினன்குடி (பழனி) - மணிபூரகம்
4. திருஏரகம் (சுவாமிமலை) - அநாகதம்
5. பழமுதிர்ச்சோலை - விசுத்தி
6. குன்று தோறாடல் (திருத்தணி) - ஆக்ஞை

மனித உடலிலுள்ள ஆறு ஆதாரங்களை மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை ஆகிய ஆறுமே ஆறுபடை வீடுகளென யோகிகள் கூறுவர்.

ஆறுமுகப் பெருமானின் ஆறுபடை வீடுகளையும் வழிபட்டால் நோய் நீங்கி, துன்பங்கள் அகலுவதுடன் மனம் அமைதி பெறும். வளமான வாழ்க்கை அமையும்.

பன்னிரு ஆழ்வார்கள்..


இந்த ஆழ்வார்கள் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்திருந்தாலும், அவர்கள் போற்றிப் பணிந்ததெல்லாம் ஒரே பரமனைத்தான். இந்த ஆழ்வார்கள் திருமாலின் அம்சமாகவே கருதப்படுகின்றனர். பெருமானைப் போற்றுவதும், மங்களாசாஸனம் செய்வதுமே அவர்களின் வாழ்க்கை முறையாக அமைந்தது. இப்பன்னிருவரில்

"மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்"
என்று கண்ணனைச் சரணடைந்த ஸ்ரீ ஆண்டாள் மட்டுமே பெண் ஆவார்.

1) பொய்கை ஆழ்வார்
2) பூதத்தாழ்வார்
3) பேயாழ்வார்
4) திருமழிசை ஆழ்வார்
5) நம்மாழ்வார்
6) திருமங்கையாழ்வார்
7) தொண்டரடிப் பொடி ஆழ்வார்
8) பெரியாழ்வார்
9) ஸ்ரீ ஆண்டாள்
10) குலசேகர ஆழ்வார்
11) மதுரகவி ஆழ்வார்
12) திருப்பாணாழ்வார்

இவர்களுள் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார் மூவரையும் முதல் ஆழ்வார்கள் என்று குறிப்பது வழக்கம்.

விநாயகர் அஷ்டோத்தரம்


ஓம் விநாயகாய நம
ஓம் விக்நராஜாய நம
ஓம் கௌரீ புத்ராய நம
ஓம் கணேச்வராய நம
ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம
ஓம் அவ்யயாய நம
ஓம் பூதாய நம
ஓம் தக்ஷாய நம
ஓம் அத்யக்ஷாய நம
ஓம் த்விஜப்ரியாய நம
ஓம் அக்நிகர்ப்பச்சிதே நம
ஓம் இந்த்ரச்ரீப்ரதாய நம
ஓம் வாணீப்ரதாய நம
ஓம் அவ்யயாய நம
ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம
ஓம் சர்வநயாய நம
ஓம் சர்வரீப்ரியாய நம
ஓம் ஸர்வாத்மகாய நம
ஓம் ஸ்ருஷ்டி கர்த்ரே நம
ஓம் தேவாய நம
ஓம் அநேகார்சிதாய நம
ஓம் சிவாய நம
ஓம் சுத்தாய நம
ஓம் புத்திப்ரியாய நம
ஓம் சாந்தாய நம
ஓம் ப்ரஹ்மசாரிணே நம
ஓம் கஜாந நாய நம
ஓம் த்வை மாத்ரேயாய நம
ஓம் முநிஸ்துத்யாய நம
ஓம் பக்தவிக்நவி நாசகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் சதுர் பாஹவே நம
ஓம் சதுராய நம
ஓம் சக்திஸம்யுதாய நம
ஓம் லம்போத ராய நம
ஓம் சூர்பகர்ணாய நம
ஓம் ஹரயே நம
ஓம் பிரஹ் மவிதுத்தமாய நம
ஓம் காலாய நம
ஓம் க்ரஹபதயே நம
ஓம் காமிநே நம
ஓம் ஸோமசூர்யாக்நிலோசநாய நம
ஓம் பாசாங்குச தராய நம
ஓம் சண்டாய நம
ஓம் குணாதீதாய நம
ஓம் நிரஞ்ஜநாய நம
ஓம் அகல் மஷாய நம
ஓம் ஸ்வயம்ஸித்தாய நம
ஓம் ஸித்தார்ச்சிதபதாம் புஜாய நம
ஓம் பீஜ பூர பலா ஸக்தாய நம
ஓம் வரதாய நம
ஓம் சாக்வதாய நம
ஓம் க்ருதிநே நம
ஓம் த்விஜப்ரியாய நம
ஓம் வீதபயாய நம
ஓம் கதிநே நம
ஓம் சக்ரிணே நம
ஓம் இக்ஷúசாபத்ருதே நம
ஓம் ஸ்ரீ தாய நம
ஓம் அஜாய நம
ஓம் உத்பலகராய நம
ஓம் ஸ்ரீ பதயே நம
ஓம் ஸ்துதிஹ்ஷிதாய நம
ஓம் குலாத்ரிபேத்ரே நம
ஓம் ஜடிலாய நம
ஓம் கலிகல் மஷநாசகாய நம
ஓம் சந்த்ர சூடாமணயே நம
ஓம் காந்தாய நம
ஓம் பாபஹாரிணே நம
ஓம் ஸமாஹிதாய நம
ஓம் ஆச்ரி தச்ரீகராய நம
ஓம் ஸெளம்யாய நம
ஓம் பக்தவாஞ்சி தாயகாய நம
ஓம் சாந்தாய நம
ஓம் கைவல்யஸுகதாய நம
ஓம் ஸச்சிதாநந்த விக்ரஹாய நம
ஓம் ஜ்ஞாநிநே நம
ஓம் தயாயுதாய நம
ஓம் தாந்தாய நம
ஓம் ப்ரஹ்மத்வேஷவிவர்ஜிதாய நம
ஓம் ப்ரமத்த தைத்ய பயதாய நம
ஓம் ஸ்ரீ கண்டாய நம
ஓம் விபுதேச்வராய நம
ஓம் ரமார்ச்சிதாய நம
ஓம் விதயே நம
ஓம் நாகராஜ யஜ்ஞோபவீதகாய நம
ஓம் ஸ்தூலகண்டாய நம
ஓம் ஸ்வயம் கர்த்ரே நம
ஓம் ஸாமகோஷ ப்ரியாய நம
ஓம் பரஸ்மை நம
ஓம் ஸ்த்தூல துண்டாய நம
ஓம் அக்ரண்யை நம
ஓம் தீராய நம
ஓம் வாகீசாய நம
ஓம் ஸித்திதாயகாய நம
ஓம் தூர்வாபில்வ ப்ரியாய நம
ஓம் அவ்யக்த மூர்த்தயே நம
ஓம் அத்புதமூர்த்திமதே நம
ஓம் சைலேந்த்ரநுஜோத்ஸங்க நம
ஓம் கேலநோத்ஸுகமா நஸாய நம
ஓம் ஸ்வலாவண்ய நம
ஓம் ஸுதாஸாராய நம
ஓம் ஜிதமந்மத விக்ரஹாய நம
ஓம் ஸமஸ் தஜகதா தாராய நம
ஓம் மாயிநே நம
ஓம் மூஷிகவாஹ நாய நம
ஓம் ஸ்ருஷ்டாய நம
ஓம் துஷ்டாய நம
ஓம் பிரஸந் நாத்மநே நம
ஓம் ஸர்வஸித்திப்ரதாயகாய நம

விநாயகர் அஷ்டோத்தரம் முற்றும்

துக்க நிவாரண அஷ்டகம்


மங்கள ரூபிணி மதி அணி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கண பாணியன் களிமுகம் கொண்டநல் கற்பகக் காமினியே
ஜெயஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

கான் உறுமலர் எனக் கதிர் ஒளிகாட்டிக் காத்திட வந்திடுவாள்
தான் உறு தவஒளி தார்ஒளி மதிஒளி தாங்கியே வீசிடுவாள்
மான் ஊறு லிழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
எம்குலம் தழைத்திட எழில்வடிவுடனே எழுந்தநல் துர்க்கையளே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

தணதண தந்தண தவில் ஒலி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்
கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணம்மிகு வேழனைக் கொடுத்த நல்குமரியளே
சங்கடம் தீர்த்திடச் சமர் அது செய்தநல் சக்தி எனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

எண்ணியபடி நீ அருளிட வருவாய் எம்குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுபாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

ஜெயஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீ பரமேஸ்வரி ஜெய ஜெயஸ்ரீதேவி
ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெயஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

துக்க நிவாரண அஷ்டகம் முற்றும்.....

லிங்காஷ்டகம்


ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம்
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்


தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப வினாஷன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
சித்த சுராசுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

லிங்காஷ்டகம் இதம் புண்யம்
யே படேத் சிவ சன்னிதௌ
சிவலோகம் அவாப்நோதி
சிவே ந ஸஹமோததே..

Friday, June 12, 2015

సాయి బాబ అష్టోత్తర శత నామావళి



ఓం సాయినాథాయ నమః
ఓం లక్ష్మీ నారాయణాయ నమః
ఓం శ్రీ రామకృష్ణ మారుత్యాది రూపాయ నమః
ఓం శేషశాయినే నమః
ఓం గోదావరీతట శిరడీ వాసినే నమః
ఓం భక్త హృదాలయాయ నమః
ఓం సర్వహృద్వాసినే నమః
ఓం భూతావాసాయ నమః
ఓం భూత భవిష్యద్భావవర్జతాయ నమః
ఓం కాలాతీ తాయ నమః || 10 ||
ఓం కాలాయ నమః
ఓం కాలకాలాయ నమః
ఓం కాల దర్పదమనాయ నమః
ఓం మృత్యుంజయాయ నమః
ఓం అమర్త్యాయ నమః
ఓం మర్త్యాభయ ప్రదాయ నమః
ఓం జీవాధారాయ నమః
ఓం సర్వాధారాయ నమః
ఓం భక్తా వన సమర్థాయ నమః
ఓం భక్తావన ప్రతిఙ్ఞాయ నమః || 20 ||
ఓం అన్నవస్త్రదాయ నమః
ఓం ఆరోగ్యక్షేమదాయ నమః
ఓం ధన మాంగల్యదాయ నమః
ఓం బుద్ధీ సిద్ధీ దాయ నమః
ఓం పుత్ర మిత్ర కళత్ర బంధుదాయ నమః
ఓం యోగక్షేమ మవహాయ నమః
ఓం ఆపద్భాంధవాయ నమః
ఓం మార్గ బంధవే నమః
ఓం భుక్తి ముక్తి సర్వాపవర్గదాయ నమః
ఓం ప్రియాయ నమః || 30 ||
ఓం ప్రీతివర్ద నాయ నమః
ఓం అంతర్యానాయ నమః
ఓం సచ్చిదాత్మనే నమః
ఓం ఆనంద దాయ నమః
ఓం ఆనందదాయ నమః
ఓం పరమేశ్వరాయ నమః
ఓం ఙ్ఞాన స్వరూపిణే నమః
ఓం జగతః పిత్రే నమః || 40 ||
ఓం భక్తా నాం మాతృ దాతృ పితామహాయ నమః
ఓం భక్తా భయప్రదాయ నమః
ఓం భక్త పరాధీ నాయ నమః
ఓం భక్తానుగ్ర హకాతరాయ నమః
ఓం శరణాగత వత్సలాయ నమః
ఓం భక్తి శక్తి ప్రదాయ నమః
ఓం ఙ్ఞాన వైరాగ్యదాయ నమః
ఓం ప్రేమప్రదాయ నమః
ఓం సంశయ హృదయ దౌర్భల్య పాపకర్మవాసనాక్షయక రాయ నమః
ఓం హృదయ గ్రంధభేద కాయ నమః || 50 ||
ఓం కర్మ ధ్వంసినే నమః
ఓం శుద్ధసత్వ స్ధితాయ నమః
ఓం గుణాతీ తగుణాత్మనే నమః
ఓం అనంత కళ్యాణగుణాయ నమః
ఓం అమిత పరాక్ర మాయ నమః
ఓం జయినే నమః
ఓం జయినే నమః
ఓం దుర్దర్షా క్షోభ్యాయ నమః
ఓం అపరాజితాయ నమః
ఓం త్రిలోకేసు అవిఘాతగతయే నమః
ఓం అశక్యర హితాయ నమః || 60 ||
ఓం సర్వశక్తి మూర్త యై నమః
ఓం సురూపసుందరాయ నమః
ఓం సులోచనాయ నమః
ఓం మహారూప విశ్వమూర్తయే నమః
ఓం అరూపవ్యక్తాయ నమః
ఓం చింత్యాయ నమః
ఓం సూక్ష్మాయ నమః
ఓం సర్వాంత ర్యామినే నమః
ఓం మనో వాగతీతాయ నమః
ఓం ప్రేమ మూర్తయే నమః || 70 ||
ఓం సులభ దుర్ల భాయ నమః
ఓం అసహాయ సహాయాయ నమః
ఓం అనాధ నాధయే నమః
ఓం సర్వభార భ్రతే నమః
ఓం అకర్మానే కకర్మాను కర్మిణే నమః
ఓం పుణ్య శ్రవణ కీర్త నాయ నమః
ఓం తీర్ధాయ నమః
ఓం వాసుదేవాయ నమః
ఓం సతాంగ తయే నమః
ఓం సత్పరాయణాయ నమః || 80 ||
ఓం లోకనాధాయ నమః
ఓం పావ నాన ఘాయ నమః
ఓం అమృతాంశువే నమః
ఓం భాస్కర ప్రభాయ నమః
ఓం బ్రహ్మచర్యతశ్చర్యాది సువ్రతాయ నమః
ఓం సత్యధర్మపరాయణాయ నమః
ఓం సిద్దేశ్వరాయ నమః
ఓం సిద్ద సంకల్పాయ నమః
ఓం యోగేశ్వరాయ నమః
ఓం భగవతే నమః || 90 ||
ఓం భక్తావశ్యాయ నమః
ఓం సత్పురుషాయ నమః
ఓం పురుషోత్తమాయ నమః
ఓం సత్యతత్త్వబోధ కాయ నమః
ఓం కామాదిష డైవర ధ్వంసినే నమః
ఓం అభే దానందానుభవ ప్రదాయ నమః
ఓం సర్వమత సమ్మతాయ నమః
ఓం శ్రీదక్షిణామూర్తయే నమః
ఓం శ్రీ వేంకటేశ్వర మణాయ నమః
ఓం అద్భుతానంద చర్యాయ నమః || 100 ||
ఓం ప్రపన్నార్తి హరయ నమః
ఓం సంసార సర్వ దు:ఖక్షయకార కాయ నమః
ఓం సర్వ విత్సర్వతోముఖాయ నమః
ఓం సర్వాంతర్భ హిస్థితయ నమః
ఓం సర్వమంగళ కరాయ నమః
ఓం సర్వాభీష్ట ప్రదాయ నమః
ఓం సమర సన్మార్గ స్థాపనాయ నమః
ఓం సచ్చిదానంద స్వరూపాయ నమః
ఓం శ్రీ సమర్థ సద్గురు సాయినాథాయ నమః || 108 ||

శ్రీ మహా లక్ష్మీ అష్టోత్తర శత నామావళి



ఓం ప్రకృత్యై నమః
ఓం వికృత్యై నమః
ఓం విద్యాయై నమః
ఓం సర్వభూతహితప్రదాయై నమః
ఓం శ్రద్ధాయై నమః
ఓం విభూత్యై నమః
ఓం సురభ్యై నమః
ఓం పరమాత్మికాయై నమః
ఓం వాచే నమః
ఓం పద్మాలయాయై నమః (10)
ఓం పద్మాయై నమః
ఓం శుచ్యై నమః
ఓం స్వాహాయై నమః
ఓం స్వధాయై నమః
ఓం సుధాయై నమః
ఓం ధన్యాయై నమః
ఓం హిరణ్మయ్యై నమః
ఓం లక్ష్మ్యై నమః
ఓం నిత్యపుష్టాయై నమః
ఓం విభావర్యై నమః (20)
ఓం అదిత్యై నమః
ఓం దిత్యై నమః
ఓం దీప్తాయై నమః
ఓం వసుధాయై నమః
ఓం వసుధారిణ్యై నమః
ఓం కమలాయై నమః
ఓం కాంతాయై నమః
ఓం కామాక్ష్యై నమః
ఓం క్రోధసంభవాయై నమః
ఓం అనుగ్రహపరాయై నమః (30)
ఓం ఋద్ధయే నమః
ఓం అనఘాయై నమః
ఓం హరివల్లభాయై నమః
ఓం అశోకాయై నమః
ఓం అమృతాయై నమః
ఓం దీప్తాయై నమః
ఓం లోకశోక వినాశిన్యై నమః
ఓం ధర్మనిలయాయై నమః
ఓం కరుణాయై నమః
ఓం లోకమాత్రే నమః (40)
ఓం పద్మప్రియాయై నమః
ఓం పద్మహస్తాయై నమః
ఓం పద్మాక్ష్యై నమః
ఓం పద్మసుందర్యై నమః
ఓం పద్మోద్భవాయై నమః
ఓం పద్మముఖ్యై నమః
ఓం పద్మనాభప్రియాయై నమః
ఓం రమాయై నమః
ఓం పద్మమాలాధరాయై నమః
ఓం దేవ్యై నమః (50)
ఓం పద్మిన్యై నమః
ఓం పద్మగంథిన్యై నమః
ఓం పుణ్యగంధాయై నమః
ఓం సుప్రసన్నాయై నమః
ఓం ప్రసాదాభిముఖ్యై నమః
ఓం ప్రభాయై నమః
ఓం చంద్రవదనాయై నమః
ఓం చంద్రాయై నమః
ఓం చంద్రసహోదర్యై నమః
ఓం చతుర్భుజాయై నమః (60)
ఓం చంద్రరూపాయై నమః
ఓం ఇందిరాయై నమః
ఓం ఇందుశీతులాయై నమః
ఓం ఆహ్లోదజనన్యై నమః
ఓం పుష్ట్యై నమః
ఓం శివాయై నమః
ఓం శివకర్యై నమః
ఓం సత్యై నమః
ఓం విమలాయై నమః
ఓం విశ్వజనన్యై నమః (70)
ఓం తుష్ట్యై నమః
ఓం దారిద్ర్య నాశిన్యై నమః
ఓం ప్రీతిపుష్కరిణ్యై నమః
ఓం శాంతాయై నమః
ఓం శుక్లమాల్యాంబరాయై నమః
ఓం శ్రియై నమః
ఓం భాస్కర్యై నమః
ఓం బిల్వనిలయాయై నమః
ఓం వరారోహాయై నమః
ఓం యశస్విన్యై నమః (80)
ఓం వసుంధరాయై నమః
ఓం ఉదారాంగాయై నమః
ఓం హరిణ్యై నమః
ఓం హేమమాలిన్యై నమః
ఓం ధనధాన్య కర్యై నమః
ఓం సిద్ధయే నమః
ఓం స్త్రైణ సౌమ్యాయై నమః
ఓం శుభప్రదాయై నమః
ఓం నృపవేశ్మ గతానందాయై నమః
ఓం వరలక్ష్మ్యై నమః (90)
ఓం వసుప్రదాయై నమః
ఓం శుభాయై నమః
ఓం హిరణ్యప్రాకారాయై నమః
ఓం సముద్ర తనయాయై నమః
ఓం జయాయై నమః
ఓం మంగళాయై నమః
ఓం దేవ్యై నమః
ఓం విష్ణు వక్షఃస్థల స్థితాయై నమః
ఓం విష్ణుపత్న్యై నమః
ఓం ప్రసన్నాక్ష్యై నమః (100)
ఓం నారాయణ సమాశ్రితాయై నమః
ఓం దారిద్ర్య ధ్వంసిన్యై నమః
ఓం సర్వోపద్రవ వారిణ్యై నమః
ఓం నవదుర్గాయై నమః
ఓం మహాకాళ్యై నమః
ఓం బ్రహ్మ విష్ణు శివాత్మికాయై నమః
ఓం త్రికాల ఙ్ఞాన సంపన్నాయై నమః
ఓం భువనేశ్వర్యై నమః (108)

అచ్యుతాష్టకమ్




అచ్యుతం కేశవం రామనారాయణం
కృష్ణదామోదరం వాసుదేవం హరిమ్ |
శ్రీధరం మాధవం గోపికా వల్లభం
జానకీనాయకం రామచంద్రం భజే || 1 ||

అచ్యుతం కేశవం సత్యభామాధవం
మాధవం శ్రీధరం రాధికా రాధితమ్ |
ఇందిరామందిరం చేతసా సుందరం
దేవకీనందనం నందజం సందధే || 2 ||

విష్ణవే జిష్ణవే శంకనే చక్రిణే
రుక్మిణీ రాహిణే జానకీ జానయే |
వల్లవీ వల్లభాయార్చితా యాత్మనే
కంస విధ్వంసినే వంశినే తే నమః || 3 ||

కృష్ణ గోవింద హే రామ నారాయణ
శ్రీపతే వాసుదేవాజిత శ్రీనిధే |
అచ్యుతానంత హే మాధవాధోక్షజ
ద్వారకానాయక ద్రౌపదీరక్షక || 4 ||

రాక్షస క్షోభితః సీతయా శోభితో
దండకారణ్యభూ పుణ్యతాకారణః |
లక్ష్మణోనాన్వితో వానరైః సేవితో
అగస్త్య సంపూజితో రాఘవః పాతు మామ్ || 5 ||

ధేనుకారిష్టకా‌உనిష్టికృద్-ద్వేషిహా
కేశిహా కంసహృద్-వంశికావాదకః |
పూతనాకోపకః సూరజాఖేలనో
బాలహోపాలకః పాతు మాం సర్వదా || 6 ||

బిద్యుదుద్-యోతవత్-ప్రస్ఫురద్-వాససం
ప్రావృడమ్-భోదవత్-ప్రోల్లసద్-విగ్రహమ్ |
వాన్యయా మాలయా శోభితోరః స్థలం
లోహితాఙ్-ఘిద్వయం వారిజాక్షం భజే || 7 ||

కుంచితైః కుంతలై భ్రాజమానాననం
రత్నమౌళిం లసత్-కుండలం గండయోః |
హారకేయూరకం కంకణ ప్రోజ్జ్వలం
కింకిణీ మంజులం శ్యామలం తం భజే || 8 ||

అచ్యుతస్యాష్టకం యః పఠేదిష్టదం
ప్రేమతః ప్రత్యహం పూరుషః సస్పృహమ్ |
వృత్తతః సుందరం కర్తృ విశ్వంభరః
తస్య వశ్యో హరి ర్జాయతే సత్వరమ్ ||

గంగమ్మ నేలపై తొలిపాదం మోపిన స్థలం .....



గంగానది ఈ భూమ్మీదకు రావడానికి సంబంధించి ఒక కథ బహుళ ప్రాచుర్యంలో ఉంది. సగరుడనే రాజు రాక్షస సంహారం తరువాత పాప పరిహారార్థం అశ్వమేథ యాగాన్ని చేశాడు. సగరుని వైభవాన్ని చూసిన ఇంద్రుడు తన పదవికి సగరుడు పోటీకి వస్తాడేమోననే భయంతో యాగాశ్వాన్ని అపహరించాడు. దానిని తీసుకుని వెళ్లి కపిలముని ఆశ్రమంలో కట్టివేశాడు. అశ్వాన్ని రక్షించడానికి బయలుదేరిన సగరుని కుమారులు 60 వేలమంది అశ్వం కనిపించకపోవడంతో దానిని వెదుకుతూ వచ్చి, కపిల ముని ఆశ్రమం వద్ద అది కట్టి ఉండటాన్ని చూస్తారు. దీనితో వారు కపిల ముని ఆశ్రమంలోకి ప్రవేశిస్తారు. తపోదీక్షలో ఉన్న కపిల ముని తన తపోభంగానికి కారణమైన సగరుని కుమారులందరినీ భస్మం చేస్తాడు. సగరుని మనుమడు భగీరథుడు తన తండ్రుల ఊర్ధ్వగ తుల కోసం తపస్సు చేసి గంగాదేవిని ప్రత్యక్షం చేసుకుం టాడు. గంగను స్వర్గంనుంచి దిగివచ్చి తన పితరులకు మోక్షం ప్రసా దించమని వేడుకుంటాడు. అయితే తన రాకను భూమి భరించ లేదని, పరమశివుడొక్కడే భరించగలడని చెబుతుంది. భగీరథుడు శివుడి గురించి తపస్సు చేస్తాడు.

హిందూవులు అతి పవిత్రంగా భావించే నదీమాతల్లి గంగ. దివినుండి భువికి దిగే సమయంలో గంగ తన తొలి అడుగు మోపిన స్థలంగా గంగోత్రిని భావిస్తారు. గంగోత్రి ఉత్తరాఖండ్‌ రాష్ట్రంలోని ఉత్తర కాశీ జిల్లాలో ఒక నగర పంచాయతీ. హిమాలయ పర్వత శ్రేణులలో 402 మీటర్ల ఎత్తులో ఉంది. గంగానది పుట్టిన ప్రాంతం హిమాలయాల్లోని గౌముఖ్‌ ప్రాంతం. ఈ నది కఠినమైన అధిరోహణా మార్గాలకు ప్రసిద్ధి చెందిన శివలింగం, తలయసాగర్‌, మేరు, భాగీరథి 3 అనే గంగోత్రి మంచు శిఖరాల సమూహంతో చుట్టబడి ఉంది. చౌఖంబా శిఖరం కింద ఉన్న ఒక వలయంనుంచి వెలువడే ఈ నది వాయువ్య దిశగా ప్రవహిస్తూ చివరకు ఆవు నోమును పోలిన ఆకృతి వద్ద ఆగిపోతుంది. అందువల్లే దీనికి గోముఖ్‌ అని పేరు వచ్చింది. గోముఖ్‌ ప్రాంతం గంగోత్రినుండి 40 కిలోమీటర్ల ఎగువన పర్వతాలలో ఉంటుంది.

శివుడు ప్రత్యక్షం కాగానే, గంగాదేవిని స్వర్గంనుంచి భూమి మీదకు తీసుకు వచ్చే ప్రయత్నంలో సహకరించమని కోరుతాడు భగీరథుడు. శివుడు అందుకు అంగీకరించి, స్వర్గంనుంచి దూకు తున్న గంగను తన జటాజూటంలో బంధించి, మెల్లగా భూమి మీదకు వదులుతాడు. ఇలా గంగాదేవి భూమి మీద తన ప్రయాణం ఆరంభించిన ప్రాంతమే గంగోత్రి. హిమాలయ పర్వత శ్రేణులలో ఛోటా చార్‌ధామ్‌గా ప్రసిద్ధి పొందిన ప్రాంతాలలో గంగోత్రి ఒకటి. భగీరథుని తప:ఫలితంగా గంగ వెలిసింది కనుక ఈ ప్రాంతంలో గంగానదిని భాగీరథి అని పిలుస్తారు. దేవ ప్రయాగ సమీపంలో గంగానదిలో అలకనందా నది ప్రవేశించే ప్రాంతం నుంచి ఈ నదిని గంగానది అని పిలుస్తారు. గంగోత్రిలో ప్రధాన దేవాలయం గంగాదేవి ఆలయం. ఈ ఆలయంలో పాలరాతితో చేసిన అమ్మవారి విగ్రహం కూర్చుని ఉన్నట్లుగా ఉంటుంది. ఆ పక్కనే భాగీరథుడి ఆలయం ఉంది. 18వ శతాబ్దపు చివరలో గుర్కా జనరల్‌ అమర్‌సింఘ్‌ థాపా ఈ ఆలయాన్ని నిర్మించారని ప్రతీతి. సెమ్వాల్‌ కుటుంబానికి చెందిన పూజారులు ఇక్కడ సంప్రదాయక పూజలు నిర్వహిస్తారు. గంగానది ఉధృతంగా ప్రవహించే ప్రదేశంలో ఆ నదీమతల్లికి హారతి ఇచ్చే దృశ్యం భక్తులకు కనువిందు చేస్తుంది. గంగోత్రి పరమ పవిత్రమైన క్షేత్రం కావడంతో ఇక్కడకు వచ్చే భక్తులు తమ పెద్దలకు తర్పణాలు విడుస్తారు. శ్రాద్ధకర్మలు చేస్తుంటారు. హరిద్వార్‌, హృషికేశ్‌, డెహరాడూన్‌ల నుంచి గంగోత్రికి వెళ్లవచ్చు. ఈ ప్రాంతాలనుంచి ఇక్కడకు రావడానికి ఒక రోజు పడుతుంది. కాగా, యమునోత్రినుంచి కూడా ఇక్కడకు రావచ్చు. కాని రెండు రోజుల సమయం పడుతుంది. కేదారినాథ్‌ క్షేత్రంనుంచి రుద్రప్రయాగ చేరి అక్కడినుంచి 75 కిలోమీటర్ల దూరం హిమాలయ పర్వతాలలో ప్రయాణం చేసి గంగోత్రి చేరవచ్చు.

శివ మానస పూజ




రత్నైః కల్పితమాసనం హిమజలైః స్నానం చ దివ్యాంబరం
నానారత్న విభూషితం మృగమదా మోదాంకితం చందనమ్ |
జాతీ చంపక బిల్వపత్ర రచితం పుష్పం చ ధూపం తథా
దీపం దేవ దయానిధే పశుపతే హృత్కల్పితం గృహ్యతామ్ || 1 ||

సౌవర్ణే నవరత్నఖండ రచితే పాత్రే ఘృతం పాయసం
భక్ష్యం పంచవిధం పయోదధియుతం రంభాఫలం పానకమ్ |
శాకానామయుతం జలం రుచికరం కర్పూర ఖండోజ్జ్చలం
తాంబూలం మనసా మయా విరచితం భక్త్యా ప్రభో స్వీకురు || 2 ||

ఛత్రం చామరయోర్యుగం వ్యజనకం చాదర్శకం నిర్మలం
వీణా భేరి మృదంగ కాహలకలా గీతం చ నృత్యం తథా |
సాష్టాంగం ప్రణతిః స్తుతి-ర్బహువిధా-హ్యేతత్-సమస్తం మయా
సంకల్పేన సమర్పితం తవ విభో పూజాం గృహాణ ప్రభో || 3 ||

ఆత్మా త్వం గిరిజా మతిః సహచరాః ప్రాణాః శరీరం గృహం
పూజా తే విషయోపభోగ-రచనా నిద్రా సమాధిస్థితిః |
సంచారః పదయోః ప్రదక్షిణవిధిః స్తోత్రాణి సర్వా గిరో
యద్యత్కర్మ కరోమి తత్తదఖిలం శంభో తవారాధనమ్ || 4 ||

కర చరణ కృతం వాక్కాయజం కర్మజం వా
శ్రవణ నయనజం వా మానసం వాపరాధమ్ |
విహితమవిహితం వా సర్వమేతత్-క్షమస్వ
జయ జయ కరుణాబ్ధే శ్రీ మహాదేవ శంభో || 5 ||

మహామృత్యుంజయస్తోత్రం



రుద్రంపశుపతింస్థాణుంనీలకంఠముమాపతిమ్|
నమామిశిరసాదేవంకింనోమృత్యుఃకరిష్యతి||౧||
నీలకంఠంకాలమూర్తింకాలజ్ఞంకాలనాశనమ్|
నమామిశిరసాదేవంకింనోమృత్యుఃకరిష్యతి||౨||
నీలకంఠంవిరూపాక్షంనిర్మలంనిలయప్రదమ్|
నమామిశిరసాదేవంకింనోమృత్యుఃకరిష్యతి||౩||
వామదేవంమహాదేవంలోకనాథంజగద్గురుమ్|
నమామిశిరసాదేవంకింనోమృత్యుఃకరిష్యతి||౪||
దేవదేవంజగన్నాథందేవేశంవృషభధ్వజమ్|
నమామిశిరసాదేవంకింనోమృత్యుఃకరిష్యతి||౫||
గంగాధరంమహాదేవంసర్వాభరణభూషితమ్|
నమామిశిరసాదేవంకింనోమృత్యుఃకరిష్యతి||౬||
త్ర్యక్షంచతుర్భుజంశాంతంజటామకుటధారిణమ్|
నమామిశిరసాదేవంకింనోమృత్యుఃకరిష్యతి||౭||
భస్మోద్ధూళితసర్వాంగంనాగాభరణభూషితమ్|
నమామిశిరసాదేవంకింనోమృత్యుఃకరిష్యతి||౮||
అనంతమవ్యయంశాంతంఅక్షమాలాధరంహరమ్|
నమామిశిరసాదేవంకింనోమృత్యుఃకరిష్యతి||౯||
ఆనందంపరమంనిత్యంకైవల్యపదదాయినమ్|
నమామిశిరసాదేవంకింనోమృత్యుఃకరిష్యతి||౧౦||
అర్ధనారీశ్వరందేవంపార్వతీప్రాణనాయకమ్|
నమామిశిరసాదేవంకింనోమృత్యుఃకరిష్యతి||౧౧||
ప్రళయస్థితికర్తారమాదికర్తారమీశ్వరమ్|
నమామిశిరసాదేవంకింనోమృత్యుఃకరిష్యతి||౧౨||
వ్యోమకేశంవిరూపాక్షంచంద్రార్ధకృతశేఖరమ్|
నమామిశిరసాదేవంకింనోమృత్యుఃకరిష్యతి||౧౩||
గంగాధరంశశిధరంశంకరంశూలపాణినమ్|
నమామిశిరసాదేవంకింనోమృత్యుఃకరిష్యతి||౧౪||
అనాథఃపరమానందంకైవల్యఃపదగామినమ్|
నమామిశిరసాదేవంకింనోమృత్యుఃకరిష్యతి||౧౫||
స్వర్గాపవర్గదాతారంసృష్టిస్థిత్యంతకారణమ్|
నమామిశిరసాదేవంకింనోమృత్యుఃకరిష్యతి||౧౬||
కల్పాయుర్దేహిమేపుణ్యంయావదాయురరోగతామ్|
నమామిశిరసాదేవంకింనోమృత్యుఃకరిష్యతి||౧౭||
శివేశానాంమహాదేవంవామదేవంసదాశివమ్|
నమామిశిరసాదేవంకింనోమృత్యుఃకరిష్యతి||౧౮||
ఉత్పత్తిస్థితిసంహారకర్తారమీశ్వరంగురుమ్|
నమామిశిరసాదేవంకింనోమృత్యుఃకరిష్యతి||౧౯||
మార్కండేయకృతంస్తోత్రంయఃపఠేచ్ఛివసన్నిధౌ|
తస్యమృత్యుభయంనాస్తినాగ్నిచౌరభయంక్వచిత్||౨౦||
శతావర్తంప్రకర్తవ్యంసంకటేకష్టనాశనమ్|
శుచిర్భూత్వాపఠేత్స్తోత్రంసర్వసిద్ధిప్రదాయకమ్||౨౧||
మృత్యుంజయమహాదేవత్రాహిమాంశరణాగతమ్|
జన్మమృత్యుజరారోగైఃపీడితంకర్మబంధనైః||౨౨||
తావకస్త్వద్గతఃప్రాణస్త్వచ్చిత్తోzహంసదామృడ|
ఇతివిజ్ఞాప్యదేవేశంత్ర్యంబకాఖ్యమనంజపేత్||౨౩||
నమఃశివాయసాంబాయహరయేపరమాత్మనే|
ప్రణతక్లేశనాశాయయోగినాంపతయేనమః||౨౪||

ద్వాదశ జ్యోతిర్లింగ దర్శనం



1. సోమనాథ జ్యోతిర్లింగం

స్వామి సోమనాథునిగా వెలసిన కథ స్కాంద పురాణంలో ఉంది. బ్రహ్మదేవుని మానసపుత్రుడైన దక్షప్రజాపతికి అశ్విని నుంచి రేవతి వరకు 27 కుమార్తెలున్నారు. తన కుమార్తెలను చంద్రునికి ఇచ్చి ఘనంగ వివాహం జరిపించాడు దక్షుడు. అయితే చంద్రుడు రోహిణిని మాత్రం అనురాగంతో చూస్తూ,మిగిలినవారిని అలక్ష్యం చేయసాగాడు. మిగిలినవారు తండ్రితో ఈ విషయాన్నీ మొరపెట్టుకోగా,దక్షుడు అల్లుడైన చంద్రుడిని మందలిస్తాడు. అయినప్పటికీ, చంద్రుని ప్రవర్తనలో మార్పురాకపోవడంతో, క్షయరోగగ్రస్తుడవు కమ్మని చంద్రుని శపిస్తాడు దక్షుడు. ఫలితంగా చంద్రుడు క్షీణించసాగాడు. చంద్రకాంతి లేకపోవడంతో ఔషధాలు, పుష్పాలు ఫలించలేదు. ఈ పరిస్థితిని చూసిన సమస్తలోకవాసులు, తమ కష్టాలు తీరేమార్గం చూపమని బ్రహ్మ దేవుని ప్రార్థించారు. బ్రహ్మ ఆదేశాన్ననుసరించి ప్రభాసక్షేత్రంలో మహామృత్యుంజయ మంత్రానుష్ఠానంగా శంకరుని ఆరాధించిన చంద్రుడు, పార్థివలింగాన్ని ప్రతిష్టించి పూజించగా, శంకరుడు ప్రత్యక్షమై, చంద్రుని రోగ విముక్తుని గావించి, కృష్ణపక్షంలో చంద్రకళలు రోజు రోజుకీ తగ్గుతాయనీ, శుక్లపక్షంలో దిన మొక కళ చొప్పున పెరుగుతుందని అనుగ్రహించాడు. ఆనాటి నుండి చంద్రుని కోరిక మేర, అతని కీర్తిదిశదిశలా వ్యాపించేందుకై చంద్రుని పేరుతో సోమనాథునిగా, కుష్టు వంటి మహా రోగాలను తగ్గించే సోమనాథ్ జ్యోతిర్లింగరూపునిగా పార్వతీదేవిసమేతంగా వెలసి భక్తులను కరుణిస్తున్నాడు======================================

2. మల్లిఖార్జున జ్యోతిర్లింగం

శ్రీసుబ్రహ్మణ్యేశ్వరస్వామి కోపోద్రిక్తుడై తల్లిదండ్రులను వదలి, క్రౌంచపర్వతానికి చేరుకోగా,కుమారుని వదలి ఉండలేని పార్వతీపరమేశ్వరులు ఈ ప్రాంతంలోనే ఆగిపోయారని పురాణ కథనం. అందుకే "శ్రీశైల శిఖరాన్ని దర్శించుకుంటే పునర్జన్మ ఉండద"ని అంటారు. అలాగే పర్వతుడనే ఋషి తపఃఫలంగా పరమశివుడు ఇక్కడ లింగరూపంలో ఆవిర్భవించాడని మరోకథనం.
కాశ్యాంతు మరణాన్ముక్తిః స్మరణా దరుణాచలే
దర్శనాదేవ శ్రీశైలే పునర్జన్మ న విద్యతే
కాశీ క్షేత్రంలో మరణం, అరుణాచలంలో భగవన్నామస్మరణం, శ్రీశైలంలో లింగ దర్శనం ముక్తిదాయకాలు. కృతయుగంలో హిరణ్యకశిపుడు, త్రేతాయుగంలో రావణ సంహారానంతరం శ్రీరామచంద్రుడు, ద్వాపరయుగంలో అరణ్యవాసానంతరం పాండవులు, శ్రీశైలానికి వచ్చి భ్రమరాంబ సమేత మల్లిఖార్జునస్వామివారిని దర్శించుకున్నట్లు పురాణ కథనం. సీతారాముల రామసహస్రలింగం, సీతాసహస్రలింగాలను ప్రతిష్టించినట్లు ప్రసిద్ధి. ఈ కలియుగంలో ఆదిశంకరాచార్య,ఆచార్యనాగార్జునుడు, కృష్ణదేవరాయలు, ఛత్రపతి శివాజీ వంటివారెందరో స్వామిని దర్శించుకుని పూజలు జరిపించారు.==========================
=====================================

3. మహాకలేశ్వర జ్యోతిర్లింగం

పరమేశ్వరునికి స్మశానమంటే అత్యంత ఇష్టం. ఈ భూమిపైనున్న సిద్ధక్షేత్రాలలో నైమిశారణ్యం –పుష్కరం – కురుక్షేత్రం ముఖ్యమైనవి. కురుక్షేత్రం కంటే పదిరెట్లు కాశీ పుణ్యప్రదమైనది. కాశీ కంటే మహాకాలవనం పదిరెట్లు గొప్పది. తీర్థాలలో అత్యుత్తమైనది ప్రభాసం – శ్రీశైలం – దారుకావనం. వీటన్నికంటే మహాకాలవనం గొప్పది. ఎందుకంటే, స్మశానం – ఎడారి – పాలంపీఠం – అరణ్యం అంటూ ఐదు ఒకేచోట ఉన్న ప్రదేశం ఉజ్జయిని.
పూర్వం వేదప్రియుడనే శివభక్తునికి దేవ ప్రియుడు, ప్రియమేధుడు, సుకృతుడు, ధర్మవాహి అనే నలుగురుకుమారులుండేవారు. ఈ నలుగురు కూడా శివభక్తులే. ఇదిలా ఉండగా, రత్నమాల పర్వతంపై నివసిస్తున్నా దూషణాసురుడనే రాక్షసుడు, వీరి పూజలకు ఆటంకాన్ని కలిగిస్తూ,అందరినీ హింసిస్తూండేవాడు. ఆ రాక్షసుని బాధలను తట్టుకోలేని అన్నదమ్ములు పార్థివలింగాన్ని ప్రతిష్టించి పూజించాగా, శివుడు మహాకాలుడై ఆవిర్భవించి, దూషణాసురుని,అతని సైన్యాన్ని భస్మం చెసాడు. అప్పట్నుంచి ఉజ్జయినీ నగరంలో విలసిల్లుతున్న మహాకాలేశ్వరుడు త్రిభువన లింగాలలో ప్రసిద్ధునిగా వెలుగొందుతున్నాడు.
===============================================

4.ఓంకారేశ్వర జ్యోతిర్లింగం

ఒకసారి వింధ్యపర్వతం తనకంటే గొప్పవారేవారూ లేరని విర్రవీగుచుండగా, నీకంటే మేరుపర్వతం గొప్పదని నారదమహర్షి చెప్పగా, కుపితుడై, ఓంకార క్షేత్రానికెళ్ళి శివదేవుని పార్థివలింగాన్ని భక్తితోపూజిస్తూ తపస్సు చేసాడు. శివుడు ప్రత్యక్షమై వరాన్ని కోరుకొమ్మనగా,వింధ్యుడు ‘స్వకార్యాన్ని సాధించుకునే శక్తిని ప్రాదించమని’ వేడుకున్నాడు. శివుడు ఆ వరాన్ని అనుగ్రహించాడు. అప్పుడు సమస్త దేవతలంతా స్వామివారిని ఓంకారేశ్వరంలో కొలువై ఉండమని ప్రార్థించారు. వారి కోరికను మన్నించిన స్వామి ప్రణవాకారంలో ఓంకారేశ్వరునిగా కొలువైయ్యాడు. ఇదిలా ఉండగా, శివుని నుంచి వరాన్నిపొందిన వింధ్యుడు, వరగర్వంతో ఎంతో ఎత్తుకు పెరిగి సూర్యచంద్రుల గమనానికి కూడా అడ్డుతగలసాగాడు. వింధ్యుని చేష్ట వలన సమస్తలోకాలు అంధకారంలొ తల్లడిల్లాయి. అప్పుడు దేవతల మొరలను ఆలకించిన పరమేశ్వరుడు వింధ్యుని గర్వమణచమని అగస్త్యమునిని పురమాయించాడు. అగస్త్యుని రాకను గమనించిన వింధ్యుడు మర్యాద పూర్వకంగా తన ఎత్తును తగ్గించి గౌరవించగా, తాను తిరిగి వచ్చేంతవరకు ఎత్తు పెరగకుండా ఉండమని దక్షిణాదికి వెళ్ళి మరల ఉత్తరాదికి వెళ్ళలేదు అగస్త్యుడు. ఫలితంగా వింధ్యుడు ఎత్తు పెరలేదు.

====================================

5.వైద్యనాథ జ్యోతిర్లింగం

వైద్యానాథ జ్యోతిర్లింగ విషయంలో అనేక భేధాభిప్రాయాలున్నాయి. మహారాష్ట్ర పర్లీ గ్రామంలోనిదే అసలైన జ్యోతిర్లింగమని, గంగా ఖేడలోనిలింగం, పంజాబ్ కీరగ్రామం లోని లింగం, హిమాచల్ ప్రదేశ్ లోని పఠాన్ కోట్ కు సమీపంలోని లింగం, కర్ణాటకలోని గోకర్ణ లింగం…ఇవన్నీ శివుని ఆత్మలింగాలేనన్న వాదన బలంగా ఉంది. అయితే జార్ఘండ్ వైద్యనాథంలో వెలసినదే అసలైన జ్యోతిర్లింగమనివిజ్ఞుల వాదన. పూర్వం రావణాసురుడు కఠోరనియమాలతో, ఒక చెట్టుకింద అగ్ని గుండాన్ని ఏర్పరచి, పార్థివలింగాన్ని, ప్రతిష్టించి, శివపంచాక్షరీమంత్రంతో, హవన కార్యక్రమంతో నిష్ఠతో ప్రార్థించగా,శివుడు రావణుని కోరికననుసరించి తన ఆత్మలింగాన్ని ప్రసాదించాడు. అయితే ఆ లింగాన్ని భూమికి తాకించిన వెంటనే అక్కడే స్థిరపడుతుందని హెచ్చరించాడు. ఆత్మలింగంతో లంకానగరాంకి తిరుగు ప్రయాణమైన రావణుడు సంధ్యావందనం చేసేందుకు ఒక పశువుల కాపరికి (దేవతల కోరికపై వినాయకుడు ఈ వేషాన్ని ధరించాడు) లింగాన్ని ఇవ్వగా, ఆ కాపరి ఆత్మలింగాన్ని కిందపెడతాడు. ఫలితంగా ఆ లింగం అక్కడే స్థిరపడుతుంది. రవణుడు ఎంతగా ఆత్మలింగాన్ని పెకలించి లంకానగరానికి తీసుకెళదామని ప్రయత్నించినప్పటికీ ఫలితం ఉండదు. వైధ్యనాథ్ దేవాలయంలో ఒక విశేషం ఉంది. సాధారణంగా శివాలయ మందిర శిఖరంపై త్రిశూలం ఉంటుంది కానీ, ఈ ఆలయ మందిర శిఖరంపై పంచశూలం ఉంది. మరి ఏ ఇతర జ్యోతిర్లింగ ఆలయాలలో ఇలాంటి అమరిక లేదు. పంచాక్షరీమంత్రంగా కలిగిన పంచముఖ శివునకు పంచప్రాణాలు అంతర్నిహితంగా కలిగిన శివతత్త్వమే ఇందులోని గూఢార్థం.

=========================================

6. నాగేశ్వర జ్యోతిర్లింగం

పశ్చిమ సముద్ర తీరాన, దారుకుడనే రాక్షసుడు, ‘దారుక’ అనే తన భార్యతో కలిసి ప్రజలను చిత్రహింసలు గురిచేయసాగాడు. యజ్ఞయాగాదులను నాశనం చేస్తూ, ముని జనులను హింసించసాగారు. వీరి హింసను తట్టుకోలేని ఋషులు ఔర్వమహర్షికి విన్న వించుకున్నారు. ఔర్వమహర్షి ఆ రాక్షస దంపతులను సతీసమేతంగా మరణించునట్లుగా శపించాడు. ఆ మునిశాపం భూమి పైనే పనిచేస్తుంది. కనుక, రాక్షదంపతులు సముద్రమధ్యంలో నివాసమేర్పరుచుకుని సముద్రయానం చేశేవారిని పీడించసాగారు. ఇలా కనబడిన ప్రయాణీకులందరి ధనవస్తువులను అపహరిస్తూ చెరసాలలో బంధించసాగారు. అలా బంధింపబడినవారిలో సుప్రియుడోకడు. ఇతడు పరమ శివభక్తుడు. రాక్షసబాధలను తట్టుకోలేక సుప్రియుడు ఆర్తనాదం చేయగా, దివ్యతేజః పుంజము కళ్ళు మిరిమిట్లు గొలుపునట్లు ప్రకాశించింది. ఆ కాంతికి దారుకునితోపటు సమస్త రాక్షసులు నేలకొరిగారు. అక్కడ పరమశివుడు నాగరూపమై జ్యోతిర్లింగమైవెలిసాడు. ఈ స్వామికి దర్శించి, సేవించుకున్నవారికి శాశ్వత పుణ్యలోకవాసం సిద్ధిస్తుందని ప్రతీతి.
===================================================================

7. కేదారేశ్వర జ్యోతిర్లింగం

ఒకప్పుడు బదరికావనంలోని నరనారాయణులు అరీంత్యంత నిష్ఠాగరిష్ఠులై తపస్సు చేయసాగారు. వారు కేదారక్షేత్రానికెళ్ళి మందాకినిలో స్నానం చేస్తూ, పార్థివలింగాన్ని ప్రతిష్టించి పూజ చేయసాగారు. వారి తపస్సుకు మెచ్చిన పరమశివుడు ప్రత్యక్షమై వరం కోరుకొమ్మనగా, జ్యోతిర్లింగ రూపంలో వెలసి, జనులను గర్భవాసనరకమునుంచి తొలగించి ముక్తిని ప్రసాదించమని ప్రార్థించారు.ఈ క్షేత్రం అత్యంత ప్రాచీనమైనది. నరనారాయణులు, పంచపాండవులు, ఉపమాన్యుమహర్షి,ఆదిశంకరులవారు ఈ దివ్య క్షేత్రాన్ని దర్శించుకున్నట్లు ఆధారాలున్నాయి. ద్వాదశ జ్యోతిర్లింగాలలో ఏడవదిగా ప్రసిద్ధి పొందిన ఈ కేదారేశ్వరలింగం హిమాలయాలపై సముద్రమట్టానికి 11,760 అడుగుల ఎత్తులో ఉంది. కేదారేశ్వర జ్యోతిర్లింగం లింగాకారంగాకాక పట్టక రూపంలో ఉంటుంది. స్వామిని భక్తులు తాకి అభిషేకాలు చేస్తుంటారు. వైశాఖ శుద్ధ పాడ్యమి మొదలు ఆశ్వయుజ బహుళ చతుర్దశి వరకు ఆరుమాసాలు మాత్రమే ఆలయ తెరచి ఉంటుంది. దీపావళి రోజునస్వామికి నేటితోవెలిగించిన దివ్యజ్యోతి ఆరుమాసాల తరువాత తెరచినప్పటికీ వెలుగుతూకనిపిస్తుంది. ఆరునెలల పాటూ ఆలయం మూసి ఉన్న సమయంలో కొండదిగువన ఉర్విమఠంలో స్వామి కొలువై భక్తులకు దర్శన మిస్తుంటాడు. ఇక్కడ స్వామి అర్చనకై బిల్వ దళాలు దొరకనందున రుద్రప్రయాగ నుండి బ్రహ్మకమలాలను తెప్పించి పూజ చేస్తారు. ఇక్కడ అమ్మవారైన కేదారగౌరి ఆలయానికి దక్షిణం వైపు సింహాద్వారముంది. ఆలయ సభామంటపంలో నంది, పాండవులు, ద్రౌపది, కుంతి, శ్రీకృష్ణ భగవానుని విగ్రహాలున్నాయి. దేవాలయం పైభాగంలో కనిపించే మూడు శిఖరాలు త్రిశూలాన్ని తలపిస్తాయి. దేవాలయానికి ఎనిమిది దిక్కులలో రేతకుండం, శివకుండం, భృగుకుండం, రక్తకుండం,వహ్ని కుండం, బ్రహ్మతీర్థం, హంసకుండం, ఉదకకుండం అంటూ అష్టతీర్థాలున్నాయి. స్వామికి అభిషేకం చేసేందుకు ఇక్కడ గంగనీరు దొరకదు. కాబట్టి, భక్తులు హరిద్వార్, రుద్రప్రయాగ వంటి చోట్ల నుండి సీసాలలో గంగను పట్టుకెళ్ళి స్వామికి అభిషేకం చేయిస్తుంటారు.

============================================

8. త్ర్యంబకేశ్వర జ్యోతిర్లింగం

ఈ క్షేత్రాన్ని త్రిసంధ్యాక్షేత్రమని కూడా పిలుస్తుంటారు. త్ర్యంబకేశ్వరుడు స్వయంభువుడు. అమ్మవారు త్ర్యంబకేశ్వరి. స్వామివారి ఆకృతి విచిత్రంగా ఉంటుంది. ఇక్కడ పానవట్టం మధ్యలో లింగం ఉండదు. ఆ స్థానంలో రుబ్బురోలు లోపలిభాగంవలె గుంటతో లోతుగా ఉంటుంది. పరమశివుడు తిమూర్త్యాత్మకంగా, త్రిగుణాత్మకమన్నట్లు మూడు భాగాలుగా ఉంటుంది. వనవాసంలోనున్న శ్రీరామచంద్రులవారు సీతా, లక్ష్మణ సేమేతంగా పంచవటిలో పర్ణశాలను నిర్మించుకుని ఉంటుండగా, లంకేశ్వరుని సోదరి శూర్పణక శ్రీరాముని కామించాగా, అందుకు తగిన ప్రాయశ్చిత్తంగా లక్ష్మణుడు ఆమె ముక్కుచెవులను కోసి, ఇంటిదారి పట్టించాడు. శూర్పణఖ ముక్కు (నాసిక) కోసిన ప్రాంతమే నేడు ‘నాసిక్’గా పిలువబడుతోంది. ఇక్కడే గోదావరి పుట్టింది. ఇక్కడ బ్రహ్మగిరి అనే పర్వతం ఉంది. ఈ పర్వత శిఖరాగ్రాన గౌతమమహర్షి అహల్యసమేతంగా తపస్సు చేస్తున్న సమయం. జనహితం కోరి, గౌతమ ముని ద్వారా దివి నుంచి గంగను భూమికి రప్పించాలని నిర్ణయించిన మునులు అందుకు తగిన పథకాన్ని రచించారు. గౌతమమహర్షి తన ఆశ్రమంలో వరిపైరును సాగుచేస్తున్నాడు. ఆ వరి పైరు పైకి దర్భతో సృష్టించిన ఆవుదూడలను పంపించారు ఆ మునులు. తపస్సులో నున్న గౌతమ మహర్షి ఒక దర్భతో వాటిని తోలగా, దర్భ తాకినంతనే అవి చనిపోయాయి. మునుల పన్నాగం ఫలించింది. గోహత్యాపాతకం నుంచి బయటపడాలంటే గంగను భూమికి రప్పించి, ప్రాయశ్చిత్తంగా స్నానం చేయమన్నారు. వెయ్యేళ్ళు శివుని ప్రార్థించి గంగను భూమికి రప్పించాడు గౌతమ మహర్షి. గౌతమ మునీంద్రుల తపస్సువలన భూమికి తీసుకురాబడి నందున కారణంగా ‘గౌతమీనది’ అని, గోవు ప్రాణం వదిలిన ప్రదేశం నుంచి ప్రవహించిన కారణంగా ‘గోదావరి’ అని ప్రఖ్యాతి చెందింది. ఈ పుణ్య గోదావరీ నది దీనజనోద్ధరణ నిమిత్తమై దారణా, ప్రవరా, అజంతా, ఎల్లోరా గుహలను దాటుకుంటూ ప్రాణహిత, చంద్రావతీ, శబరిప్రాంతాలలో ప్రవహిస్తూ, దక్షిణ వాహినిగా మారి సుమారు 900 కి.మీ. ప్రయాణం చేసి మహరాష్ట్రంలో కోటిపల్లి దగ్గర సాగరుని చేరుకుంటుంది. గౌతమీనది పుట్టిన త్ర్యంబకంలో స్వయంభువునిగా వెలసిన స్వామి, భక్తులను తన కరుణాపూరిత దృక్కులతో కాపాడుతున్నాడు.

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...