Monday, June 26, 2017
திருகுறுங்குடி-ஆலயமணி
ஒவ்வொரு ஆலயத்தின் மணியும் சிறப்பிடம் பெறுகிறது.
படத்தில் காண்பது திருகுறுங்குடி நம்பி கோயிலில் உள்ள பிரமாண்டமான ஆலயமணி.
இந்த மணி ஒலிக்கையில் எழும் மணியோசை பல கிலோமீட்டர் தூரம் வரை கேட்கும்
என்று சொல்லப்படுகிறது. திருகுறுங்குடி திருஜீயர்மடத்துக்காக
உருவாக்கப்பட்ட மணி இது என்கிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள இந்த
பிரமாண்டமான மணி கப்பியின் மூலம் இழுபடும் கயிற்றினால் இயக்கப்படுகிறது.

Subscribe to:
Posts (Atom)
பகத்சிங்
பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...
-
கந்தர்வ ராஜாய காயத்ரி மந்திரம் ஓம் கந்தர்வராஜாய வித்மஹே களத்ரதோஷ நிவர்த்தகாய தீமஹி தந்நோ யக்ஷ: ப்ரசோதயாத் கீழ்க்காணும் மந்திரங்களைய...
-
மயூர பந்தம் பகை விலக,மந்திர,தந்திர,பில்லி,சூனிய ஏவல் பிணி நீக்க வல்லது ரத பந்தம் வாகன விபத்துக்கள் ,வ...