Showing posts with label India. Show all posts
Showing posts with label India. Show all posts

Tuesday, April 18, 2017

தாந்தியா தோபே

இது ஏதோ உண்ணும் உணவுப்பண்டம் என்றோ நெடுஞ்சாலை ஒர தாபாக்கள் எனப்படும் மோட்டல்கள் பெயரோ என எண்ண வேண்டாம்...
நம்முடைய பாரத தேசத்தின் இதிகாசங்களில் எத்தனையோ வீரர்களைப் பற்றிப் படிக்கிறோம். அர்ஜுனன், பீமன், அபிமன்யு, அனுமன் என்றெல்லாம் படிக்கும்போது இவர்களைப் போன்ற மாவீரர்கள் இப்போதும் இந்த மண்ணில் தோன்றுகின்றார்களா என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? ஆம்! ஒவ்வொருவர் மனதிலும் இந்தப் புராணகால வீரர்களைப் போல இன்றும் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்ற எண்ணம் உண்டு.
ஆம்! நம் காலத்திலும் அப்படிப்பட்ட வீரனொருவன் இருந்தான். அவன் தான் 1857-58-இல் நடந்த முதல் சுதந்திரப் போரில் சாகசங்களை நிகழ்த்திக் காட்டிய மாவீரன் தாந்தியா தோபே. இவன் ஒரு க்ஷத்திரியன் அல்ல. பிரம்மவர்த்தம் அரண்மனையில் கணக்கராக இருந்த ஒரு பிராமணனின் பிள்ளை. மகாபாரதத்தில் குரு துரோணரின் புதல்வன் அஸ்வத்தாமனைப் போல இவனும் பிறப்பால் பிராமணன், வீரத்தால் க்ஷத்திரியன்.
வீரம் பொதிந்து கிடந்த இந்த தாந்தியா தோபேயின் செயல்பாடுகள் வெளி உலகத்துக்குத் தெரிய ஒரு வாய்ப்பாக அமைந்தது 1858-இல் பிரிட்டிஷ் கம்பெனியாரை எதிர்த்து நடந்த முதல் சுதந்திரப் போர். பிரம்மவர்த்தம் அரண்மனையில் தான் கடைசி பேஷ்வா பாஜிராவ் வாழ்ந்து வந்தார். தனக்கு மகன் இல்லை என்பதால் நாராயணபட் என்பவரின் மகனான நானாவை தத்து எடுத்துக்கொண்டார். அரண்மனையில் நானா இளவரசன் என்றால், இந்த தாந்தியா தோபே இளவரசனின் தோழன்.
பிரம்மவர்த்தம் அரண்மனையில் நானா, தாந்தியா தோபே, லக்ஷ்மி பாய் ஆகியோர் இளமையில் வீர விளையாட்டுக்களைத் தான் விளையாடி வந்தனர். ஆயுத சாலையில் இருந்த ஆயுதங்களை எடுத்து இவர்கள் பயிற்சி பெற்றது, பின்னாளில் ஆங்கில கம்பெனி படைகளை எதிர்த்துப் போரிட பெருமளவில் உதவி செய்தது.
தாந்தியா தோபே அரண்மனையில் கணக்கெழுதும் குமாஸ்தாவாகத் தொடங்கினாலும், யுத்தக் கலையைப் பயின்று மாவீரனாகவும், சிக்கலான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு காணக்கூடிய அறிவாற்றல் பெற்றவனாகவும், ராஜதந்திரியாகவும் அவனால் திகழ முடிந்தது. நல்லோர் சேர்க்கை,  சூழ்நிலை ஆகியவை ஒரு மனிதனுடைய வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றுகின்றன என்பதை தாந்தியாவின் வாழ்விலிருந்து புரிந்து கொள்ளலாம்.
பாஜிராவ் தன் பரிவாரங்களுடன் ஆலோசனை நடத்தும் சமயம் அவர்கள் விவாதிக்கும் விஷயத்துக்கு நல்லதொரு தீர்வை தாந்தியா கொடுத்து சில சமயங்களில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். தர்க்க சாஸ்திரம் அந்த நாளில் நம் நாட்டில் கற்பிக்கப்பட்டு வந்தது. அந்த தர்க்க சாஸ்திரத்தில் தாந்தியாவுக்கு இயற்கையிலேயே நல்ல பயிற்சி இருந்தது.
வீரம் பொதிந்து கிடந்த இந்த தாந்தியா தோபேயின் செயல்பாடுகள் வெளி உலகத்துக்குத் தெரிய ஒரு வாய்ப்பாக அமைந்தது 1858-இல் பிரிட்டிஷ் கம்பெனியாரை எதிர்த்து நடந்த முதல் சுதந்திரப் போர். சிப்பாய் கலகத்தை மத்திய இந்தியாவில் மிகச் சிறப்பாக செயல்படுத்தி ஆங்கிலேயருக்கு மிகுந்த துன்பம் கொடுத்தவர்.
தாந்தியா தோபேயைப் பற்றி ஒரு ஆங்கில வரலாற்றாசிரியர் சொல்கிறார்:   “புரட்சிப் படைக்குத் தலைமை தாங்குபவர் சாமான்யர் அல்ல. ஐரோப்பாவில் யுத்தக் களத்தில் தங்கள் திறமையைக் காட்டி போர் புரிந்த ஆங்கில தளபதிகளையெல்லாம் தாந்தியா எந்தவித பயமோ, தயக்கமோ இன்றி எதிர்த்து மோதியிருக்கிறார். திறமையான ஒரு தளபதிக்கு இருக்க வேண்டிய மதிநுட்பமும், தீரமும், செயல் திறனும் பெற்றிருந்தார் தாந்தியா தோபே. எதிரியின் பலவீனத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் ஆற்றல் அவரிடம் இருந்தது.”
1857 ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகம் நடைபெற்றது என்றார்களே, அது சிப்பாய்க் கலகம் அல்ல; முதல் இந்திய விடுதலைப் போர். அந்தக் களத்தில் ஜான்சி ராணிக்கும், நானா சாகேப்புக்கும் சேனாதிபதியாகத் திகழ்ந்த தாந்தியா தோபே தூக்கில் இடப்பட்ட நாள் தான் இந்த ஏப்ரல் 18.
அவர் மறைந்து வாழ்ந்த நேரத்தில் குவாலியரைச் சேர்ந்த சர்தார் மான்சிங் என்பவனிடம் சென்று தான் உடல் சோர்ந்திருப்பதால் சில நாட்கள் அவருடன் தங்கி ஓய்வெடுத்துக் கொள்வதாகச் சொன்னார் தாந்தியா. அவரும் சம்மதித்து தங்கவைத்துக் கொண்டார். அதற்குள் இந்த செய்தியை அறிந்த பிரிட்டிஷார் எப்படியோ மான்சிங்கை மனம் மாறவைத்து விட்டனர். தாந்தியா தோபே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரம், மான்சிங் பிரிட்டிஷ் வீரர்களை வரவழைத்து அவரைச் சுற்றி நின்றுகொண்டு அவரைக் கைது செய்யக் காரணமாக இருந்தான். துரோகியின் துரோகச் செயல் வெற்றி பெற்றது.
1859-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி தாந்தியா தோபே கைது செய்யப்பட்டார். வழக்கம் போல் விசாரணை எனும் நாடகத்தை நடத்தி அவருக்குத் தூக்கு தண்டனை விதித்தனர்...
தூக்குமேடைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஒரு அறைகூவல் விடுத்தார். "அடிமைச்சங்கிலிகளில் இருந்து நான் விடுதலை பெற வேண்டும். பீரங்கியின் வாயில் தெறிக்கும் குண்டில் என் தலை சிதற வேண்டும்; அல்லது தூக்குக் கயிற்றில் என் கழுத்து முறிய வேண்டும்" என்றார்.
தூக்கில் இடுதவற்கு முன்பு, அந்தக் கயிறைத் தானே கழுத்தில் எடுத்து  மாட்டிக்கொண்டு, நின்றுகொண்டு இருந்த நாற்காலியை தம் காலால் எட்டி உதைத்தார் ஈடு  இணையற்ற பாரத தாயின் வீர புதல்வன்..
அவரது உயிர் அற்ற உடல், அந்த நாள் முழுவதும் தொங்கிக் கொண்டு இருந்தது. அங்கே இருந்த இராணுவ வீரர்கள், ஆங்கிலத் தளபதிக்குத் தெரியாமல் சல்யூட் செய்தார்கள். பொதுமக்கள் அவர் உடலில் இருந்த தலைமுடியின் ஒவ்வொரு மயிரையும் பிடுங்கி எடுத்துக்கொண்டு போய், பொக்கிசமாகப் பாதுகாத்தார்கள்.
இத்தகைய வீரத்திருமகன் உயிர்நீத்த நாள் ஏப்ரல் 18.
அந்த தூக்கு மரத்தில் அந்த மாவீரனின் ஆவி பிரிந்தது; பாரதம்  ஒரு வீரப் புதல்வனை இழந்தது. செய்தி கேட்டு தேசபக்தர்கள் எல்லோருமே கதறி அழுத காட்சியை இன்று நாம் மனக்கண்களால் தான் பார்க்க முடியும்.
வாழ்க தேசபக்தன் மாவீரன் தாந்தியா தோபேயின் புகழ்.!
மறக்கடிக்கப்பட்ட மாவீரர்களை நினைவு கூர்வோம்....

Monday, August 22, 2016

நீலகண்ட பிரம்மச்சாரி


ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர். திருநெல்வேலி மாவட்ட கலக்டர் ஆஷ் கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர். நீதிமன்றம் தண்டனை விதித்த போது நீலகண்ட பிரம்மசாரிக்கு வயது 21. ஏழாண்டுகள் கடுங்காவல் தண்டனை முடிந்த பிறகு, நீலகண்ட பிரம்மச்சாரி 1919 ஆம் ஆண்டு விடுதலையானார். 

       விடுதலையான பிறகும் கூட, அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தன்னுடைய நடவடிக்கைகளை தொடர்ந்தார். இதன் பொருட்டு, நீலகண்ட பிரம்மச்சாரி 1922 ஆம் ஆண்டு மறுபடியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 8 ஆண்டுகள் கழிந்து 1930 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். 

          அதன் பின்னர் உலக வாழ்கையில் நாட்டமில்லாமல் துறவியானார். தேசம் முழுவதும் சுற்றித் திரிந்தார். 1936 ஆம் ஆண்டு மைசூரில் உள்ள நந்தி மலையில் ஆஸ்ரமம் அமைத்து தங்கினார். சுற்றியிருந்த ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து வந்தார். ஆன்மீகத்தில் கவனம் செலுத்தினார். நீலகண்ட பிரம்மச்சாரி, சத்குரு ஒம்கார் என்று அழைக்கப்பட்டார். அவர் தன்னுடைய 89வது வயதில் மரணமடைந்தார். 

          கம்யூனிஸ்டாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பெரிய மகானாக இருந்து சமாதி அடைந்தார்.

Monday, October 26, 2015

மதன்லால் திங்கரா‬

கர்சன் வில்லி என்பவர் வங்கப்பிரிவினைக்கு காரணமாக இருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர். ஏராளமான ஹிந்துப் பெண்கள் குழந்தைகள், குடும்பங்களின் இடப்பெயர்ச்சிக்கும் இழப்புகளுக்கும் காரணமானவர்.
 
இவரை லண்டனில் வைத்துக் கொலைசெய்ய வீர சாவர்க்கர், வ.வே.சு. ஐயர் போன்றோர் முடிவு செய்தனர். நான் செய்கிறேன் என்று முன் வந்த இளைஞர் தான் மதன்லால் திங்கரா. ஆனால் சாவர்க்கர் மறுத்தார். "நீ சிறு பையன். உன்னால் இயலாது. பிடிபட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டால் நீ நம் இயக்கத்தைக் காட்டிக் கொடுத்துவிடுவாய். " என்றார். மதன்லால் மறுத்தார். எவ்வளவு கொடுமை செய்தாலும் நம் இயக்கத்தைக் காட்டிக்கொடுக்க மாட்டேன் என்றார்.
 
அதற்கு வீர சாவர்க்கர் சில சோதனைகளுக்கு உட்படுத்தினார். கண்களை மூடிக்கொண்டு, மனதைக் கல்லாக்கிகொண்டு. மதன்லாலின் நகக் கண்ணில் ஊசியை ஏற்றினார். ஆனால் மதன் அசைந்து கொடுக்கவில்லை. முகத்தில் சலனமும் இல்லை.

இவனின் மன உறுதிகண்டு வீர சாவர்க்கரே மிரண்டு போனார். பிறகு திங்க்ராவிடமே இப்பொறுப்பை கொடுக்க முடிவு செய்யப்பட்டது. கர்சன் வைலியை லண்டனில் ஒரு விருந்தில் கண்டு மதன்லால் திங்கரா சுட்டக்கொன்றார். மூன்று குண்டுகள் சுட்டு நான்காவது குண்டு சுடும் முன் அருகிலிருந்த மருத்துவர் இவருடைய மணிக்கட்டைப் பிடித்துகொண்டார். மதன்லால் கைது செய்யப்பட்டார்.
 
விசாரணையின் போது மேற்படி மருத்துவர் "நான் இவனுடைய மணிக்கட்டைப் பிடித்தபோது இவனுடைய நாடித்துடிப்பைக் கணித்தேன். கொலை செய்துவிட்ட பதைபதைப்போ, பதட்டமோ துளியும் இல்லை. நாடி மிக நிதானமாக இருந்தது. " என்றார். மதன் லால் கொடுத்த வாக்குமூலத்தில் லண்டன் மாநகரமே கிடுகிடுத்தது. பிரிட்டிஷார் அரண்டு போயினர். லண்டன் பத்திரிகை அனைத்தும் பக்கம் பக்கமாக திங்கராவைப் பற்றி எழுதின. 

  ஓல்டுபெய்லி   நீதிமன்றத்தில்  தம்மீது  சுமத்தப்  பெற்ற  கொலைக் குற்றத்தை  ஒப்புக்கொண்டு மதன்லால் திங்கரா கொடுத்த வாக்கு மூலத்தின்
ஒரு பகுதி வருமாறு:


    "தேசாபிமானம்மிக்க  இந்திய  இளைஞர்களை, தூக்கிலிடப்படும், நாடு கடத்தப்படும்  மிருகத்தனமான செய்கைக்கு வஞ்சந்தீர்த்துக் கொள்வதற்காக ஆங்கிலேயர்  இரத்தத்தைச்  சிந்த  அன்று  முயன்றேன் என்பதை ஒப்புக் கொள்ளுகின்றேன்.  இம்முயற்சியில்  நான்  எனது  மனச்சாட்சியைத் தவிர வேறு  யாரையும்  கலந்து  ஆலோசிக்கவில்லை.  என்  கடமையைத் தவிர வேறு   யாருடனும்   சேர்ந்து   நான்   சதியாலோசனை செய்யவுமில்லை. அன்னியரின்  துப்பாக்கி  முனை  கொண்டு அடக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு  நாட்டு  மக்கள்,   நிராயுதபாணிகளான   ஓர்   இனத்தினருக்காகப் போராடுவது அடிக்கடி  மறுக்கப்பட்டிருப்பதால்  அவர்கள்  நிரந்தரமான போர் நிலையிலேயே இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்."

   
   "இந்து  என்ற  முறையில்,  நாட்டுக்கு  இழைக்கப்படும்  தீமையைக் கடவுளுக்குச்  செய்யப்படும்  அவமதிப்பாக நான் கருதினேன். அவனுடைய (தாய் நாட்டினுடைய) லட்சியம் ஸ்ரீராமரின் லட்சியம்; அவளுக்குச் செய்யும் சேவை  ஸ்ரீகிருஷ்ணனுக்குச்  செய்யும்  சேவை.  செல்வத்திலும் அறிவிலும் ஏழையான  என்னைப்போன்ற  ஒரு  மகன்,  தன்  தாய்க்கு  அர்ப்பணம்செய்யக்கூடியது,  தனது  சொந்த இரத்தத்தைத்  தவிரவேறு எதுவும் இல்லை. எனவே, அதையே அவளுடைய  திருவடிகளில்   அர்ப்பணஞ்  செய்கிறேன்."
   
   "இந்தியாவுக்கு  இப்போது  தேவைப்படும் படிப்பினை, எப்படி சாவது என்பதை  அறிந்து  கொள்வதே, இதைப் போதிப்பதற்குள்ள ஒரேவழி நாமே சாவதுதான். ஆகையால், நான் உயர்ந்த லட்சியத்திற்கு  உயிரைக் கொடுத்துக் கீர்த்தியுடன் சாகிறேன்.
    
  "கடவுளிடம்  ஒன்றே  ஒன்றுக்காகத்தான்  பிரார்த்தனை செய்கிறேன். என் தாய்நாடு  தன்னுடைய லட்சியத்தில் வெற்றியடைந்து மனிதவர்க்கத்தின்
நன்மைக்காகவும்   கடவுளின்   அருளுக்காகவும்   சுதந்திரத்துடன்  வாழத் தொடங்கும்  வரையில்,  நான்  இதே தாய்நாட்டின் மகனாகப் பிறந்து, இதே தெய்வீக லட்சியத்திற்காகத் திரும்பவும் சாக அருள வேண்டும். இதுவே என் பிரார்த்தனை. வந்தே மாதரம்."



 
முடிவில் திங்கராவுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனைக்கு முதல் நாள் இரவு வீர சாவர்க்கர் மற்றும் வ.வே.சு ஐயர் ஆகியோர் திங்கராவைப் பார்க்க வந்தனர். உனக்கு கடைசி ஆசை என்னவென்று கேட்டனர். அதற்கு மதன்லால் திங்கரா "எனக்கு ஒரு சீப்பும், முகம் பார்க்கும் கண்ணாடியும் வேண்டும்" என்று கேட்டார். ஏன் என்றதற்கு மதன்லால் சொன்னார் "நான் என்ன சாதாரணமாகவா சாகப் போகிறேன் ? இந்தியத் தாயின் பாதங்களில் மலராக அல்லவா விழப் போகிறேன். அப்போது நான் அழகாக இருக்க வேண்டாமா ?"
 
முடிவில் தூக்கு நிறைவேறும் போது முகத்தை மூட மறுத்து விட்டார். நான் என் தாய் நாட்டை பார்த்துக் கொண்டேதான் இறப்பேன் என்று சொல்லி வீரசொர்க்கம் புகுந்தார்.

விநாயக் தாமோதர் சாவர்க்கர்

தன்னிகரில்லா வீரத்தின் மொத்த உருவமாயும், பகத்சிங் போன்ற மாபெரும் புரட்சியாளர்களிற்கு இணையானவராகவும், பிரிட்டிஷார்கள் இவரைக் கண்டாலே நடுங்கும் அளவிற்கு பயந்திருந்தார்கள் என்றும், சிறந்த பேச்சாளர், தன் கண்ணசைவிற்குக் காத்திருக்கும் ஓர் பெரும் சீடர் படைகளைக் கொண்ட  பன்முகத்துக்கு சொந்தக்காரர் வீர் சாவர்க்கர் என்று அழைக்கப்படும் விநாயக் தாமோதர் சாவர்க்கர்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தனக்கென தனியிடம் கொண்டவர். இவரைப்போல் ஆங்கிலேயரால் 50 வருடங்கள் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டவர் வேறு யாரும் கிடையாது.

இன்றைய தலைமுறைக்கு இன்று வரை சரியாக அடையாளம் காட்டப்படாத ஓர் மனிதர்.விநாயக் தாமோதர் சாவர்க்கர் 1883 ஆம் வருடம் மே மாதம் 28 ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் நாசிக் அருகில் பாகுர் என்ற கிராமத்தில் தாமோதர் பந்த சாவர்க்கர் - ராதாபாய் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவருடன் இரு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர்.

1901 ஆம் ஆண்டு யமுனா பாயை வாழ்க்கை துணையாக மணந்தார்.  பிறவிப் புரட்சியாளரான இவர் தனது 9-வது வயதில் தாயையும், 16வது வயதில் தந்தையையும் இழந்தார். இவர் பள்ளியில் படிக்கும் போதே திலகர் ஏற்படுத்திய சிவாஜி உற்சவம் மற்றும் கணபதி உற்சவம் போன்றவற்றை முன்னின்று நடத்தினார்.

இந்திய சுதந்திரப் போராட்டம் 1857 என்னும் நூலை எழுதினார். அது வெளிவரும் முன்பே தடை செய்யப்பட்டது. 1909ல் இந்தப் புத்தகம் மேடம் காமா அவர்களால் நெதர்லாந்தில் அச்சிடப்பட்டு இந்தியாவிற்கு மறைமுகமாக கொண்டு வரப்பட்டு இரண்டாம்யிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் விறப்னையானது. இந்தப் புத்தகம் பின்னர் பகத்சிங்கால் வெளியிடப்பட்டது. இதன் தமிழ் பதிப்பு நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த தமிழக வீரர்களால் வேதம் போல படிக்கப்பட்டது.

1909ல் சாவர்க்கரின் சீடரான மதன்லால் திங்கரா லண்டனில் கர்சன் வில்லியைச் சுட்டுக் கொன்றார். நாசிக் ஆட்சியர் ஜாக்சன் ஆனந்த் லக்ஷ்மண் கான்ஹரே என்ற இளைஞனால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் இந்தியா ஹவுஸ் ஆங்கிலேயரின் கண்காணிப்பின்கீழ் வந்தது. அதனால் ஆங்கில அரசு சாவர்க்கரை 1910 ஆம் வருடம் மார்ச் 13 ஆம் தேதி கைது செய்து இந்தியாவிற்கு அனுப்பியது. சாவர்க்கரின் மூத்த சகோதரர் கணேஷ் தாமோதர் சாவர்க்கரும் பக்கபலமாக விளங்கினார்.

சாவர்க்கரின் இளைய சகோதரர் நாராயண் தாமோதர் சாவர்கரும் திலகரின் சீடராக தன்னை அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டார். சாவர்க்கர் இந்திய சுதந்திரத்துக்காக போராடியதற்காக அவர், அந்தமான் சிறையில் 11 ஆண்டுகள் சிரமப்பட்டார். பின்னர் 1921 ஆம் வருடம் மே 2 ஆம் தேதி ல் ரத்னகிரி சிறைக்கு மாற்றப்பட்டார். ரத்தினகிரி சிறையில் இந்துத்வா என்ற நூலை எழுதினார்.
ரத்தினகிரி மாவட்டத்தைவிட்டு வெளியேறக்கூடாது, அடுத்த 5 வருடங்களுக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் நிபந்தனை விதித்து 1924 ஆம் வருடம் ஜனவரி 6 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அவர் காந்திஜியின் அரசியலைக் கடுமையாக விமர்சித்தார். இந்தியப் பிரிவினையை எதிர்த்தார்.

பாலகங்காதரத் திலகரை அரசியல் குருவாக கொண்ட இவர் புனாவில் அபிநவ் பாரத் சங்கத்தை ஏற்படுத்தினார். இவரது வீரமிக்க சொற்பொழிவுகளால் எரிச்சலுற்ற ஆங்கில அரசு அவரை கல்லூரியில் இருந்து நீக்கியபோதும், அவர் தேர்வு எழுதி பட்டம் பெற்றார். பாரிஸ்டர் படிப்புக்கு லண்டன் சென்றார். அங்கு இந்தியா ஹவுஸ்ஸில் இந்திய மாணவர்களுடன் இணைந்து சுதந்திர இந்திய சங்கத்தை உருவாக்கினார். அங்கே கூடுபவர்களிடம் இந்திய சுதந்திரம் பற்றி எடுத்துக் கூறினார். மேலும் குண்டுகள் தயாரிக்கவும் துப்பாக்கி சுடவும் அங்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர் ஆயுதங்கள் மூலம் இந்திய சுதந்திரத்தை அடைய வழி தேடினார். இந்திய புரட்சி இயக்கத்தை உலக அளவில் நடத்தினார். அவர் மீது சட்டவிரோதமாக ஆயுதம் அனுப்பியது, மக்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராக தூண்டும் விதமாகப் பேசியது எனக் குற்றம் சாட்டப்பட்டு 50 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஒருவரது வாழ்க்கையின் நோக்கம் பூர்த்தியான பிறகு, சமூகத்திற்கு சேவை செய்யும் வலிமை இழந்த நிலையில் இறப்புக்காகக் காத்திருக்காமல் இறப்பைச் சந்திப்பது சிறந்தது என்று கூறியவர். வலியில்லாத மரணத்தின் மூலம் மரணத்தை சுயமாக திர்மானித்த இவர் 1966 ஆம் வருடம் பிப்ரவரி 1 ஆம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். 1966 பிப்ரவரி 26 ஆம் தேதி இவ்வுலகை வாழ்வை நீத்தார். 2001 ஆண் ஆண்டு சாவர்க்கரைப் பற்றி ஒரு திரைப்படம் வெளியானது.

இங்கிலாந்தில் அவர் மீது கல்லெறிந்தால் இந்தியாவில் அவருக்காகக் கோட்டையையே சாய்க்க இளைஞர்கள் தயாராக இருந்தார்கள் என்பதே மறுக்கமுடியாத உண்மை.

Sunday, September 6, 2015

ஒன்றுபட்ட இந்தியா என்பது.....

இன்று இந்தியா என்று அறியபடுகிற நாடு எப்போது உருவானது என்ற ஒரு கேள்வி கேட்டால் அதற்கான பதில் பெரும்பாலும் இப்படியாக தான் இருக்கும். இது பழம் பெரும் நாடு, பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பதாக. இந்த பதில் சரிதானா? இல்லை தவறு என்றே தான் சொல்லவேண்டியிருக்கிறது வரலாற்று அடிப்படையில் பார்த்தல் 1947ஆம் ஆண்டில் தான் இந்தியா என்ற ஒரு நாடு உருவாகியிருக்கிறது. அதற்கு முன் அப்படி ஒரு நாடு இருந்தது இல்லை. வெள்ளையார்கள் இந்த நாட்டை அடிமை படுத்தியிருந்த காலத்தில் கூட மதராஸ் வங்காளம் பம்பாய் போன்ற பகுதிகள் தான் அவர்களின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்தன. திருவனந்தபுரம்-கொச்சின் சமஸ்தானம், புதுகோட்டை சமஸ்தானம், ஹைதராபாத் நிஜாம், மைசூர் ராஜ்ஜியம், குவாலியர், ஜெய்பூர், காஷ்மீர் என்று எண்ணற்ற பகுதிகளில் மன்னர் ஆட்சியிருந்து வந்தது. சில பகுதிகளில் அந்த பகுதிக்கான தனி நாணயங்கள் கூட இருந்தன அந்தந்த மன்னர்களே சுயேட்சையாக நாணயங்களை வெளியிட்டு வந்தனர். நமது புராணங்கள், பண்டைய இலக்கியங்கள், ப்ழைய சரித்திர குறிப்புகள் போன்றவற்றின் மூலம் 56 தேசங்கள் இந்தப் பகுதியில் இருந்ததாக தெரிய வருகிறது. அவை:
1. குரு தேசம்.
2. சூரசஸதேசம்.
3. குந்திந்தேசம்.
4. குந்தல தேசம்.
5. விராட தேசம்.
6. மத்ஸ்ய தேசம்.
7. த்ரிகர்த்த தேசம்.
8. கேகய தேசம்.
9. பாஹ்லிக தேசம்.
10. கோசல தேசம்
11. பஞ்சால தேசம்.
12. .நிஷத தேசம்.
13. நிஷாத தேசம்.
14. சேதி தேசம்.
15. தசார்ண தேசம்.
16. விதர்ப்ப தேசம்.
17. அவந்தி தேசம்.
18. மாளவ தேசம்.
19. கொங்கண தேசம்.
20. கூர்ஜர தேசம்.
21. ஆபீர தேசம்.
22. ஸால்வ தேசம்.
23. ஸிந்து தேசம்.
24. ஸௌவீர தேசம்.
25. பாரசீக தேசம்.
26. வநாயு தேசம்.
27. பர்பர தேசம்
28. கிராத தேசம்.
29. காந்தார தேசம்.
30. மத்ர தேசம்.
31. காச்மீர தேசம்.
32. காம்போஜ தேசம்.
33. நேபாள தேசம்.
34. ஆரட்ட தேசம்.
35. விதேஹ தேசம்.
36. பார்வத தேசம்.
37. சீத தேசம்.
38. காமரூப தேசம்.
39. ப்ராக்ஜோதிஷ தேசம்.
40. சிம்ம தேசம்.
41. உத்கல தேசம்.
42. வங்க தேசம்.
43. அங்க தேசம்.
44. மகத தேசம்.
45. ஹேஹய தேசம்.
46. கலிங்க தேசம்.
47. ஆந்த்ர தேசம்.
48. யவன தேசம்.
49. மஹாராஷ்டிர தேசம்.
50. குளிந்த தேசம்.
51. த்ராவிட தேசம்.
52. சோள தேசம்.
53. சிம்ம தேசம்.
54. பாண்டிய தேசம்.
55. கேரள தேசம்.
56. கர்ணாடக தேசம்
இவ்வித ஐம்பத்தாறு தேசங்களின் இருப்பிடத்தையும், நதி, ஷேத்திரம்,மலை முதலியவைகளின் ஸ்வருபம் போன்றவற்றைப் பற்றியும் அந்த குறிப்புகள் விவரிக்கின்றன. இந்த பகுதிகளில் இருந்த மக்கள் அவர்களுகே ஆன தனித்தனி மொழி, பண்பாடு, வாழ்வுமுறை, வழிபாடு என சிறப்பு தன்மைகளை கொண்டு தனி இனங்களாக பரிணாமம் பெற்று திகழ்ந்திருக்கின்றனர். ஆனால் இத்தகைய அத்தனை அம்சங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு அடவடித்தனமாக ஒன்றிணைக்கப்பட்டு ஒரே நாடு என்பதாக உருவானது தான் இன்றைய ஒன்றுபட்ட இந்தியா என்பது.

Thursday, September 3, 2015

எவரெஸ்ட்டை கண்டுபிடித்த இந்தியர் ராதாநாத் சிக்தர் !


 
ராதாநாத் சிக்தர் என்கிற இந்தப்பெயர் எவரெஸ்ட் சிகரத்தின் கதையோடு உச்சரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,துரோகம்,ஆங்கிலேயே ஆதிக்க மனோபாவம் எல்லாமும் அவரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்தன என்பது கசப்பான உண்மை. ஜார்ஜ் எவரெஸ்ட் இந்தியா முழுக்க அளவையியல் செய்கிற பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த பொழுது அவருக்கு நல்ல கணித மேதைமை உள்ள ஒரு ஆள் தேவைப்பட்டார்.

பத்தொன்பது வயது சிக்தரை கொண்டு வந்து நிறுத்தினார்கள். கோள திரிகோணவி
யலில் பையன் புலி என்று சொல்லியிருந்தார்கள். அசுர பாய்ச்சல் காட்டினார் அவர். இவரின் திறமையை பார்த்து அசந்து போன எவரெஸ்ட் வேறு வேலைக்கு போகிறேன் என்று சொன்ன இவரை அப்படியெல்லாம் போகக்கூடாது என்று தடுத்து தன்னுடனே வைத்துக்கொண்டார். பின்னர் வானிலைத்துறையில் முக்கிய பொறுப்புக்கு வந்து அங்கேயும் கலக்கி எடுத்தார்.

அவருக்கும் எவரெஸ்ட் சிகரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா ? ஜார்ஜ் எவரெஸ்ட் ஓய்வு பெற்று வெளியேறியதும் ஆண்ட்ரூ வாக் அப்பதவிக்கு வந்தார். அவரின் கீழே பணியாற்றிய சிக்தர் இமயமலையின் சிகரங்களின் உயரங்களை கணக்கிட்டார். சிக்தர் ஒளிவிலகலை கணக்கில் கொண்டு அளவையியல் செய்வதில் தன்னிகற்றவர்,அவர் ஒரு மனித கணிப்பான் என்றெல்லாம் ஆங்கிலேய அதிகாரிகள் பதிந்திருக்கிறார்கள். ஆறு வெவ்வேறு புள்ளிகளில் இருந்து XV சிகரத்தை அளந்து பார்த்தார் இவர். 8840 மீட்டர் என்று வந்தது ; கடல்மட்டத்துக்கு மேலே உலகின் மிக உயரிய சிகரம் XVஎன்று உறுதியாக வாக்குக்கு அறிக்கை சமர்ப்பித்தார். நான்கு வருடங்கள் காத்திருந்து உறுதி செய்துகொண்டு உலகுக்கு அதை அறிவித்தார் வாக்.

அந்த சிகரத்துக்கு அந்தந்த ஊரின் பெயரை வைப்பது என்பதே வழக்கம். ஜார்ஜ் எவரெஸ்ட்டுக்கு மரியாதை செலுத்த எண்ணிய வாக் எவரெஸ்ட் விரும்பாவிட்டாலும் அச்சிகரத்துக்கு எவரெஸ்ட் என்று பெயர் சூட்டினார். சிக்தருக்கு இன்னொரு அநியாயமும் நடந்தது அளவையியல் வழிகாட்டி நூல் ஒன்றை ஆங்கிலேய அரசு வெளியிட்டது. அதை எடிட் செய்தவர்கள் துலீயர் மற்றும் ஸ்மித் எனும் இரு ஆங்கிலேய அதிகாரிகள். மிகத்தெளிவாக அந்நூலின் கடினமான தொழில்நுட்ப மற்றும் கணித சங்கதிகள் ராதநாத் சிக்தரால் எழுதப்பட்டது என்று குறித்திருந்தார்கள். ஆனால்,அந்த வழிகாட்டியின் மூன்றாவது பதிப்பில் சிக்தரின் பெயரை அப்படியே எடுத்துவிட்டார்கள்.

எவரெஸ்ட் சிகரத்தை கண்டே இராதவரின் பெயரை அது தாங்கி நிற்கிறது. அதனை உலகின் உயரமான சிகரம் என்று கண்டுபிடிதுச்சொன்ன சிக்தரை வரலாற்றின் இருட்டு மூலையில் தள்ளிவிட்டார்கள் ஆங்கிலேயர்கள். மிகப்பெரிய திரிகோணவியல் அளவையியல் என்கிற அந்த அளவையியலில் ஈடுபட்ட நைன் சிங் மற்றும் சிக்தர் ஆகிய இருவரின் நினைவாக அரசு ஸ்டாம்ப் வெளியிட்டது.

- பூ.கொ.சரவணன்

Friday, July 31, 2015

'கலோனல் பிருத்விராஜ்'

 
          பொக்ரான் அணு குண்டு சோதனையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து மறைக்கும் யுத்தி தொடங்கியது இந்த பெயர்கள் மாற்றத்தில் இருந்து தான்.

இந்த முழு சோதனையையும் மகா ரகசியமாக வைக்க திட்டமிட்ட கலாம்-சிதம்பரம்- இந்திய அணு ஆயுத பிரிவின் தலைவரான டாக்டர் கே.சந்தானம்- பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அனில் ககோட்கர் டீம் முதலில் தங்களுக்கு புதிய பெயர்களை சூட்டிக் கொண்டனர்.

அந்த வகையில் பிருத்வி ஏவுகணையின் பெயரை சேர்த்து கலாமுக்கு பிருத்விராஜ் என பெயர் சூட்டினார் சிதம்பரம். பதிலுக்கு சிதம்பரத்துக்கு நட்ராஜ் என பெயரிட்டார் கலாம். அதே போல சந்தானம், 'கலோனல் சீனிவாசன்' ஆனார். ககோட்கருக்கு மட்டும் ஜாலியாக 'மாமாஜி' என பெயர் சூட்டினர். பாலைவனப் பகுதியில் தாங்கள் நடத்தப் போகும் அணு குண்டு சோதனைக்கு 'சக்தி' என பெயர் சூட்டினர்.

இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளை செயற்கைக்கோள்கள் மட்டுமல்லாது உளவாளிகள் கொண்டும் தொடர்ந்து கண்காணித்து வரும் நாடுகள், தொலைபேசிகளை ஒட்டு கேட்கும் நாடுகளுக்கு இந்த 'கலோனல்கள்' போக்ரானில் ஏதோ ராணுவ பயிற்சி நடத்துகிறார்கள் என்று தான் தோன்றியிருக்க வேண்டும்.

கலாம்-ஆர்.சிதம்பரம்- ககோட்கர்- சந்தானம் ஆகியோர் போக்ரான் பக்கம் போய் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தகவல் வெளியானால், சந்தேகப் பொறி கிளம்பிவிடும் என்பதால் தங்கள் ரகசிய திட்டத்தை பெயர் மாற்றத்தில் இருந்து ஆரம்பித்தது இந்த டீம். மேலும் இவர்களது உடைகளும் மாறின. ராணுவ கலோனல்களின் உடைகளை அணிந்து தான் அந்தப் பகுதியில் நடமாடினர்.

ஏப்ரல் 10ம் தேதி தான் இந்த டீமை அழைத்து குண்டைப் போடச் சொன்னார் பிரதமர் வாஜ்பாய். அவர்கள் கோரியது ஒரே மாத அவகாசம் தான். சட்டென களத்தில் குதித்த இவர்கள் 120 விஞ்ஞானிகள் கொண்ட குழுவை உருவாக்கினர்.

ராணுவத்தின் Corps of Engineers பிரிவில் இருந்து 1,000 வீரர்களை தேர்ந்தெடுத்தனர். விஞ்ஞானிகள்- பொறியாளர்கள் என அனைவருக்கும் ராணுவ உடைகள் தான். அடுத்ததாக கலாம் அமெரி்க்க உளவு செயற்கைக் கோள்களின் நடமாட்டத்தை (satellite hours) வைத்து ஒரு 'டைம் டேபிள்' போட்டார்.
 
இந்த நேரத்தில் இருந்து இந்த நேரம் வரை வேலை பார்க்கலாம்.. இந்த நேரத்தில் யாரும் வெளியில் தலை காட்டக் கூடாது.. இந்த நேரத்தில் தான் அணுக் கருவிகள் தாங்கிய ராணுவ வாகனம் புறப்பட வேண்டும்.. இந்த நிமிடத்தில் தான் அது போக்ரானுக்குள் நுழைய வேண்டும்.. அங்கு நடப்பது ராணுவ பயிற்சி மாதிரி தெரிய வேண்டும், இதனால் ஹெவி மெஷின் கன்கள், மார்ட்டர்கள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை ஒரு பக்கம் வெடித்து புகையை கிளப்பட்டும்.. என பல்வேறு உளவு-ராணுவ யுத்திகளை ஒருங்கிணைத்தார் கலாம்.

    கலாமின் இந்த டைம் டேபிளின்படி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் பெரும்பாலும் மிஞ்சியது இரவு நேரம் தான். இதனால் இந்தியாவின் அணு குண்டு சோதனைக்கான பெரும்பாலான பணிகள் இரவில் தான் நடந்தன. கிட்டத்தட்ட ஒரு மாத தூக்கமில்லா இரவுகள்..

மே மாதத்து 107 டிகிரி பாலைவன வெயில், கடும் உழைப்பு.. மே 10ம் தேதி பிரதமர் வாஜ்பாய்க்கு தகவல் தந்தார் கலாம், 'நாங்க ரெடி'..

வாஜ்பாயும் நீங்கள் நினைக்கும் எந்த நேரத்திலும் சோதனையை நடத்தலாம் என சுதந்திர தர, மே 11ம் தேதி பிற்பகலில் ஜெய்சால்மீர் பாலைவனத்தின் நிலத்தின் மிக ஆழத்தில் பூமி அடுத்தடுத்து 3 முறை குலுங்கியது.

உலகின் பல நாடுகளில் உள்ள சீஸ்மோகிராப் கருவிகள் இந்த சோதனையை உடனடியாக ரெக்கார்ட் செய்ய, உலக நாடுகள் முழுவதும் தெர்மோ நியூக்ளியார் ஷாக்...!.

இந்தியா சோதனையிட்டது அணு இணைப்பு (fission) மூலம் வெடிக்கும் 'தெர்மோ-நியூக்ளியார்' பாம். இந்தியா மீது போடப்பட்ட 30 ஆண்டு கால அணு ஆராய்ச்சித் தடைகளையும் அந்த குண்டு முழுவதுமாய் சிதறடித்தது. உங்கள் தடைகளால் நாங்கள் முடங்கிப் போய்விடவில்லை என உலகத்திடம் கர்ஜித்தது அந்த குண்டு.

அடுத்த 30 நிமிடத்தில் பிரதமர் திடீரென பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்.. ''இனி நாமும் அணு ஆயுத நாடு தான், இதை மற்றவர்கள் ஏற்றாலும் சரி. இல்லாவிட்டாலும் சரி''.

இந்த சோதனை மூலம் இந்தியா 3 முக்கிய தகவல்களை 'அணு' உலகுக்கு சொன்னது.

1. யுரேனியத்திலிருந்து புளுட்டோனியத்தை பிரித்தெடுப்பதில் தன்னிறைவை பெற்று விட்டோம்.
2. இனி அணு இணைப்பு மூலமான ஹைட்ஜன் பாமும் எங்களுக்கு சாத்தியம் தான்.
3. ஹெவி வாட்டரி்ல் இருந்து டிரிடியத்தை பிரித்தெடுக்கவும் எங்களுக்குத் தெரியும்.


நன்றி - புத்தர் சிரித்தாலும் சிரித்தார் - ஏ.கே.கான்

“தியாகச்சிங்கம்” - உத்தம்சிங்

 
21 ஆண்டுகள் காத்திருந்து தன் மூச்சு,செயல்,வாழ்வு அனைத்தையும் இதற்க்கு மட்டுமே அர்பணித்து பழி வாங்கிய இந்திய சுதந்திர போராட்ட போராளி பற்றி தெரியுமா....அவர் தான் உத்தம் சிங்..

இந்திய வரலாற்றின் மறக்க முடியாத அந்தக் ஜாலியன் வாலாபாக் கோரச் சம்பவம், 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது. 1000 பேருக்கும் மேலான மக்கள் ஜெனரல் டயர் என்பவனால், கொன்று குவிக்கப்பட்டனர். 2,000 பேருக்கும் அதிகமானோர் குற்றுயிரும் குலைஉயிருமாகத் துடித்துக்கொண்டு இருந்தனர். ஒவ்வொரு துப்பாக்கி வீரனும் 33 ரவுண்ட் சுட்டு இருந்தான். மொத்தம் 1,650 ரவுண்ட் சுடப்பட்டது. செத்து விழுந்த உடல்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தன. தப்பிப் பிழைத்தவர்கள், நடக்க முடியாமல் வீதியில் விழுந்து கிடந்தனர்.

என்னை மதிக்காத இந்தியர்களுக்கு நான் அளித்த தண்டனை இது. ஒரு ராணுவ அதிகாரியாக இந்தச் செயலுக்காக நான் சந்தோஷம் அடைகிறேன். என்னிடம் இன்னும் அதிக ஆயுதங்கள் இருந்திருந்தால், அதிக நேரம் சுட்டிருப்பேன்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்தான் ஜெனரல் டயர்..இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் 'மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிகை ஜெனரல் டயரை 'வெற்றி நாயகன்’ என்று பாராட்டி எழுதியது..

ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்தியாவை உலுக்கியது. அந்தப் பாதகச் செயலுக்கு காரணமாக விளங்கிய பஞ்சாப் கவர்னர் மிக்கேல் ஓ டயர் மற்றும் ஜெனரல் டயர் ஆகியோரைப் பழிவாங்குவேன் என்று, உத்தம்சிங் என்ற இளைஞன் சபதம் செய்தான்...

சொன்னபடியே சரியாக 21 ஆண்டுகள் காத்திருந்து இங்கிலாந்தில் எச்சில் தட்டு கழுவி, கூலி வேலை செய்து கிடைத்த பணத்தில் துப்பாக்கி வாங்கி 1940-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி கவர்னர் ஓ டயரைச் சுட்டுத் தள்ளினார் உத்தம் சிங். ...

உதம் சிங்கின் செயல் இந்திய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் விடுதலைப் போராட்டத்தை அகிம்சைவழியில் கொண்டு செல்ல உறுதியேற்றிருந்த மகாத்மா மற்றும் பண்டித நேரு ஆகியோர் இதைக் கண்டித்தனர். “பைத்தியகாரத்தனமான செயல்” என்று கூறினார் காந்தியடிகள். பண்டித நேரு, மகாத்மா காந்தி ஆகிய இருவருமே இச்செயலினால் தமது இயக்கம் பிரிட்டிஷ் அரசிடம் நடத்திக்கொண்டிருக்கும் அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். பஞ்சாப் காங்கிரஸ் அரசு உதம் சிங்கின் செயலைக் கண்டித்தும் ஜெனரல் டயரின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தும் தீர்மானம் இயற்றியது. இந்நிலையில் காங்கிரஸ் பிதாமகர்களால் ஓரங்கட்டப்பட்டு அதனை விட்டு விலகிச் சென்று பாரத விடுதலைக்குப் போராடத் தீர்மானித்திருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மட்டுமே உதம் சிங்கை வெளிப்படையாகப் பாராட்டினார்.

அந்தக் கொலை வழக்கில், உத்தம் சிங்குக்கு தூக்குத் தண்டனை விதித்தது இங்கிலாந்து நீதிமன்றம்."தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என்னைப் புதைத்துவிடுங்கள். இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்கிலாந்தின் ஆறடி மண்ணை ஓர் இந்தியன் நிரந்தரமாக அபகரித்துக்கொண்டான் என்பது ஒரு மாறாத அவமானமாக உங்களுக்கு அமையட்டும் என்று, வேண்டிக் கேட்டுக்கொண்டார் உத்தம் சிங்....

ஜூலை 31, 1940 அன்று அவர் வந்தேமாதர கோஷத்துடன் தூக்குக்கயிறை முத்தமிட்டார். “தியாகச்சிங்கம்” என அழைக்கப்பட்ட அவரது உடல் சீக்கிய மதச்சடங்குகளுக்கு தடைவிதிக்கப்பட்டு சிறைச்சாலையில் புதைக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலம் சுல்தான்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.சாது சிங், “உத்தம் சிங்கின் எலும்புக் கூடுகளையாவது இந்தியாவிற்கு எடுத்துவர வேண்டும்” என்று மைய அரசிடம் கேட்டுக் கொண்டார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு உத்தம் சிங் புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி, மிச்சம்மீதி எலும்புக்கூடுகளை பொறுக்கிக் கட்டி இந்தியாவிற்கு அனுப்பியது.

உத்தம்சிங்கின் எலும்புக்கூடுகள் ராஜமரியாதையோடு இந்தியாவில் வரவேற்கப்பட்டு, உத்தம்சிங்கின் சொந்த ஊரில் எரியூட்டப்பட்டு, சாம்பல் கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது...

உதம் சிங் போன்ற பல வீரர்களைப்பற்றி நம் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக காந்தியையும் நேருவையும் விட்டால் வேறு யாரும் நம் சுதந்திரத்திற்குப் பாடுபடவில்லையோ என்று குழந்தைகள் நினைக்கும் அளவிற்கு பாடத் திட்டங்கள் பள்ளிகளில் இருக்கின்றன. நேதாஜியை மறந்தவர்கள், பகத் சிங்கை கேவலப் படுத்தியவர்கள், உதம் சிங் போன்றவர்களை நம் அடுத்தத் தலைமுறைக்குக் காட்டுவார்களா? ……

மேலும் ஆயிரமாயிரம் உயிர்களைப் பலி கொடுத்துப் பெற்ற இந்திய சுதந்திரத்தை, அதன் அருமை தெரியாமல் இந்தியாவை பிரிட்டிஷ்காரர்களே ஆட்சி செய்திருக்கலாமே என்று நம்மில் ஒரு சாரார் கேலியும் கிண்டலுமாகப் பேசி வருகிறார்கள். அதைத்தான் சகிக்க முடியவில்லை...

இன்று இந்த போராளி தூக்கிலிடப்பட்ட நாள் ..

Friday, June 26, 2015

ஹோமி பாபாவின் மர்மமான மரணம்

Rakesh Kumar's photo.

24 th ஜனவரி 1966 இந்தியாவை திருப்பி போட்ட ஒரு சம்பவம் நடந்தது..அது AIR INDIA விமான விபத்து அதில் இறந்தது HOMI BABA இந்தியாவின் அணு விஞ்ஞானத்தின் முன்னோடி.. VIENNA வில் நடக்க இருக்கும் IAEA SCIENTIFIC ADVISORY COMMITTEE கலந்து கொள்ள சென்றவர்..விமானம் வெடித்து சிதறி இறந்தார்..

அதற்கு 13 நாள் முன்னர் தான் இந்தியாவின் பிரதமர் LAL BAHADUR SHASTRI தஷ்கேண்டில் மர்மமான இறக்கிறார்..இரண்டுக்கும் சமந்தம் இருக்கிறதா என்றால் இருக்கு..

லால் பகதூர் சாஸ்திரி அணு குண்டு தயாரிப்பிற்கு எதிர்பாக இருந்தார்.ஆனால் பாகிஸ்தான் போர் முடிந்த நிலையில்..அவரே முன் வந்து அணு குண்டு ஒப்புதல் அளித்தார்..

ஒப்புதல் அளித்த அடுத்த சில தினங்களில் ஒரு அறிவிப்பு வருகிறது HOMI BABA இடம் இருந்து அடுத்த மாதம் இந்தியா அணு குண்டு சோதனை நடத்தும் என்று..உலக நாடுகள் திடுகிடுகிறது..

தானாக செய்யும் அளவுக்கு இந்திய மூளை இருக்கிறதா..ஒரு பக்கம் அறிவு இன்னொரு பக்கம் துணிவு..ஒரு பக்கம் ஹோமி பாபா ..இன்னொரு லால் பகதூர் சாஸ்திரி..

போட்டு தள்ளியது வெளிநாட்டு சக்திகள் இருவரையும்..அன்று நடந்தது விபத்து அல்ல..இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தப்பட்டது..

இந்திய கூஜா அரசாங்கம் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை..DANIEL ROCHE FRENCH அறிஞர் 5 வருடங்கள் விமானத்தின் உதிரி பாகங்களை எடுத்து உறுதி செய்தார்..

அந்த அறிக்கையை இந்தியா பெற்று கொள்ள கூட இல்லை..இது தான் நாம் வாழும் வாழ்ந்த இந்திய அரசியல்..தெளிய வேண்டும்..

Friday, May 29, 2015

Major "Baba" Harbhajan Singh (August 3, 1941 – September 11, 1967)

Major "Baba" Harbhajan Singh was an Indian army soldier who died near the Nathula Pass in eastern Sikkim, India. He is revered by soldiers of the Indian army as the "Hero of Nathula" and the army men have also built a shrine in his honour. He has been accorded the status of saint by believers who refer to him as the Baba (saintly father). Many of the faithful people, chiefly Indian army personnel posted in and around the Nathula Pass and the Sino-Indian border between the state of Sikkim and Chinese occupied Tibet have come to believe his spirit protects every soldier in the inhospitable high altitude terrain of the Eastern Himalayas. As with most saints, the Baba is said to also grant favours presumably to those who revere and worship him.jai baba harbhajan singh ji ke.

Life and military career

Baba Harbhajan Singh born into a Sikh family on August 3, 1941 in the village of Batthe Bhaini in Punjab (India). He completed his preliminary schooling in a village school, and then did his matriculation from DAV High School in Patti in March 1955. In June 1956 he enrolled himself as a soldier in Amritsar and joined the Corps of Signals. On June 30, 1965 was granted a commission and posted to the 14 Rajput regiment. During the 1965 Indo-Pakistan war he served as an Adjutant of his unit. Later he was transferred to 18 Rajput. It was with this regiment that he met his end on September 11, 1967 in Sikkim. 

Death and associated legend

Harbhajan Singh's early demise at the young age of just 26 years is the subject of legends and religious veneration which has become popular folklore among Indian Army regulars (jawans), people back at his village and apparently also soldiers of the Red Army across the border guarding the Indo-Chinese border between Sikkim and Tibet. However, the official version of his death is that he was a victim of battle at 14500 feet of the Nathula Pass, Sikkim where there were many fierce skirmishes between the Indian Army and Chinese Red Army during the 1965 Sino-Indian war. He was posthumously awarded the Maha Vir Chakra medal for his bravery and martyrdom on September 11, 1967.

However, according to legend, Harbhajan Singh drowned in a glacier while trying to lead a column of mules carrying supplies to a remote outpost. As the first casualty of the 23rd Punjab Regiment in that war, a manhunt was launched to find him. His remains were found after three days and he was cremated with full military honours. The legend further claims that it was Harbhajan Singh who himself helped the search party to find his body. Still later, through a dream, he instructed one of his colleagues to build and maintain a shrine in his memory.

Some Indian soldiers believe that in the event of a war between India and China, Baba would warn the Indian soldiers of any impending attack at least the three days in advance. During flag meetings between the two nations at Nathula, the Chinese set a chair aside to honour of Harbhajan Singh who has since come to be known as saint ("Baba"). Every year on September 11, a jeep departs with his personal belongings to the nearest railway station, New Jalpaiguri, from where it is then sent by train to the village of Kuka, in Kapurthala district in Punjab. While empty berths on any train of the Indian Railways are invariably allocated to any passenger without a confirmed reservation (Reservation against cancellation, RAC, or wait listed) or on a first come first served basis by the coach attendants, a special reservation for the Baba is actually made for him and his berth left empty for the entire journey to his home town every year with other soldiers accompanying "him" so as to reach him till his home. A small sum of money is also contributed by soldiers posted in Nathula to be sent to his mother each month.

Many other stories about him have spread among believers, many of which also found their way into social networks. While all these stories often contain elements of supernatural sightings and events, there is very little evidence besides anecdotal tales which cannot be reliably verified or traced to their source. He has been attributed the character traits of a disciplined warrior who was a "stickler for following rules" and is said to have fallen out with comrades in arms because of this reason. Given the deeply held beliefs and the warrior traditions of the culture of his ethnicity (Sikhs), it is highly probable such uncompromising disciplinarian character idealized by the believers may have been projected on to him as further evidence of his saintliness even though there is no confirmed or authentic evidence of it in any cited records.

There are also stories of soldiers discovering that he visited the camps at night, used the bedclothes and boots in his room and on that can be found in various social network posts about him. It has also been claimed that the regiment still keeps an empty bed and other items of daily use. Some sources suggest that he continues to draw a major's salary every month till date.

The Great "Jaswant Singh Rawat"


Rifleman Jaswant Singh Rawat was an Indian soldier who won the Maha Vir Chakra posthumously at the Battle of Nuranang.

Rifleman (RFN) Jaswant Singh, number 4039009, was serving with the 4th Battalion of the Garhwal Rifles. On 17 November the battalion was subjected to repeated Chinese assaults. A Chinese medium machine gun (MMG) located at a vantage point close to the A company lines was proving to be a dangerous menace. Jaswant, Lance Naik Trilok Singh Negi and RFN Gopal Singh Gusain went after the Chinese MMG and after approaching within 12 metres threw grenades at the bunker and charged it, killing a number of Chinese and capturing the MMG. Jaswant took the MMG and began crawling back towards the Indian lines but he and Trilok were fatally hit by Chinese automatic fire when nearing safety. Gopal Gusain was wounded but managed to drag the MMG into the Indian post. This turned the course of the battle and the Chinese retreated, leaving some 300 dead behind. Jaswant was awarded the Maha Vir Chakra (posthumous) and Trilok and Gopal the Vir Chakra.

A popular and widely-disseminated local story goes as follows : It was the final phase of the Sino-Indian War in November 1962. Even as his company was asked to fall back, Jaswant Singh remained at his post at an altitude of 10,000 feet and held back Chinese soldiers for three days assisted by two local Monpa girls named Sela and Nura (in some versions one or the other girl is mentioned). They set up weapons at separated spots and maintained a volume of fire that made the Chinese think they were opposed by a body of troops. Finally the Chinese captured the man who was supplying rations to Jaswant and he revealed to them that they were opposed by only one man.They attacked in force, Sela died in a grenade burst, Nura was captured and Jaswant supposedly shot himself with his last cartridge when he realized that he was about to be captured. It is alleged that the Chinese cut off Jaswant Singh's head and took it back to China. However, after the ceasefire, the Chinese commander, impressed by the soldier's bravery, returned the head along with a brass bust of Jaswant Singh. The bust, created in China to honor the brave Indian soldier, is now installed at the site of the battle.

Jaswant Singh's saga of valor and sacrifice continues to serve as an inspiration to all army personnel posted in this sector. He has become a 'Baba', a saint. At the spot where he fought,a small temple has come up with a bust of his and many of his personal effects. A marble plaque commemorates him and 161 other men of his battalion who died in the battle of Nuranang, which was awarded to Garhwal Rifles as a battle honour. This shrine known as Jaswant Garh is between Se La and Jang. Indian Army personnel passing by this route traditionally pay their respects here, irrespective of rank. Jaswant is treated as if he is alive, his boots shined and his uniform and accoutrements cared for by Army personnel posted at the shrine. It is also said that if someone misses to respect him while passing the temple misfortune drives him through the way.He has received all his promotions in time, and has reached the rank of Honorary Captain. He is a source of inspiration to people of Arunachal Pradesh.

மாவீரன் Jaswant Singh Rawat தெரியுமா...?


ஒன் மேன் ஆர்மி என்பார்கள் அதை போன்று - தனி ஆளாக நின்று இந்திய சீன போரில் 300 சீன வீரர்களை கொன்று வரலாறு தெரியுமா...? இன்றும் அவருக்கு தபாங் என்ற இடத்தில் கோவில் உள்ளது
 
ஜஸ்வந்த் சிங் என்வர் 1962 ஆம் வருடம் இந்திய சீனா போரின் கதாநாயகன். அவருடைய வீரமும் தியாகமும் அறிந்தவர் மிகச் சிலரே. RFN என்கிற துப்பாக்கி பிரிவில் எண் 4039009 என்கிற பதிவேட்டில் நான்காம் படையில் போரில் முன்னே சென்றவர். கார்வால் எனும் படைப் பிரிவு. நவம்பர் மாதம் 17 ஆம் தேதி MMG என்கிற பெரிய தானியங்கி துப்பாக்கியை கொண்டு சீனா எல்லையில் அபாயகரமான நாசத்தை உண்டு செய்வதற்கு முன்னேறியது. ஜஸ்வந்த், நாயக் த்ரிலோக் சிங் மற்றும் கோபால் சிங் குசைன் போன்றவர்கள் அதனை எதிர்த்து சென்றனர். 12 மீட்டர் இடைவெளியில் அதனை நெருங்கியவுடன், அதன் கூடாரம் போன்ற முகப்பில் கையெறி குண்டினை வீசி பல சீனர்களை வதைத்து MMG என்கிற தானியங்கி துப்பாக்கியினை கைபற்றினர். ஜஸ்வந்த் அந்த கைப்பற்றிய பெரிய துப்பாக்கியினை தைரியமாக குண்டுகளுக்கு மத்தியில் இந்திய எல்லைக்கு இழுத்து வந்தார். ஆனால் ஜஸ்வந்த் மற்றும் த்ரிலோக் அவர்களை இந்திய எல்லையின் பாதுகாப்பு அரனை நெருங்கும் தறுவாயில் சீன துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. கோபால் குசேன் காயம் பட்டிருப்பினும், ஜஸ்வந்திடமிருந்து அத்துப்பாக்கியினை பெற்று இந்திய அரனில் நிறுவினார். இதன் மூலமாக மிகப்பெரிய சீன ஊடுறுவல் தடுக்கப்பட்டு, 300 சீன சிப்பாய்களின் உயிர் பறிக்கப்பட்டு பின் சீன படைகள் பின் வாங்கப்பட்டது. வீர போர் புரிந்து தனது இன்னுயிரை ஈர்ந்த ஜஸ்வந்த் அவர்களுக்கு "மஹா வீர் சக்ரா" பதக்கம் நமது அரசால் வழங்கப்பட்டது.

Thursday, May 21, 2015

இந்திய வரலாறு - ஒரு குறிப்பு


கிமு 3500-1500 - சிந்து வெளி நாகரிகம்
கிமு 1000 - கங்கை நதிக்கரையில்  குடியேறுதல்
கிமு 900 - மகாபாரதப் போர்
கிமு 800 - இராயமாயனத்தின் முதல் பகுதி துவக்கம். மகாபாரதத்தின் முதல் பகுதி 
 கிமு 550 - உபநிஷங்கள் தொகுப்பு
கிமு 554 - புத்தரின் நிர்வாணம்
கிமு 518 - பாரசீகர்களின் ஆதிக்கத்தில் இந்தியா
கிமு 326 - அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுப்பு
கிமு 321 - பாடலிபுரத்தில் சந்திரகுப்தர் மெளரிய வம்சத்தை நிறுவுதல்
கிமு 272-232 - அசோகர் ஆட்சி
கிமு 185 - புருஷ்யமித்திரன் சங்க சாம்ராஜ்யத்தை நிர்மாணித்தல்
கிமு 58 - விக்கரம் ஆண்டு
கிமு 30 - தெற்கில் பாண்டியர் சாம்ராஜ்யம்
கிபி 40 - சாகர்கள் சிந்து பகுதியில் ஆட்சி
கிபி 52 - புனித தாமஸ் இந்தியா வருகை
கிபி 78 - சகா சகாப்தம் ஆரம்பம்
கிபி 98-117 - கனிஷ்கரின் காலம்
கிபி 320 - குப்த சாம்ராஜ்யம் உருவாதல்
கிபி 380-143 - சந்திரகுப்த விக்கிரமாதித்தன் காலம், காளிதாசர் காலம், இந்து மதம் உயர்வடைந்தது
கிபி 405-411 - பாகியான் வருகை
கிபி 606 - ஹர்ஷவர்த்தனர் ஆட்சி
கிபி 609 - சாளுக்கிய வம்சம் தோற்றம்
கிபி 622 - ஹீஜிரா வருடம் துவக்கம்
கிபி 629-645 - யுவான் சுவாங் வருகை
கிபி 712 - முகமது பின் காசிம் படையெடுப்பு
கிபி 985 - ராஜராஜன் சோழன் காலம்
கிபி 1001-1026 - முகமது கஜினி இந்திய படையெடுப்பு சோமநாதர் ஆலயம் அழிப்பு
கிபி 1191 - முதலாம் தரைன் யுத்தம்
கிபி 1192 - இரண்டாம் தரைன் யுத்தம்
கிபி 1206 - டில்லியில் அடிமை வம்சத்தை உருவாக்குதல்
கிபி 1221 - ஜென்கின்கான் படையெடுப்பு
கிபி1232 - குதும்பினார் கட்டப்பட்டது
கிபி1298 - மார்க்கபோலோ இந்தியா வருகை
கிபி1333 - இப்னுபத்துக் இந்தியா வருகை
கிபி1336 - தென்னிந்தியாவில் விஜய நகரப் பேரரசு உதயம்
கிபி1347 - பாமினி அரசு துவக்கம்
கிபி1398 - தைமூரின் இந்திய படையெடுப்பு
கிபி1424 - டில்லியில் பாமினி வம்சம்
கிபி1451 - லோடி வம்சம்
கிபி1496 - குருநானக் பிறப்பு
கிபி1498 - வாஸ்கோடகாமா கடல் வழியாக இந்தியா (கோழிக் கோடு வருகை)
கிபி1516 - போர்த்துக்கீசியர் கோவாவை கைப்பற்றுதல்
கிபி1526 - முதலாம் பானிபட் யுத்தம்
கிபி1539 - குருநானக் இறப்பு
கிபி1556 - ஆக்கப் பதவி ஏற்பு - இரண்டாம் பானிபட் யுத்தம்
கிபி1564-65 - கானிகோட்டா யுத்தம்
கிபி1576 - ஹால்டி காந்தி யுத்தம்
கிபி1600 - கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வருகை
கிபி1604 - சீக்கியரின் ஆதிகிரந்தம் வெளியிடப்பட்டது
கிபி1631 - தாஜ்மகால் கட்டப்பட்டது
கிபி1639 - சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது
கிபி1658 - டெல்லி சக்கரவர்த்தி ஒளரங்கசீப்
கிபி1739 - நாதர்ஷா இந்தியாவில் ஊடுருவல், ஈரானுக்கு 6 விலாசனத்தை கொண்டு செல்லுதல்
கிபி1748 - முதல் ஆங்கிலேய - பிரஞ்சுப் போர்
கிபி1757 - பிளாசிப் போர்
கிபி1761 - மூன்றாம் பானிபட் போர்
கிபி1764 - பாக்ஸர் போர்
கிபி1790-92 - மைசூர் போர்
கிபி1799 - நான்காம் மைசூர் போர்
கிபி1803 - ஆங்கிலேய மராத்திய போர்
கிபி1805 - மராத்தியர் தோல்வி
கிபி1835 - ஆங்கிலேய கல்வி முறை ஆரம்பம்
கிபி1845 -1846 - ஆங்கிலேயர் - சீக்கியர் போர்
கிபி1853 - முதல் இந்திய ரயில் பாதை (பம்பாய் - தானே)
கிபி1857 - முதல் இந்திய சுதந்திரப் போர் (தென் இந்தியாவில் நெல்லை சீமையில் முதலில் ஆரம்பமானது)
கிபி1858 - கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவு
கிபி1885 - இந்திய தேசிய காங்கிரஸ் உதயம்
கிபி1906 - முஸ்லீம் லீக் உதயம்
கிபி1909 - மின்டோ - மார்லி சீர்திருத்தம்
கிபி 1914-18 - முதலாம் உலகப் போர் 
கிபி1919 - மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம்
கிபி1920 - காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்
கிபி1921 - பிரின்ஸ் ஆக்கப் வேல்ஸ் இந்திய வருகை
கிபி1922 - சட்ட மறுப்பு இயக்கம்
கிபி1928 - சைமன் கமிஷன் வருகை
கிபி1931 - காந்தி - இர்வின் ஒப்பந்தம்
கிபி1934 - சட்டமறுப்பு இயக்கம் வாபஸ் வாங்கப்பட்டது
கிபி1938 - காங்கிரஸ் அமைச்சரவை ராஜினமா
கிபி1942 - வெள்ளையனே வெளியேறு போராட்டம்
கிபி1945 - ஜப்பான் துணையுடன் நேதாஜியின் இந்தியன் நேஷனல் ஆர்மி பிரிட்டிஷாரிடம் தோல்வி
கிபி1947 - இந்தியா விடுதலையானது (சுதந்திரம் பெற்றது)

INDIA WAS WORLD TOP ECONOMY TILL 17TH CENTURY

BUT WHY IS INDIA SO POOR TODAY ?

BRITISH MILKING OF WEALTH ... £ 222 BILLION POUNDS in its 200+ years of direct and indirect rule.
 
            The “drain of wealth” from India to Britain during the two centuries of colonial rule was very real, very substantial and there are strong reasons to believe that India may have looked significantly different (and far better) economically and socially had it not been for the two centuries of British rule.

            The beginning of this period can probably be traced back to the Battle of Plasssey. As Prof. Richards writes in the introduction to his paper “Imperial Finance Under the East India Company 1762-1859”, “On June 23,1757, Robert Clive, commanding a small force of East India Company professional troops, defeated and killed Siraju-ud-daula, the ruling Nawab of Bengal, on the battlefield of Plassey. The battle marked a significant turning point in world history, for it permitted the English East India Company to gain control over the rich resources of the Mughal successor state in northeastern Bengal and Bihar.

          This was the starting point for a century-long process of British conquest and dominion over the entire Indian subcontinent and beyond.”
         

               In his research on the subject, Prof Maddison mentions the burden imposed by the administrative machinery of the State: “…British salaries were high: the Viceroy received £25,000 a year, and governors £10,000…From 1757 to 1919, India also had to meet administrative expenses in London, first of the East India Company, and then of the India Office, as well as other minor but irritatingly extraneous charges. The cost of British staff was raised by long home leave in the UK, early retirement and lavish amenities in the form of subsidized housing, utilities, rest houses, etc.”


            Prof. Richards mentions that although the Company “raised their revenue demands in each territory … to the highest assessments made by previous Indian regimes” they were still insufficient to “meet the combined administrative, military and commercial expenses of the Company”

Wednesday, May 13, 2015

Vijayanagara empire! Ruled South India for 310 Years

At the peak of Akbar's power after Islamic invasions, guess who held up Hindu resistance and protected Sanatana Dharma? It was the Vijayanagara empire!

 
 But our history books rarely teach us about the mighty empire that ruled south India for 310 years continuously, with Sangama, Saluva, Tuluva and Aravidu dynasties contributing to 29 kings during this period. In contrast, Mughals who were there for 331 years, had 22 kings, are all over history books.

Demolition of Bindu-Madhav Temple by Aurangzeb


On the left of the image is the farman, in persian issued by Aurangzeb to demolish Bindu-Madhav Temple.On the right is the mosque built in place of temple.

"Complying with the orders, Rafi-ul-Amin, the Diwan of Banaras has sent the report that the temple of Nand-Madho (Bindu- Madhav) has been demolished, and, after this affair, awaits whatever orders are given regarding constructing a mosque there. The Emperor ordered that a mosque be built there".

Temple of Bindu-Madhav – “The most important Vishnu temple in Varanasi since the fifth century A.D., finds mention, along with Adi Keshava, in the Matsya Purana, as one of the five most important tirthas in Varanasi. It was demolished during every inconoclastic storm and was every time rebuilt”. The deity was reconsecrated in a grand temple built by Raja Man Singh of Amber in the 16th century. The temple was demolished and a mosque was constructed here as the Akhbar of R.Yr. 26, Ramzan 20 / 13 September 1682, displayed here, records.

The present temple was built by the Raja of Aundh (Satara, Maharashtra) in the 19th century. The temple is highly respected among the South Indians; Bindu-Madhava is respected as Vishnu-Kanchi of South India. A large number of devotees visit the temple, especially in the month of March.

The Bindu Madhav temple is presently housed in a simple nondescript building. The exterior of the building is just like any other house in the lanes of Varanasi. Inside in a low ceiling non ornamental hall at the farthest end stands the revered deity. The deity here is made of saligram stone. Due to the mythological references this temple holds great importance for the pilgrims visiting the holy city.

Thursday, April 16, 2015

Kashmiri Pandits Minorities In Our Country.

 

After years of helplessness, struggle, apathy, neglect, protests, petitions and tears, finally the voice of the Kashmiri Pandits is being heard. It is a result of a lifetime of prayers answered for a tiny community that has been languishing in despair and hopelessness.

In his inaugural address to the joint session of Parliament, President Pranab Mukherjee said special attempts will be made to ensure that Kashmiri Pandits return to the land of their ancestors with full dignity, security and assured livelihood. This was the first time since the shameful exodus of the Kashmiri Pandits in 1990 that their return and rehabilitation was mentioned by the highest offices of power in the country. Ever since, there is a re-rekindling of hope in the community, which has been pining for a home for more than two decades now. Strife and struggle aren’t new to the Hindus of Kashmir, who over centuries of suppression have been reduced to a micro-minority in their own land. The 1990 exodus is their seventh known exodus.They have been subjected to ethic cleansing while the whole country watched silently. They were seen as ‘agents’ of the government of India, symbols of Hindu India that needed to be wiped out.

Over the years, what has pained the community more than the loss of their homeland is complete apathy by the governments in power. Any time the Kashmir issue was discussed, separatists, terrorists and secessionists were invited, but the Pandits had no voice, and if any of them spoke, it was ignored.

So far, there is no consensus even on the reasons that lead to the exodus.The liberal narrative, which has taken its cue from the Jihadi narrative emanating from the valley, still believes the Pandits left on their own volition and there was no threat to their lives, their women and their property. That the then governor of Jammu and Kashmir, Jagmohan, coaxed and coached the Pandits to leave is still the dominant narrative. The Pandits have actually been mauled and butchered in their own homeland. There all have unbearably painful stories of murders, rapes, and torture to tell.

"I was 20 years old when terrorists of Jammu and Kashmir Liberation Front (JKLF) killed my father in broad daylight... The memories of the incident and the sight of the bullet-ridden body of my father still sends chills down my spine," says Ashutosh Taploo, son of Tika Lal, who was the first person from the community to have been killed by terrorists.

"I was only ten when terrorists blew off our house in Ashmuji village of Kulgam district and shot at my father and grandfather from a point-blank range. It would be impossible for me and my family to return to our native place and live amongst the people who had facilitated the killing of my father and grandfather," says 35-year-old Sandeep Kaul.

No Pandit will ever feel safe in the Kashmir valley unless those who killed them, raped them, maimed them, and burnt their homes are made to face court of law. What happened in 1990 was a crime against humanity. Those who perpetrated the violence are roaming free on the roads of Kashmir. No one has been punished, no convictions have been made, no cases have ever been registered or pursued against the murderers. Justice must be brought against those who were actively involved in killings. No Pandit will feel safe in his own home while the murderers roam freely in the valley.

Now, after years of hardship, finally, when there is talk of return to the valley, all the community asks for is a composite township where the people who had to migrate, can live under a safe and secure environment. Such a township is much needed as Kashmir Valley continues to remain in the grip of terrorism. Apart from providing the much-needed security to the community the township would help preserve their culture and tradition. The separatist groups of the Valley have been protesting against such a township. It is viewed as a conspiracy by many so that the Pandits do not return to their homeland.

We as a nation have failed our Kashmiri Pandit brothers and sisters earlier, but this time, we have to stand by them, to ensure that they are protected and get their right to live in dignity and peace without fearing for their lives, like the rest of the minorities in our country. 

Thaks to ShankhNaad

Greenpeace's Hidden Agenda

NGO Greenpeace's hidden agenda and how it is hurting our nation

Greenpeace is a Non Government Organization (NGO), with offices in over forty countries and with an international coordinating body in Amsterdam, the Netherlands. It states that its goal is to "ensure the ability of the Earth to nurture life in all its diversity" and it uses direct action, lobbying, and research to achieve its goals.

On the face of it, it appears as though the organization is working for the environment, however, when we dig a little below the surface, we find a whole lot of dirt underneath. Throughout its history, the policies and objectives of the non-governmental organization Greenpeace have been criticized by a number of groups,including national governments, members of industry, former Greenpeace members, scientists, and political groups. The organization's methods, such as the use of direct action, have also led to controversy. The organization has a dubious reputation world over for stalling developmental projects and hurting economies of several nations. In India, several irregularities have been found in their accounts.

Lets take a look at what the NGO is doing to Indian tea industry


Greenpeace is trying to hurt the Indian tea industry, which employs 35 lakh workers and earned USD 644 million from exports last year, by projecting abroad that homegrown leaves of the beverage have hazardous pesticides.The NGO has published a research paper titled 'Trouble Brewing on Indian Tea' where it has claimed that the beverage has hazardous pesticides in leading Indian tea brands, all of which are exported in large quantities to the US, UK and Europe," the report said.


The Tea Board of India has disagreed with the above findings and sees it as an attempt to impact Indian tea exports. The anti-tea Greenpeace campaign is similar to the one against Chinese tea companies. "In April 2012, Greenpeace had published a similar questionable report 'Hidden Ingredients in Chinese Tea' which had claimed to have found 29 different pesticides in 18 tea samples. It has also decided to target other commonly consumed goods such as rice, wheat etc. and highlight the abuse of pesticides in these sectors"

India is one of the world's leading producers of tea. The tea produced in the country is considered among the finest in the world. The main tea growing regions are the northeast, including Assam, the Darjeeling district and the Dooars region of North Bengal, and the Nilgiris in South India.Tea industry is also India's second-largest employer with over 35 lakh workers employed in over 1,500 tea estates. A total of 1,185 million kgs of tea were produced in India in 2014. India exported tea to different countries valued overall at around USD 643.75 million in 2014. Russia, the US, the UK, the UAE, Iran, Kazakhstan, Pakistan, Germany, Australia, Japan, the Netherlands, Ireland and Poland are some of the major global markets for exports of Indian tea.

The Home Ministry has already barred the NGO from receiving foreign funds by suspending its licence for six months and froze all its accounts.Greenpeace is trying to prejudicial affect India's public and economic interests. Are they really into genuine activism or have a hidden agenda ? These are things our government needs to investigate and we as a nation need to ponder over.

Friday, April 10, 2015

Terrorist, Insurgent & Extremist Groups In India


Assam
1. United Liberation Front of Asom (ULFA) 
2. National Democratic Front of Bodoland (NDFB)
3. United People's Democratic Solidarity (UPDS)
4. Kamtapur Liberation Organisation (KLO)
5. Bodo Liberation Tiger Force (BLTF)
6. Dima Halim Daogah (DHD)
7. Karbi National Volunteers (KNV) 
8. Rabha National Security Force (RNSF)
9. Koch-Rajbongshi Liberation Organisation (KRLO)
10. Hmar People's Convention- Democracy (HPC-D)
11. Karbi People's Front (KPF)
12. Tiwa National Revolutionary Force (TNRF)
13. Bircha Commando Force (BCF)
14. Bengali Tiger Force (BTF)
15. Adivasi Security Force (ASF)
16. All Assam Adivasi Suraksha Samiti (AAASS)
17. Gorkha Tiger Force (GTF)
18. Barak Valley Youth Liberation Front (BVYLF)
19. Muslim United Liberation Tigers of Assam (MULTA) 
20. United Liberation Front of Barak Valley
21. Muslim United Liberation Front of Assam (MULFA)
22. Muslim Security Council of Assam (MSCA)
23. United Liberation Militia of Assam (ULMA)
24. Islamic Liberation Army of Assam (ILAA)
25. Muslim Volunteer Force (MVF)
26. Muslim Liberation Army (MLA)
27. Muslim Security Force (MSF)
28. Islamic Sevak Sangh (ISS)
29. Islamic United Reformation Protest of India (IURPI)
30. United Muslim Liberation Front of Assam (UMLFA)
31. Revolutionary Muslim Commandos (RMC)
32. Muslim Tiger Force (MTF)
33. People’s United Liberation Front (PULF)
34. Adam Sena (AS)
35. Harkat-ul-Mujahideen
36. Harkat-ul-Jehad
 
Jammu & Kashmir
Terrorist Outfits
1. Lashkar-e-Omar (LeO)
2. Hizb-ul-Mujahideen (HM)
3. Harkat-ul-Ansar (HuA, presently known as Harkat-ul Mujahideen)
4. Lashkar-e-Toiba (LeT)
5. Jaish-e-Mohammed (JeM)
6. Harkat-ul Mujahideen (HuM, previously known as Harkat-ul-Ansar)
7. Al Badr
8. Jamait-ul-Mujahideen (JuM)
9. Lashkar-e-Jabbar (LeJ)
10. Harkat-ul-Jehad-i-Islami
11. Al Barq
12. Tehrik-ul-Mujahideen
13. Al Jehad
14. Jammu & Kashir National Liberation Army
15. People’s League
16. Muslim Janbaz Force
17. Kashmir Jehad Force
18. Al Jehad Force (combines Muslim Janbaz Force and Kashmir Jehad Force)
19. Al Umar Mujahideen
20. Mahaz-e-Azadi
21. Islami Jamaat-e-Tulba
22. Jammu & Kashmir Students Liberation Front
23. Ikhwan-ul-Mujahideen
24. Islamic Students League
25. Tehrik-e-Hurriat-e-Kashmir
26. Tehrik-e-Nifaz-e-Fiqar Jafaria
27. Al Mustafa Liberation Fighters
28. Tehrik-e-Jehad-e-Islami
29. Muslim Mujahideen
30. Al Mujahid Force
31. Tehrik-e-Jehad
32. Islami Inquilabi Mahaz
 
Other Extremist and Secessionist Groups
1. Mutahida Jehad Council (MJC) -- A Pakistan based coordination body of terrorist outfits active in Jammu and Kashmir
2. Jammu & Kashmir Liberation Front (JKLF)-- The dominant faction of this outfit declared a ceasefire in 1994 which still holds and the outfit restricts itself to a political struggle.
3. All Parties Hurriyat Conference (APHC) -- an alliance engineered by Pakistan's Inter Services Intelligence (ISI) of 26 diverse political and socio-religious outfits amalgamated to provide a political face for the terrorists in the State.
4. Dukhtaran-e-Millat (DeM) -- an outfit run by women which uses community pressure to further the social norms dictated by Islamic fundamental groups.
 
Manipur
1. United National Liberation Front (UNLF)
2. People’s Liberation Army (PLA)
3. People’s Revolutionary Party of Kangleipak (PREPAK)
The above mentioned three groups now operate from a unified platform, 
the Manipur People’s Liberation Front (MPLF)
4. Kangleipak Communist Party (KCP)
5. Kanglei Yawol Kanna Lup (KYKL)
6. Manipur Liberation Tiger Army (MLTA)
7. Iripak Kanba Lup (IKL)
8. People’s Republican Army (PRA)
9. Kangleipak Kanba Kanglup (KKK)
10. Kangleipak Liberation Organisation (KLO) 
11. Revolutionary Joint Committee (RJC)
12. National Socialist Council of Nagaland -- Isak-Muivah (NSCN-IM)
13. People’s United Liberation Front (PULF)
14. North East Minority Front (NEMF)
15. Islamic National Front (INF) 
16. Islamic Revolutionary Front (IRF)
17. United Islamic Liberation Army (UILA)
18. United Islamic Revolutionary Army (UIRA)
19. Kuki National Front (KNF) 
20. Kuki National Army (KNA) 
21. Kuki Revolutionary Army (KRA)
22. Kuki National Organisation (KNO)
23. Kuki Independent Army (KIA) 
24. Kuki Defence Force (KDF) 
25. Kuki International Force (KIF)
26. Kuki National Volunteers (KNV) 
27. Kuki Liberation Front (KLF)
28. Kuki Security Force (KSF) 
29. Kuki Liberation Army (KLA)
30. Kuki Revolutionary Front (KRF)
31. United Kuki Liberation Front (UKLF)
32. Hmar People’s Convention (HPC) 
33. Hmar People's Convention- Democracy (HPC-D)
34. Hmar Revolutionary Front (HRF)
35. Zomi Revolutionary Army (ZRA) 
36. Zomi Revolutionary Volunteers (ZRV)
37. Indigenous People's Revolutionary Alliance(IRPA)
38. Kom Rem People's Convention (KRPC)
39. Chin Kuki Revolutionary Front (CKRF) 
 
Meghalaya
1. Hynniewtrep National Liberation Council (HNLC)
2. Achik National Volunteer Council (ANVC)
3. Garo National Liberation Army (GNLA)
4. Liberation of Achik Elite Force (LAEF)
4. People’s Liberation Front of Meghalaya (PLF-M) 
5. Hajong United Liberation Army (HULA)
 
Nagaland
1. National Socialist Council of Nagaland (Isak-Muivah) – NSCN(IM)
2. National Socialist Council of Nagaland (Khaplang) – NSCN (K)
3. Naga National Council (Adino) – NNC (Adino)
 
Punjab
1. Babbar Khalsa International (BKI)
2. Khalistan Zindabad Force (KZF) 
3. International Sikh Youth Federation (ISYF) 
4. Khalistan Commando Force (KCF)
5. All-India Sikh Students Federation (AISSF)
6. Bhindrawala Tigers Force of Khalistan (BTFK)
7. Khalistan Liberation Army (KLA)
8. Khalistan Liberation Front (KLF)
9. Khalistan Armed Force (KAF)
10. Dashmesh Regiment
11. Khalistan Liberation Organisation (KLO)
12. Khalistan National Army (KNA)
 
Tripura
1. National Liberation Front of Tripura (NLFT)
2. All Tripura Tiger Force (ATTF)
3. Tripura Liberation Organisation Front (TLOF)
4. United Bengali Liberation Front (UBLF)
5. Tripura Tribal Volunteer Force (TTVF)
6. Tripura Armed Tribal Commando Force (TATCF)
7. Tripura Tribal Democratic Force (TTDF)
8. Tripura Tribal Youth Force (TTYF)
9. Tripura Liberation Force (TLF)
10. Tripura Defence Force (TDF)
11. All Tripura Volunteer Force (ATVF)
12. Tribal Commando Force (TCF)
13. Tripura Tribal Youth Force (TTYF)
14. All Tripura Bharat Suraksha Force (ATBSF)
15. Tripura Tribal Action Committee Force (TTACF)
16. Socialist Democratic Front of Tripura (SDFT)
17. All Tripura National Force (ATNF)
18. Tripura Tribal Sengkrak Force (TTSF)
19. Tiger Commando Force (TCF) 
20. Tripura Mukti Police (TMP)
21. Tripura Rajya Raksha Bahini (TRRB)
22. Tripura State Volunteers (TSV)
23. Tripura National Democratic Tribal Force (TNDTF)
24. National Militia of Tripura (NMT)
25. All Tripura Bengali Regiment (ATBR)
26. Bangla Mukti Sena (BMS) 
27. All Tripura Liberation Organisation (ATLO) 
28. Tripura National Army (TNA) 
29. Tripura State Volunteers (TSV) 
30. Borok National Council of Tripura (BNCT)
 
Mizoram
1. Bru National Liberation Front
2. Hmar People's Convention- Democracy (HPC-D)
 
Arunachal Pradesh
1. Arunachal Dragon Force (ADF)
 
Left-wing Extremist groups
1. Communist Party of India-Maoist (CPI-Maoist)
2. People's War Group
3. Maoist Communist Centre
4. People's Guerrilla Army
5. Communist Party of India-Marxist Leninist-Janashakti(CPI-ML-Janashakti) 
6. Tritiya Prastuti Committee (TPC) 
 
Other Extremist Groups
1. Tamil National Retrieval Troops (TNRT)
2. Akhil Bharat Nepali Ekta Samaj (ABNES)
3. Tamil Nadu Liberation Army (TNLA)
4. Deendar Anjuman
5. Students Islamic Movement of India (SIMI)
6. Asif Reza Commando Force
7. Liberation Tigers of Tamil Eelam (LTTE)
8. Kamatapur Liberation Organisation (KLO)
9. Ranvir Sena

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)

செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி ​1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் ​ "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...