Monday, June 26, 2017

கி.பி. 16-ஆம் நூற்றாண்டு சுவரோவியம்

காயல்பட்டினத்தில் அரேபிய குதிரை வியாபாரிகள் கி.பி. 16-ஆம் நூற்றாண்டு சுவரோவியம் நாறும்பூநாதர் திருக்கோயில்
திருப்புடைமருதூர் நெ
ல்லை மாவட்டம்

திருகுறுங்குடி-ஆலயமணி

ஒவ்வொரு ஆலயத்தின் மணியும் சிறப்பிடம் பெறுகிறது. படத்தில் காண்பது திருகுறுங்குடி நம்பி கோயிலில் உள்ள பிரமாண்டமான ஆலயமணி. இந்த மணி ஒலிக்கையில் எழும் மணியோசை பல கிலோமீட்டர் தூரம் வரை கேட்கும் என்று சொல்லப்படுகிறது. திருகுறுங்குடி திருஜீயர்மடத்துக்காக உருவாக்கப்பட்ட மணி இது என்கிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான மணி கப்பியின் மூலம் இழுபடும் கயிற்றினால் இயக்கப்படுகிறது.

கடவுளைக் கண்ட ஹரி சிங்

ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...