Monday, June 26, 2017
திருகுறுங்குடி-ஆலயமணி
ஒவ்வொரு ஆலயத்தின் மணியும் சிறப்பிடம் பெறுகிறது.
படத்தில் காண்பது திருகுறுங்குடி நம்பி கோயிலில் உள்ள பிரமாண்டமான ஆலயமணி.
இந்த மணி ஒலிக்கையில் எழும் மணியோசை பல கிலோமீட்டர் தூரம் வரை கேட்கும்
என்று சொல்லப்படுகிறது. திருகுறுங்குடி திருஜீயர்மடத்துக்காக
உருவாக்கப்பட்ட மணி இது என்கிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள இந்த
பிரமாண்டமான மணி கப்பியின் மூலம் இழுபடும் கயிற்றினால் இயக்கப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)
பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...
ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன. (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...
-
ஸ்ரீ பைரவர் 3000 ஆண்டுகளாக இந்துக்களாலும் , கிறிஸ்துவர்களாலும் , புத்தமதத்தினராலும் , சைவம் மற்றும் வைணவ மார்க்கத்தினராலும் பல்வேறு பெயர்களி...
-
மந்திரங்கள் அவற்றின் வகைகள், வழிபடும் முறைகள், உச்சாடனங்கள் இவைகள் பற்றி தெரிந்தக் கொள்ளுவோம் மந்திரங்கள் பற்றிய விளக்கம், உச்சாடன வழிமுறைகள...