Wednesday, August 14, 2019

ஶ்ரீ ஶிவமஹிம்னஸ்தோத்ரம்

அத ஶ்ரீ ஶிவமஹிம்னஸ்தோத்ரம் ||
மஹிம்னஃ பாரம் தே பரமவிதுஷோ யத்யஸத்றுஶீ
ஸ்துதிர்ப்ரஹ்மாதீனாமபி ததவஸன்னாஸ்த்வயி கிரஃ |
அதா‌உவாச்யஃ ஸர்வஃ ஸ்வமதிபரிணாமாவதி க்றுணன்
மமாப்யேஷ ஸ்தோத்ரே ஹர னிரபவாதஃ பரிகரஃ || 1 ||

அதீதஃ பம்தானம் தவ ச மஹிமா வாங்மனஸயோஃ
அதத்வ்யாவ்றுத்த்யா யம் சகிதமபிதத்தே ஶ்ருதிரபி |
ஸ கஸ்ய ஸ்தோதவ்யஃ கதிவிதகுணஃ கஸ்ய விஷயஃ
பதே த்வர்வாசீனே பததி ன மனஃ கஸ்ய ன வசஃ || 2 ||

மதுஸ்பீதா வாசஃ பரமமம்றுதம் னிர்மிதவதஃ
தவ ப்ரஹ்மன்‌ கிம் வாகபி ஸுரகுரோர்விஸ்மயபதம் |
மம த்வேதாம் வாணீம் குணகதனபுண்யேன பவதஃ
புனாமீத்யர்தே‌உஸ்மின் புரமதன புத்திர்வ்யவஸிதா || 3 ||



தவைஶ்வர்யம் யத்தஜ்ஜகதுதயரக்ஷாப்ரலயக்றுத்
த்ரயீவஸ்து வ்யஸ்தம் திஸ்ருஷு குணபின்னாஸு தனுஷு |
அபவ்யானாமஸ்மின் வரத ரமணீயாமரமணீம்
விஹன்தும் வ்யாக்ரோஶீம் விததத இஹைகே ஜடதியஃ || 4 ||

கிமீஹஃ கிம்காயஃ ஸ கலு கிமுபாயஸ்த்ரிபுவனம்
கிமாதாரோ தாதா ஸ்றுஜதி கிமுபாதான இதி ச |
அதர்க்யைஶ்வர்யே த்வய்யனவஸர துஃஸ்தோ ஹததியஃ
குதர்கோ‌உயம் காம்ஶ்சித் முகரயதி மோஹாய ஜகதஃ || 5 ||

அஜன்மானோ லோகாஃ கிமவயவவன்தோ‌உபி ஜகதாம்
அதிஷ்டாதாரம் கிம் பவவிதிரனாத்றுத்ய பவதி |
அனீஶோ வா குர்யாத் புவனஜனனே கஃ பரிகரோ
யதோ மன்தாஸ்த்வாம் ப்ரத்யமரவர ஸம்ஶேரத இமே || 6 ||

த்ரயீ ஸாங்க்யம் யோகஃ பஶுபதிமதம் வைஷ்ணவமிதி
ப்ரபின்னே ப்ரஸ்தானே பரமிதமதஃ பத்யமிதி ச |
ருசீனாம் வைசித்ர்யாத்றுஜுகுடில னானாபதஜுஷாம்
ன்றுணாமேகோ கம்யஸ்த்வமஸி பயஸாமர்ணவ இவ || 7 ||

மஹோக்ஷஃ கட்வாங்கம் பரஶுரஜினம் பஸ்ம பணினஃ
கபாலம் சேதீயத்தவ வரத தன்த்ரோபகரணம் |
ஸுராஸ்தாம் தாம்றுத்திம் தததி து பவத்பூப்ரணிஹிதாம்
ன ஹி ஸ்வாத்மாராமம் விஷயம்றுகத்றுஷ்ணா ப்ரமயதி || 8 ||

த்ருவம் கஶ்சித் ஸர்வம் ஸகலமபரஸ்த்வத்ருவமிதம்
பரோ த்ரௌவ்யா‌உத்ரௌவ்யே ஜகதி கததி வ்யஸ்தவிஷயே |
ஸமஸ்தே‌உப்யேதஸ்மின் புரமதன தைர்விஸ்மித இவ
ஸ்துவன்‌ ஜிஹ்ரேமி த்வாம் ன கலு னனு த்றுஷ்டா முகரதா || 9 ||

தவைஶ்வர்யம் யத்னாத் யதுபரி விரிஞ்சிர்ஹரிரதஃ
பரிச்சேதும் யாதாவனலமனலஸ்கன்தவபுஷஃ |
ததோ பக்திஶ்ரத்தா-பரகுரு-க்றுணத்ப்யாம் கிரிஶ யத்
ஸ்வயம் தஸ்தே தாப்யாம் தவ கிமனுவ்றுத்திர்ன பலதி || 10 ||

அயத்னாதாஸாத்ய த்ரிபுவனமவைரவ்யதிகரம்
தஶாஸ்யோ யத்பாஹூனப்றுத ரணகண்டூ-பரவஶான் |
ஶிரஃபத்மஶ்ரேணீ-ரசிதசரணாம்போருஹ-பலேஃ
ஸ்திராயாஸ்த்வத்பக்தேஸ்த்ரிபுரஹர விஸ்பூர்ஜிதமிதம் || 11 ||

அமுஷ்ய த்வத்ஸேவா-ஸமதிகதஸாரம் புஜவனம்
பலாத் கைலாஸே‌உபி த்வததிவஸதௌ விக்ரமயதஃ |
அலப்யா பாதாலே‌உப்யலஸசலிதாம்குஷ்டஶிரஸி
ப்ரதிஷ்டா த்வய்யாஸீத் த்ருவமுபசிதோ முஹ்யதி கலஃ || 12 ||

யத்றுத்திம் ஸுத்ராம்ணோ வரத பரமோச்சைரபி ஸதீம்
அதஶ்சக்ரே பாணஃ பரிஜனவிதேயத்ரிபுவனஃ |
ன தச்சித்ரம் தஸ்மின் வரிவஸிதரி த்வச்சரணயோஃ
ன கஸ்யாப்யுன்னத்யை பவதி ஶிரஸஸ்த்வய்யவனதிஃ || 13 ||

அகாண்ட-ப்ரஹ்மாண்ட-க்ஷயசகித-தேவாஸுரக்றுபா
விதேயஸ்யா‌உ‌உஸீத்‌ யஸ்த்ரினயன விஷம் ஸம்ஹ்றுதவதஃ |
ஸ கல்மாஷஃ கண்டே தவ ன குருதே ன ஶ்ரியமஹோ
விகாரோ‌உபி ஶ்லாக்யோ புவன-பய- பங்க- வ்யஸனினஃ || 14 ||

அஸித்தார்தா னைவ க்வசிதபி ஸதேவாஸுரனரே
னிவர்தன்தே னித்யம் ஜகதி ஜயினோ யஸ்ய விஶிகாஃ |
ஸ பஶ்யன்னீஶ த்வாமிதரஸுரஸாதாரணமபூத்
ஸ்மரஃ ஸ்மர்தவ்யாத்மா ன ஹி வஶிஷு பத்யஃ பரிபவஃ || 15 ||


மஹீ பாதாகாதாத் வ்ரஜதி ஸஹஸா ஸம்ஶயபதம்
பதம் விஷ்ணோர்ப்ராம்யத் புஜ-பரிக-ருக்ண-க்ரஹ- கணம் |
முஹுர்த்யௌர்தௌஸ்த்யம் யாத்யனிப்றுத-ஜடா-தாடித-தடா
ஜகத்ரக்ஷாயை த்வம் னடஸி னனு வாமைவ விபுதா || 16 ||

வியத்வ்யாபீ தாரா-கண-குணித-பேனோத்கம-ருசிஃ
ப்ரவாஹோ வாராம் யஃ ப்றுஷதலகுத்றுஷ்டஃ ஶிரஸி தே |
ஜகத்த்வீபாகாரம் ஜலதிவலயம் தேன க்றுதமிதி
அனேனைவோன்னேயம் த்றுதமஹிம திவ்யம் தவ வபுஃ || 17 ||

ரதஃ க்ஷோணீ யன்தா ஶதத்றுதிரகேன்த்ரோ தனுரதோ
ரதாங்கே சன்த்ரார்கௌ ரத-சரண-பாணிஃ ஶர இதி |
திதக்ஷோஸ்தே கோ‌உயம் த்ரிபுரத்றுணமாடம்பர-விதிஃ
விதேயைஃ க்ரீடன்த்யோ ன கலு பரதன்த்ராஃ ப்ரபுதியஃ || 18 ||

ஹரிஸ்தே ஸாஹஸ்ரம் கமல பலிமாதாய பதயோஃ
யதேகோனே தஸ்மின்‌ னிஜமுதஹரன்னேத்ரகமலம் |
கதோ பக்த்யுத்ரேகஃ பரிணதிமஸௌ சக்ரவபுஷஃ
த்ரயாணாம் ரக்ஷாயை த்ரிபுரஹர ஜாகர்தி ஜகதாம் || 19 ||

க்ரதௌ ஸுப்தே ஜாக்ரத்‌ த்வமஸி பலயோகே க்ரதுமதாம்
க்வ கர்ம ப்ரத்வஸ்தம் பலதி புருஷாராதனம்றுதே |
அதஸ்த்வாம் ஸம்ப்ரேக்ஷ்ய க்ரதுஷு பலதான-ப்ரதிபுவம்
ஶ்ருதௌ ஶ்ரத்தாம் பத்வா த்றுடபரிகரஃ கர்மஸு ஜனஃ || 20 ||

க்ரியாதக்ஷோ தக்ஷஃ க்ரதுபதிரதீஶஸ்தனுப்றுதாம்
றுஷீணாமார்த்விஜ்யம் ஶரணத ஸதஸ்யாஃ ஸுர-கணாஃ |
க்ரதுப்ரம்ஶஸ்த்வத்தஃ க்ரதுபல-விதான-வ்யஸனினஃ
த்ருவம் கர்துஃ ஶ்ரத்தா-விதுரமபிசாராய ஹி மகாஃ || 21 ||

ப்ரஜானாதம் னாத ப்ரஸபமபிகம் ஸ்வாம் துஹிதரம்
கதம் ரோஹித்‌ பூதாம் ரிரமயிஷும்றுஷ்யஸ்ய வபுஷா |
தனுஷ்பாணேர்யாதம் திவமபி ஸபத்ராக்றுதமமும்
த்ரஸன்தம் தே‌உத்யாபி த்யஜதி ன ம்றுகவ்யாதரபஸஃ || 22 ||

ஸ்வலாவண்யாஶம்ஸா த்றுததனுஷமஹ்னாய த்றுணவத்
புரஃ ப்லுஷ்டம் த்றுஷ்ட்வா புரமதன புஷ்பாயுதமபி |
யதி ஸ்த்ரைணம் தேவீ யமனிரத-தேஹார்த-கடனாத்
அவைதி த்வாமத்தா பத வரத முக்தா யுவதயஃ || 23 ||

ஶ்மஶானேஷ்வாக்ரீடா ஸ்மரஹர பிஶாசாஃ ஸஹசராஃ
சிதா-பஸ்மாலேபஃ ஸ்ரகபி ன்றுகரோடீ-பரிகரஃ |
அமங்கல்யம் ஶீலம் தவ பவது னாமைவமகிலம்
ததாபி ஸ்மர்த்றூணாம் வரத பரமம் மங்கலமஸி || 24 ||

மனஃ ப்ரத்யக்சித்தே ஸவிதமவிதாயாத்த-மருதஃ
ப்ரஹ்றுஷ்யத்ரோமாணஃ ப்ரமத-ஸலிலோத்ஸங்கதி-த்றுஶஃ |
யதாலோக்யாஹ்லாதம் ஹ்ரத இவ னிமஜ்யாம்றுதமயே
ததத்யன்தஸ்தத்த்வம் கிமபி யமினஸ்தத் கில பவான் || 25 ||

த்வமர்கஸ்த்வம் ஸோமஸ்த்வமஸி பவனஸ்த்வம் ஹுதவஹஃ
த்வமாபஸ்த்வம் வ்யோம த்வமு தரணிராத்மா த்வமிதி ச |
பரிச்சின்னாமேவம் த்வயி பரிணதா பிப்ரதி கிரம்
ன வித்மஸ்தத்தத்த்வம் வயமிஹ து யத் த்வம் ன பவஸி || 26 ||

த்ரயீம் திஸ்ரோ வ்றுத்தீஸ்த்ரிபுவனமதோ த்ரீனபி ஸுரான்
அகாராத்யைர்வர்ணைஸ்த்ரிபிரபிததத் தீர்ணவிக்றுதி |
துரீயம் தே தாம த்வனிபிரவருன்தானமணுபிஃ
ஸமஸ்தம் வ்யஸ்தம் த்வாம் ஶரணத க்றுணாத்யோமிதி பதம் || 27 ||

பவஃ ஶர்வோ ருத்ரஃ பஶுபதிரதோக்ரஃ ஸஹமஹான்
ததா பீமேஶானாவிதி யதபிதானாஷ்டகமிதம் |
அமுஷ்மின் ப்ரத்யேகம் ப்ரவிசரதி தேவ ஶ்ருதிரபி
ப்ரியாயாஸ்மைதாம்னே ப்ரணிஹித-னமஸ்யோ‌உஸ்மி பவதே || 28 ||

னமோ னேதிஷ்டாய ப்ரியதவ தவிஷ்டாய ச னமஃ
னமஃ க்ஷோதிஷ்டாய ஸ்மரஹர மஹிஷ்டாய ச னமஃ |
னமோ வர்ஷிஷ்டாய த்ரினயன யவிஷ்டாய ச னமஃ
னமஃ ஸர்வஸ்மை தே ததிதமதிஸர்வாய ச னமஃ || 29 ||

பஹுல-ரஜஸே விஶ்வோத்பத்தௌ பவாய னமோ னமஃ
ப்ரபல-தமஸே தத் ஸம்ஹாரே ஹராய னமோ னமஃ |
ஜன-ஸுகக்றுதே ஸத்த்வோத்ரிக்தௌ ம்றுடாய னமோ னமஃ
ப்ரமஹஸி பதே னிஸ்த்ரைகுண்யே ஶிவாய னமோ னமஃ || 30 ||

க்றுஶ-பரிணதி-சேதஃ க்லேஶவஶ்யம் க்வ சேதம் க்வ ச தவ குண-ஸீமோல்லங்கினீ ஶஶ்வத்றுத்திஃ |
இதி சகிதமமன்தீக்றுத்ய மாம் பக்திராதாத் வரத சரணயோஸ்தே வாக்ய-புஷ்போபஹாரம் || 31 ||

அஸித-கிரி-ஸமம் ஸ்யாத் கஜ்ஜலம் ஸின்து-பாத்ரே ஸுர-தருவர-ஶாகா லேகனீ பத்ரமுர்வீ |
லிகதி யதி க்றுஹீத்வா ஶாரதா ஸர்வகாலம் ததபி தவ குணானாமீஶ பாரம் ன யாதி || 32 ||

அஸுர-ஸுர-முனீன்த்ரைரர்சிதஸ்யேன்து-மௌலேஃ க்ரதித-குணமஹிம்னோ னிர்குணஸ்யேஶ்வரஸ்ய |
ஸகல-கண-வரிஷ்டஃ புஷ்பதன்தாபிதானஃ ருசிரமலகுவ்றுத்தைஃ ஸ்தோத்ரமேதச்சகார || 33 ||

அஹரஹரனவத்யம் தூர்ஜடேஃ ஸ்தோத்ரமேதத் படதி பரமபக்த்யா ஶுத்த-சித்தஃ புமான் யஃ |
ஸ பவதி ஶிவலோகே ருத்ரதுல்யஸ்ததா‌உத்ர ப்ரசுரதர-தனாயுஃ புத்ரவான் கீர்திமாம்ஶ்ச || 34 ||

மஹேஶான்னாபரோ தேவோ மஹிம்னோ னாபரா ஸ்துதிஃ |
அகோரான்னாபரோ மன்த்ரோ னாஸ்தி தத்த்வம் குரோஃ பரம் || 35 ||

தீக்ஷா தானம் தபஸ்தீர்தம் ஜ்ஞானம் யாகாதிகாஃ க்ரியாஃ |
மஹிம்னஸ்தவ பாடஸ்ய கலாம் னார்ஹன்தி ஷோடஶீம் || 36 ||

குஸுமதஶன-னாமா ஸர்வ-கன்தர்வ-ராஜஃ
ஶஶிதரவர-மௌலேர்தேவதேவஸ்ய தாஸஃ |
ஸ கலு னிஜ-மஹிம்னோ ப்ரஷ்ட ஏவாஸ்ய ரோஷாத்
ஸ்தவனமிதமகார்ஷீத் திவ்ய-திவ்யம் மஹிம்னஃ || 37 ||

ஸுரகுருமபிபூஜ்ய ஸ்வர்க-மோக்ஷைக-ஹேதும்
படதி யதி மனுஷ்யஃ ப்ராஞ்ஜலிர்னான்ய-சேதாஃ |
வ்ரஜதி ஶிவ-ஸமீபம் கின்னரைஃ ஸ்தூயமானஃ
ஸ்தவனமிதமமோகம் புஷ்பதன்தப்ரணீதம் || 38 ||

ஆஸமாப்தமிதம் ஸ்தோத்ரம் புண்யம் கன்தர்வ-பாஷிதம் |
அனௌபம்யம் மனோஹாரி ஸர்வமீஶ்வரவர்ணனம் || 39 ||

இத்யேஷா வாங்மயீ பூஜா ஶ்ரீமச்சங்கர-பாதயோஃ |
அர்பிதா தேன தேவேஶஃ ப்ரீயதாம் மே ஸதாஶிவஃ || 40 ||

தவ தத்த்வம் ன ஜானாமி கீத்றுஶோ‌உஸி மஹேஶ்வர |
யாத்றுஶோ‌உஸி மஹாதேவ தாத்றுஶாய னமோ னமஃ || 41 ||

ஏககாலம் த்விகாலம் வா த்ரிகாலம் யஃ படேன்னரஃ |
ஸர்வபாப-வினிர்முக்தஃ ஶிவ லோகே மஹீயதே || 42 ||

ஶ்ரீ புஷ்பதன்த-முக-பங்கஜ-னிர்கதேன
ஸ்தோத்ரேண கில்பிஷ-ஹரேண ஹர-ப்ரியேண |
கண்டஸ்திதேன படிதேன ஸமாஹிதேன
ஸுப்ரீணிதோ பவதி பூதபதிர்மஹேஶஃ || 43 ||

|| இதி ஶ்ரீ புஷ்பதன்த விரசிதம் ஶிவமஹிம்னஃ ஸ்தோத்ரம்

ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம்

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம்

நாகேந்த்ரஹாராய த்ரிலோசனாய பஸ்மாங்கராகாய மஹேச்வராய நித்யாய சுத்தாய திகம்பராய தஸ்மை நகாராய நம:சிவாய 01

மந்தாகினீ ஸலிலசந்தன சர்ச்சிதாய நந்தீச்வர ப்ரமதநாத மஹேச்வராய மந்தாரமுக்ய பஹுபுஷ்ப ஸுபூஜிதாய தஸ்மை மகாராய நம:சிவாய 02


சிவாய கௌரீவதனாப்ஜ ப்ருந்த ஸூர்யாய தக்ஷாத்வர நாசகாய ஸ்ரீ நீலகண்டாய வ்ருஷத்வஜாய தஸ்மை சிகாராய நம:சிவாய 03
வஸிஷ்டகும்போத்பவ கௌதமார்ய முனீந்த்ர தேவார்ச்சித சேகராய சந்த்ரார்க்க வைச்வானர லோசனாய தஸ்மை வகாராய் நம:சிவாய 04

யக்ஷஸ்வரூபாய ஜடாதராய பிநாகஹஸ்தாய ஸநாதனாய திவ்யாய தேவாய திகம்பராய தஸ்மை யகாராய நம:சிவாய 05

பஞ்சாக்ஷரமிதம் புண்யம் ய:படேச்சிவஸந்நிதௌ சிவலோக மவாப்னோதி சிவேன ஸஹ மோததே.

Saturday, August 10, 2019

கஷ்மீர் ஹிந்துக்களின் உயிர்நாடி

காஷ்மீர் குறித்தான இந்தியர்களின் அறியாமை குறிப்பாகத் தமிழர்களின் மூடத்தனம் வேதனைக்குரியது. வாழ்க்கையில் ஒரே ஒரு புத்தகத்தைக் கூட படித்தறியாத இரண்டாம்தர, மூட, சினிமா நடிகன் போடுகிற கேவலமான ட்வீட்டுகளைப் படிக்கையில் நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என வெளியில் சொல்லக்கூட உண்மையில் வெட்கமாக இருக்கிறது. தமிழர்களின் அறியாமையே அவர்களை அழித்தது. அழித்துக் கொண்டிருக்கிறது. இனியும் அழியும்.

இந்தியா இன்றைக்கல்ல, என்றைக்குமே காஷ்மீரை விட்டுக் கொடுக்காது. கொடுக்கவும் முடியாது என்பது நிதர்சனம். அவ்வாறு விட்டுக் கொடுக்கும் நாளில் கணக்கற்ற நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து ஜனித்திருக்கும் பாரதவர்ஷம் மரணித்திருக்கும். மீளவே முடியாத படுகுழியில் இந்தியர்கள் வீழ்ந்திருப்பார்கள். ஹிந்துக்கள் இந்த மண்ணிலிருந்து மறைந்திருப்பார்கள்.

ரிக் வேதத்தின் பல பகுதிகளை எழுதியவராகக் கருதப்படுகிற, சப்த ரிஷிகளின் ஒருவரான காஷ்யப முனிவர் வாழ்ந்த பகுதியானதால் ‘காஷ்மிர்’ என அழைக்கப்படுவதனை உங்களில் பலர் அறிந்திருக்கலாம் அல்லது அறியாமலும் இருக்கலாம். ஆதிகாலம் தொட்டே காஷ்மிரிகள் சிவனை வணங்கும் தீவிர சைவர்கள். இஸ்லாமியப் படையெடுப்பாளர்களால் கட்டாயமாக மதம் மாற்றப்பட்ட நிலையிலும் அவர்கள் சிவனை வழிபடுவதனை நிறுத்தவில்லை. ஆனால் சென்ற இருநூறாண்டுகளில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளின் காரணமாக நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

கட்டாயமாக மதம் மாற்றப்பட்ட நிலையிலும் காஷ்மீரத்து பிராமணர்கள் தங்களின் குலப் பெயர்களை (பட், வாணி, தர், கவுல், முன்ஷி, ரெய்னா, கன்னா, ரிஷி....) தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தார்கள். என்றைக்கேனும் ஒருநாள் தங்கள் சந்ததிகள் மீண்டும் தாங்களின் தாய்மதமான ஹிந்து மதத்திற்குத் திரும்பி வருவார்கள் என்கிற ஆசையில் அந்த வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைக்கு அது மறக்கப்பட்டுவிட்டது. கடந்த ஐநூறாண்டுகால தொடர்ச்சியான கட்டாய மதமாற்றங்கள் காஷ்மிரிகளின் கலாச்சாரத்தை வேரறுறுத்துவிட்டது.

ஹர்ஷவர்த்தனனின் அரசில் அவருக்கு மந்திரியாக இருந்த கல்ஹானா காஷ்மீரின் வரலாற்றை எழுதியிருக்கிறார். “ஆற்றின் அரசர்கள்”  எனப் பொருள்படும் “ராஜதரங்கிணி” காஷ்மீரை ஆண்ட அரசர்களின் வரலாற்றைக் குறித்துப் பேசுகிறது. இந்தியாவில் வேறெந்தப் பகுதியிலும் இதுபோன்ற ஹிந்து அரசகுலங்களைக் குறித்து எழுதப்பட்ட முழுமையான வரலாறு எதுவுமில்லை. பொதுயுகம் 653-இலிருந்து கல்ஹானா வாழ்ந்து மறைந்த 1266-ஆம் வருடம் வரை காஷ்மீரை ஆண்ட அரசர்களின் வரலாற்றை விளக்குகிறது “ராஜதரங்கிணி”. அதையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டுக் காஷ்மீரை அடுத்தவனுக்குத் தூக்கிக் கொடுப்பது போன்ற கோழைத்தனம் வேறொன்றுமில்லை.

காஷ்மீரின் மீதான இஸ்லாமியப்படையெடுப்புகள் பொதுயுகம் 750-ஆம் வருடத்திலிருந்தே துவங்கிவிட்டன. இஸ்லாமிய காலிஃப்பான அல்-மன்சூர், ஹசம்-பின்-அம்ரூ என்பவனை காஷ்மீரின் மீது படையெடுக்க அனுப்பினான்.  அதுவே காஷ்மீர் மீதான முதல் இஸ்லாமியப் படையெடுப்பு.  அந்த முதல் படையெடுப்பில் “காஷ்மீர் ஹிந்து அரசனை அடக்கி, பல ஆயிரக்கணக்கானவர்களை சிறைக் கைதிகளாகவும்,அடிமைகளாகவும்” பிடித்துச் சென்றதாகக் குறிப்பிடுகிறான் அம்ரூ.

அதனைத் தொடர்ந்து காஷ்மீரை ஆண்ட இஸ்லாமிய அரசர்கள் கூட்டம் கூட்டமாக ஹிந்துக்களை மதமாற்றம் செய்தார்கள். அதனை எல்லாம் இங்கு எழுத இடமில்லை (இதனைக் குறித்து ஏற்கனவே பல கட்டுரைகளை எழுதியிருக்கிறேன், தமிழ்ஹிந்து.காமில்).

முகலாய அரசர்களின் காலத்தில் காஷ்மீரத்தில் கட்டாய மதமாற்றங்கள் துரிதப்படுத்தப்பட்டன. அதிலும் அவரங்ஸிப்பின் காலத்தில் மதமாற்றம் உச்சத்திற்குச் சென்றது. காஷ்மீர் முழுமையான இஸ்லாமியப் பகுதியாக மாறியதும் அப்போதுதான். இந்தத் துயரைத் தாங்க இயலாத காஷ்மீரி பண்டிட்டுகள் சீக்கிய குருவான தேஜ்பகதூரிடம் சென்று முறையிட்டார்கள். ஹிந்துக்களின் மீதான இந்தக் கொடுமைகளை எதிர்த்தால் கோபமடைந்த அவ்ரங்ஸிப் சீக்கிய மதகுருவான குரு தேஜ்பகதூரையும் அவரது பாதுகாவலர்கள் இருவரையும் பிடித்துச் சித்திரவதை செய்து கொன்ற வரலாறு இருக்கிறது.

காஷ்மீரத்திற்கும் தென்னிந்தியாவிற்குமான தொடர்பு மிக ஆழமானது. ஆதிசங்கரரின் காலடிபட்ட மண் அது. சங்கரர் தனது சவுந்தர்யலஹரியை இயற்றிய இடமும் காஷ்மீரம்தான். ஸ்ரீநகருக்கு அவர் வந்து சென்றதற்கு அடையாளமாகக் கட்டப்பட்ட ஆலயம் இருக்கும் இடம் இன்றைக்கும் சங்கராச்சார்யா மலை (சங்கராச்சார்யா ஹில்) என்றே அழைக்கப்படுகிறது. துரதிருஷ்டவசமாக அவரது காலடிபட்ட இன்னொரு இடமான சாரதா வித்யாபீடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கிறது.

இந்திய விடுதலைக்குப் பிறகு 1947-ஆம் வருடம் காஷ்மீரைத் தாக்கிய பாகிஸ்தானிகள் அங்கிருந்து பல ஆயிரக்கணக்கான ஹிந்து மற்றும் சீக்கியப் பெண்களைத் தூக்கிக் கொண்டு சென்றார்கள். அந்தப் பெண்களில் பலர் முஸ்லிம்களுக்கு மணம் செய்து வைக்கப்பட்டனர். இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஜீலம் சந்தையில் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்பட்டார்கள். தங்களின் மதத்தைச் சாராத காஃபிர்களின் மீது ஜிகாத் செய்து அவர்களைக் கொன்றுவிட்டுப் பின்னர் அவர்களின் பெண்களையும், சொத்துக்களையும் அபகரிப்பது அல்லாவின் கட்டளை என முழுமையாக நம்புகிற முஸ்லிம்கள் இருக்கும்வர இந்தியாவுக்கும், இந்திய ஹிந்துக்களுக்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லை.

பாகிஸ்தானின் நோக்கம் வெறுமனே இந்தியாவைப் பிடிப்பது மட்டுமில்லை என்பதினை நீங்கள் உணரவேண்டும். அவர்களின் நோக்கம் “கஸ்வா-எ-ஹிந்த்” என்பதினை உணராத இந்தியன், தமிழன் வேசிமகன்களான சில்லறை சினிமா நடிகனுக்குச் சமமானவன். “காஃபிர்களின் மீதான இறுதிப் போர் ஹிந்துஸ்தானத்தில் நடக்கும். அதில் வெல்லப்போகிற முஸ்லிம்களை வானத்திலிருந்து அல்லா இறங்கி வந்து வரவேற்று ஜன்னத்திற்கு அழைத்துப் போவார்” என்கிற மாதிரியானதொரு ஹதீசை முகமது நபி சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. அதுவே கஸ்வா-எ-ஹிந்த்! காஃபிர் ஹிந்துக்களுக்கு எதிரான புனிதப்போர்!

இதை எத்தனை முஸ்லிம்கள் நம்புகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பாகிஸ்தானின் ஒவ்வொரு முஸ்லிமும் நம்புகிறான். பாகிஸ்தானிய அரசியல்வாதிகளும், ஜெனரல்களும் பூரணமாக அதனை நம்புகிறார்கள். அந்த ஒரு காரணத்திற்காகவே அவர்கள் பாகிஸ்தானை முன்னேற்ற எந்தவிதமான முயற்சியும் செய்வதில்லை. ஏனென்றால் இந்தியாவை வென்றால் எல்லா ஹிந்து காஃபிரையும் அடிமையாக வைத்துக் கொள்ளலாம். அவன் சொத்துக்களை அபகரித்து சுகவாழ்வு வாழலாம். கணக்கற்ற காஃபிரி ஹிந்துப் பெண்களுடன் காம சுகம் கொள்ளலாம் என்கிற கனவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் சொல்வதை நம்புவதற்கு உங்களுக்குச் சிரமாக இருக்கலாம். என்ன செய்ய? உண்மையை நம்பச் செய்வதுதான் இந்தக் காலத்தில் கடினமாக இருக்கிறது.

இப்படி அல்லாவின் ஆணைப்படி காஷ்மிரைப் பிடித்து, அதன்பிறகு கஸ்வா-எ-ஹிந்த் புனிதப் போர் செய்து இந்தியாவைக் கொள்ளையடித்து சுகவாழ்வு என்கிற கனவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பாகிஸ்தானியர்களின் கனவை மோடியும், அமித்ஷாவும் தகர்த்து எறிந்தால் பாகிஸ்தானியன் என்ன செய்வான்? அல்லா தங்களை இப்படி அம்போவெனக் கைவிடுவான் என்று எதிர்பார்க்காததால் புழுவாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அறியாமையில் உழலுகிற சில்லறை சினிமா நடிகனுக்காக இதனை நான் எழுதவில்லை. “உன்னைச் சூழ்ந்திருக்கும் ஆபத்தை நீ உணர்ந்து கொள்” என எச்சரிக்கவே இது எழுதப்பட்டிருக்கிறது.

நன்றி திரு. Narenthiran PS

பாரதத்திர்க்கு சுதந்திரம் வழங்கப்பட்ட வரலாறு

1947 ஆகஸ்டு 15 நாம் எப்படி சுதந்திரம் பெற்றோம்.
மௌண்ட் பேட்டன், நேருவை அழைத்து, உங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறோம் அதை எப்படிக் கொடுப்பது என்று கேட்க,

நேருவுக்கு குழப்பமாக இருந்தது.
எதை அடையாளமாக வைத்து சுதந்திரத்தைப் பெறுவது.....
(பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு  சுதந்திரம் வழங்கியது என்பதற்கு எந்த சாசனமும் இல்லை).

உடனே நேரு  மூதறிஞர் ராஜாஜியை அணுகி,
"எனக்கு இந்த நடைமுறைகள் தெரியாது, அதனால் தாங்கள் தான் தீர்வு கூற வேண்டும்"
என்று கூற,

உடனே ராஜாஜி  "கவலை வேண்டாம், எங்கள் தமிழகத்தில் மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, ராஜகுருவாக இருப்பவர், செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து, ஆட்சி மாற்றம் செய்வர்.
நாமும் அன்னியன் கையால் சுதந்திரம் பெறுவதை விட, குரு மகானின் கையால் செங்கோலைப் பெற்று ஆட்சி மாற்றம் அடையலாம்", என்றார்.

நேருவும் "நேரம் குறைவாக உள்ளது.. உடனே ஏற்பாட்டை செய்யுங்கள்", என்று உத்தரவிட்டார்.

ராஜாஜி உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு  விஷயத்தைச் சொல்ல,
அப்போது கடும் காய்ச்சலில் இருந்த ஆதீனம் அவர்கள், உடனே முறையாக செங்கோல் தயாரித்து, தங்க முலாம் பூசி,
இளைய ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகளிடம் பொறுப்பை ஒப்படைத்து, கூடவே ஓதுவார் மூர்த்திகளையும் உடன் அனுப்பி வைத்தார். (தேவாரத்தில் இருந்து கோளறு பதிகம் பதினோரு பாடல்களை குறித்துக் கொடுத்தார்--இந்த பாடல்களை அப்போது ஓதுவார் மூர்த்திகள்  பாட வேண்டும்).

ராஜாஜி அனுப்பிய தனி விமானத்தில் அவர்கள் செங்கோலுடன்  டில்லி போய் சேர்ந்தனர்.

அப்போது ஆயிரம் ஆண்டு அடிமைத் தளையில் இருந்து, பாரதத்தின் விடுதலை பெறும் விழாவிற்காக எல்லோரும் காத்திருந்தனர்.

அந்த சுதந்திர வைபவ தினத்தில் மௌண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை குரு மகா சன்னிதானம் திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகள் பெற்று, செங்கோலுக்கு புனித நீர் தெளித்து, ஓதுவார் மூர்த்திகள், வேயிறு தோளிபங்கன் என்று துவங்குகிற தேவார திருப்பதிகத்தைப் பாட, பதினோராவது பாடலின் கடைசி வரி,
"அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே"-- 
இந்த வரியைப் பாடி முடிக்கும் போது தான், சுவாமிகள் செங்கோலை நேருவிடத்தில் கொடுத்தார்.

அந்த நிகழ்வைத் தான் நாம் சுதந்திர தினமாகக் கொண்டாடுகிறோம்.

இந்த நிகழ்வு தமிழுக்கும் தமிழகத்திற்கும் எவ்வளவு பெருமை..

இந்த வரலாற்று விஷயத்தை பாடப் புத்தகத்தில் வெளியிட்டு, நாடறிய செய்யாமல் சதி செய்யப்பட்டது.

நண்பர்களே இவ்வளவு பெருமை வாய்ந்த செய்தியை நாடறியச் செய்வோம்.

திருவாவடுதுறை ஆதீன மடத்தில், இந்த செங்கோல் வைபவம், கருப்பு வெள்ளை புகைப்படமாக உள்ளது. புகைப்படத்தில் 15.8.1947 என்று தேதியிட்டு இருக்கும்.

ஆர்.எஸ்.எஸ் பார்வையில் காந்திஜி


ஒரு நாளிதழின் ஆசிரியர். அவர் சங்க ஸ்வயம்சேவகரும் கூட. காந்தியவாதி ஒருவர் எழுதிய கட்டுரை தனது நாளிதழில் வெளியிடப்படுவதாகச் சொன்னார். அந்த காந்திய சிந்தனையாளரிடம் கட்டுரை குறித்து பேச்செடுத்தபோது அவர் சொன்னாராம். சங்கத்திற்கும் காந்திஜிக்கும் எப்படிப்பட்ட உறவு இருந்தது என்று எனக்குத் தெரியும் ஆனால் உங்களுக்குத் தெரிந்திருக்காத சில அம்சங்களை நான் தொட்டுக்காட்டப்போகிறேன் என்று! சங்கத்திற்கும் காந்திஜிக்கும் உறவு எப்படி இருந்தது என்று! அந்த சிந்தனையாளருக்கு உண்மையிலேயே தெரியுமா என்று நான் கேட்டேன். ஒன்றுமே தெரியாமல் ஆராய்ந்தும் பார்க்காமல் சிலர் கற்பனைக்கோட்டைகளை கட்டிக்கொண்டுவிடுகிறார்கள். தங்களை அறிஞர்கள், படிப்பாளிகள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் நுனிப்புல் மேய்ந்துவிட்டு அல்லது ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தை மனதில் வைத்து எழுதப்பட்ட புத்தகத்தின் ஆதாரத்தில் தங்கள் ‘மேதைமை’  நிறைந்த சிந்தனைகளை வெளியிடுகிறார்கள். விஷயம் என்னவென்றால் இந்த சிந்தனைகளுக்கும் உண்மைக்கும் தொடர்பே கிடையாது.

காந்திஜியின் சில கருத்துக்கள் குறித்து கடும் ஆட்சேபம் இருந்தாலும் சங்கத்துடன் அவரது தொடர்பு எப்படி இருந்தது என்பதை, கிடைக்கின்ற தகவலை ஆய்ந்து பார்க்கவேண்டும். ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் மக்கள் ஆதரவுதளத்தை விஸ்தரிக்கும் நல்ல எண்ணத்துடன் அவர் மதவெறி பிடித்த ஜிகாதி மனப்பான்மையுள்ள முஸ்லிம் குழுக்களிடம் சரணாகதியடைந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற போதிலும் சாமானிய மக்களை சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்கச் செய்வதற்காக ராட்டை, கதர் போன்ற எளிமையான உத்திகளையும் சத்தியாகிரகம் போன்ற சுலபமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய அவரது வழிமுறையையும் வைத்துப் பார்த்தால் அவரது மேன்மை புலப்படும். கிராம சுயாட்சி, சுதேசி, பசுப்பாதுகாப்பு, தீண்டாமை ஒழிப்பு என்று அவர் வற்புறுத்திய விஷயங்களால் பாரதத்தின் அடிப்படையான ஹிந்து சிந்தனையில் அவருக்கிருந்த ஈடுபாடு எவ்வளவு முக்கியமானது என்பதை யாரும் மறுக்கமுடியாது. பண்புகளின் அடிப்படையில் அமைத்துக்கொண்ட அவர் வாழ்க்கை, எத்தனையோ இளைஞர்களையும் யுவதிகளையும் வாழ்நாள் முழுதும் விரதம் ஏற்றவர்களாக உருவாக்கி சமூகசேவையில் ஈடுபட ஊக்கம் கொடுத்தது.

ஒத்துழையாமை இயக்கத்திலும் (1921) சட்டமறுப்பு இயக்கத்திலும் (1930) டாக்டர் ஹெட்கேவார் பங்குகொண்டார். அதனால் அவருக்கு 1921 ஆகஸ்டு 19 முதல் 1922 ஜூலை 12 வரை ஒருமுறையும் 1930 ஜூலை 21 முதல் 1931 பிப்ரவரி 14 வரை இன்னொருமுறையும் ஆக இரண்டுமுறை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

1922 மார்ச் 18 அன்று மகாத்மா காந்திக்கு ஆறு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. அப்போதிருந்து அவர் விடுதலை ஆகும் வரை ஒவ்வொரு மாதத்தின் 18ம் தேதியும் ‘காந்தி தினம்’ என அனுசரிக்கப்பட்டு வந்தது. 1922 அக்டோபர் மாதத்தில் வந்த காந்தி தினத்தன்று டாக்டர் ஹெட்கேவார் நிகழ்த்திய சொற்பொழிவில் பின்வருமாறு கூறினார்: ‘‘இன்றைய தினம் மிகப்புனிதமான நாள். மகாத்மாஜி போன்ற மாமனிதரின் வாழ்க்கையில் நிறைந்துள்ள நற்பண்புகளை பற்றி சொல்லி கேட்டு சிந்தனை செய்ய வேண்டிய நாள் இது.

‘‘அவரது சீடர்கள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறவர்களுக்கு அவரது இந்த பண்புகளை வாழ்வில் கடைபிடைக்க வேண்டிய முக்கிய பொறுப்பு உள்ளது.’’

காந்திஜி 1934ல் வர்தா நகரில் ஜம்னாலால் பஜாஜ் இல்லத்தில் தங்கியிருந்தபோது அதற்குப் பக்கத்திலேயே சங்கத்தின் பனிகால முகாம் நடந்துகொண்டிருந்தது. ஆர்வம் மேலிட, காந்திஜி அங்கு சென்றபோது சங்க பொறுப்பாளர்கள் அவரை வரவேற்றார்கள் காந்திஜி ஸ்வயம்சேவகர்களுடன் உரையாடவும் செய்தார். உரையாடும்போது பட்டியல் சமூக ஸ்வயம்சேவகர்களும் முகாமில் இருப்பது அவருக்குத் தெரியவந்தது. அதுமட்டுமல்ல, அவர்கள் எந்த விதத்திலும் பாரபட்சத்துடன் நடத்தப்படுவதில்லை, அனைவரும் சகோதரத்துவ உணர்வுடன், நட்புடன், ஒன்றிப் பழகுவதையும் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்வதையும் பார்த்துதனுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுவதாகச் சொன்னார்.

1947 ஆகஸ்டு 15 அன்று சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரத்திற்குப் பிறகு டெல்லியில் துப்புரவுத்தொழிலாளர்கள் வசிக்கும் காலனியில் காந்திஜி தங்கியிருந்தார். அதன் பக்கத்தில் உள்ள மைதானத்தில் சங்கத்தின் பிரபாத் ஷாகா (காலை நேர கிளை) நடைபெற்றுக்கொண்டிருந்தது. செப்டம்பர்  மாதத்தில் மூத்த ஸ்வயம்சேவகர்களுடன் கலந்துரையாட விரும்பினார். கலந்துரையாடல் நடைபெற்றது. அதன்பிறகு பேசுகையில் ‘‘பல ஆண்டுகளுக்கு முன் வர்தா நகரில் நான் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் ஒரு முகாமிற்குப் போயிருந்தேன். அந்த சமயம் சங்கத்தின் நிறுவனர் ஸ்ரீ ஹேட்கேவார் உயிருடன் இருந்தார். காலஞ்சென்ற ஜம்னாலால் பஜாஜ் என்னை அந்த முகாமிற்கு அழைத்துச் சென்றார். ஸ்வயம்சேவகர்களின் கடுமையான கட்டுப்பாடு, எளிமையான வாழ்க்கை, தீண்டாமை முழுமையாக ஒழிக்கப்பட்ட சூழ்நிலை இவற்றையெல்லாம் பார்த்து மிகுந்த மனநிறைவு அடைந்தது.  அதன்பிறகு சங்கம் மிகவும் வளர்ந்துவிட்டது. தொண்டு, தியாகம் இவற்றால் ஊக்குவிக்கப்பட்டு இயங்குகின்ற எந்தவொரு இயக்கமும் வலிமையோடு வளர்ந்தோங்கும் என்பதுதான் எப்போதும் எனது அபிப்ராயம். ஆனால் உண்மையிலேயே பயனுள்ளதாக விளங்குவதற்கு தியாக உணர்வுடன் கூடவே தூய லட்சியம் உண்மையான ஞானம் இவையும் சேர்வது அவசியம். இந்த இரண்டும் இல்லாத தியாகம் சமுதாயத்தில் நாசம் எற்படுத்திவிடுகிறது.’’ இந்தச் சொற்பொழிவு காந்திஜி நூல் தொகுதி 89ல் 215, 217 பக்கங்களில் இடம்பெற்றுள்ளது.

1948 ஜனவரி ௩௦ அன்று அப்போதைய சர்சங்கசாலக் ஸ்ரீ குருஜி கோல்வல்கர் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் இருந்தார். அப்போது அவருக்கு காந்திஜியின் மரணச்செய்தி கிடைத்தது. உடனே அவர் பிரதமர் நேரு, உள்துறை அமைச்சர் சர்தார் படேல், காந்திஜியின் மைந்தர் தேவதாஸ் காந்தி ஆகியோருக்கு தந்திமூலம் தனது இரங்கல் தெரிவித்தார். ‘‘குரூரமான தாக்குதலின் விளைவாக ஒரு மகானின் துயரம் தரும் மரணச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். இன்றைய கடினமான சூழ்நிலையில் இதனால் தேசத்திற்கு எல்லையில்லாத இழப்பு நேர்ந்துள்ளது. ஈடு இணையற்ற இயக்க கட்டமைப்பாளரான ஒருவரின் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் கடினமான பணி நம்முன் வந்துள்ளது. அதை நிறைவேற்றும் ஆற்றலை கடவுள் நமக்கு அருளட்டும்’’ என்று அந்த இரங்கல் செய்தியில் குருஜி கூறியிருந்தார். காந்திஜிக்கு மரியாதை செலுத்தும் விதமாக 13 நாட்கள் சங்கத்தின் தினசரி பணியை நிறுத்திவைக்கும்படி நாடுமுழுவதிலும் ஸ்வயம்சேவகர்கள் அனைவருக்கும் குறிப்பும் அனுப்பினார். 1948 ஜனவரி 31 அன்று, அதாவது மறுநாளே, பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் ஸ்ரீகுருஜி விரிவான கடிதங்கள் எழுதினார். அதில் அவர் குறிப்பிட்டார்: ‘‘யாரோ ஒருவர் சற்றும் சிந்திக்காமல் மனம் தடுமாறி வணக்கத்திற்குரிய மகாத்மாஜியை சுட்டதில் அந்த மாமனிதர் திடீரென அகால மரணம் அடைந்தார். இந்த இழிசெயல் குறித்த பயங்கர செய்தி நேற்று சென்னையிலிருந்தபோது எனக்கு கிடைத்தது. உலகோர் கண்முன் நமது சமுதாயத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் கண்டனத்திற்குரிய செயல் இது’’.

இந்த விவரங்களெல்லாம் ‘ஜஸ்டிஸ் ஆன் டிரையல்’ (Justice On Trial) நூலிலும் ஸ்ரீ குருஜி குறித்த நூல்தொகுப்
பிலும் பதிவாகியுள்ளன.

காந்திஜியின் நூற்றாண்டு 1969ல் வந்தது. அந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலியில் காந்திஜியின் திருவுருவச் சிலையை ஸ்ரீ குருஜி திறந்து வைத்தார். அப்போது அவர் கூறினார்: “நாம் இங்கு இன்று ஒரு முக்கியத்துவம் வாய்ந்த புனிதமான நிகழ்ச்சிக்காக கூடியிருக்கிறோம். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் சௌராஷ்டிரப் பகுதியில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அன்றைய தினம் எத்தனையோ ஆண் குழந்தைகள் பிறந்திருக்கலாம். ஆனால் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டை நாம் கொண்டாடுவதில்லை. மகாத்மா காந்தியின் பிறப்பு சாமானியர் பிறப்பு போலத்தான் அமைந்திருந்தது. ஆனால் அவர் தனது பணியால், உள்ளார்ந்த அன்பினால் மாமனிதராக உயர்ந்தார். அவர் வாழ்ந்த வாழ்க்கை நம்முன் உள்ளது நாம் அதைப் பின்பற்றி நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். எந்த அளவுக்கு அதிகமதிகமாக அவரது வாழ்க்கையை பின்பற்ற முடிகிறதோ அந்த அளவுக்கு நாம் பின்பற்ற வேண்டும்.’’

“லோகமான்ய திலகருக்குப் பிறகு மகாத்மா காந்தி சுதந்திர போராட்டத்தின் தலைமைப் பொறுப்பேற்றார். சுதந்திரத்திற்காக அரும்பாடு பட்டார். படித்தவர்கள், படிக்காதவர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவர் உள்ளத்திலும் ஆங்கிலேயர்களின் ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற வேட்கையை ஏற்படுத்தினார். தேசத்தை சுதந்திரம் அடையச் செய்ய வேண்டும், நம்மை நாமே ஆண்டுகொள்ள வேண்டும், அதற்கு என்ன விலை கொடுக்க வேண்டுமோ அதை நாம் கொடுத்தாக வேண்டும் என்றார். மகாத்மா காந்தி மண்ணைத் தொட்டால் அது பொன் ஆனது. சாதாரண மக்கள் மனதில் அசாதாரணமான உணர்ச்சி பொங்கச் செய்தார். அவர் உருவாக்கிய இந்த சூழ்நிலை காரணமாக ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.”

“நான் தீவிர ஹிந்து, எனவே மனிதர்கள் மீது மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்தின் மீதும் நான் அன்பு செலுத்த முடிகிறது” என்று அவர் கூறுவார். அவரது வாழ்க்கையிலும் அரசியலிலும் சத்தியத்திற்கும் அகிம்சைக்கும் கிடைத்த முக்கியத்துவம் அந்த தீவிர ஹிந்துத்துவம் காரணமாகத்தான்.”

“எந்த ஹிந்து தர்மம் பற்றி நாம் இவ்வளவு பேசுகிறோமோ அந்த ஹிந்து தர்மத்தின் எதிர்காலம் குறித்து காந்திஜி ‘பியூச்சர் ஆப் ஹிந்துயிஸம்’ என்ற தலைப்பில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் எழுதுகிறார்: ‘ஹிந்து தர்மம் என்பது சத்தியத்தை நாடி இடைநில்லாமல் திட்டவட்டமாக முன்னேறுவதற்கான பாதை. இன்று ஹிந்து சமயம் தளர்ந்து போனது போலத் தெரிகிறது. முன்னேறிச்செல்லும் ஊக்கம் தென்படவில்லை. நாம் களைத்து விட்டோம், ஆனால் நமது சமயம் களைத்துப் போய்விடவில்லை. நமது இந்த தளர்ச்சி நம்மை விட்டுப் போகின்ற கணமே ஹிந்து தர்மம் முன்னெப்போதும் கண்டிராத விதத்தில், அதிரடியாக, பிரம்மாண்டமான அளவில் செல்வாக்குடன் ஒளிவீசி உலகத்தில் எழுச்சி பெறும்’. காந்திஜி  வழங்கிய அந்த ஆரூடத்தை நிறைவேற்றும் பொறுப்பு நமக்கு உண்டு.”

நான் பலமுறை  காந்திஜியை சந்தித்திருக்கிறேன். அவருடன் நிறைய விவாதித்திருக்கிறேன். அவர் அப்போது வெளியிட்ட கருத்துக்களைத் தான் நான் இப்போது விவரித்துக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு கிடைத்த உள்ளார்ந்த அனுபவத்தின் அடிப்படையில் நான்காந்திஜி மீது ஆழ்ந்த மரியாதை கொண்டிருக்கிறேன்.”

ஸ்ரீ குருஜி மேலும்கூறினார்:
“கடைசி முறையாக அவரை நான் சந்தித்தது 1947ல். அப்போது சுதந்திரம் கிடைத்த தருணம். ஆட்சிப்பொறுப்பை ஏற்ற தலைவர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தார்கள். அதே வேளையில் தில்லியில் கலவரம் மூண்டது. அமைதியை வேண்டி அறைகூவல் விடுக்கும் பணியில் நான் ஈடுபட்டிருந்தேன். உள்துறை அமைச்சர் சர்தார் படேலும் முயற்சிசெய்து கொண்டிருந்தார். அதில் அவருக்கு வெற்றியும் கிடைத்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் மகாத்மா காந்தியை சந்தித்தேன்.  என்னிடம் அவர், ’என்னவெல்லாமோ நடக்கிறதே?’ என்றார். ’இது  நமது துரதிருஷ்டம்’ என்றேன் நான். ’ஆங்கிலேயர்கள், ’நாங்கள் இந்தியாவை விட்டுப்போய் விட்டால் நீங்கள் எல்லாம் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு மாண்டு போவீர்கள்’ என்று சொல்வதுண்டு. இன்று அதுதான் நடக்கிறது. உலகில் நமக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது, இதை தடுக்க வேண்டும்’ என்றேன். அன்றைய தினம் தனது பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்திஜி மிகுந்த மதிப்பார்ந்த சொற்களால் என் பெயர் குறிப்பிட்டு எனது கருத்தை மக்களுக்கு எடுத்துக் கூறினார். நாட்டுக்கு ஏற்பட்டுவிட்ட கெட்ட பெயரை நீக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அந்த மகாத்மாவின் வாயில் இருந்து என்னைக் குறித்து அப்படி மதிப்பார்ந்த வார்த்தைகள் வந்தது எனது பெரும்பேறு. இத்தகைய உறவினால் தான் நாம் அவரைப் பின்பற்றி வாழ வேண்டும் என்கிறேன்” – இவ்வாறு ஸ்ரீ குருஜி பேசினார்.

1987 முதல் 1990 வரை வடோதராவில் பிரசாரக்காகப் பணிபுரிந்தேன். அந்த வேளையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத இணை பொதுச் செயலர் ஸ்ரீ யாதவ ராவ் ஜோஷி அவர்களின் பொது நிகழ்ச்சி வடோதராவில் ஏற்பாடாகியிருந்தது. அந்த நிகழ்ச்சியில் மிகுந்த மதிப்பார்ந்த சொற்களால் மகாத்மா காந்தி குறித்து அவர் புகழ்ந்தார். பொது நிகழ்ச்சி முடிந்த பிறகு சங்க காரியாலயத்தில் அவரிடம் ஒரு ஊழியர், ’இன்று உங்கள் சொற்பொழிவில் மகாத்மா காந்திக்கு அவ்வளவு மதிப்பளித்துப் பேசினீர்களே, அது நீங்கள் மனதார பேசியது தானா?’ என்று கேட்டார். அதற்கு விளக்கமாக விடையளிக்கையில், “மனதார உணராமல் வாய்ப்பேச்சுப் பேசுகிற அரசியல் தலைவர் அல்ல நான். நான் சொல்கிற எதுவும் மனதின் அடி ஆழத்தில் இருந்து தான் வருகிறது. ஒருவரை நாம் மரியாதை கொடுத்து மதிப்பளித்துப் பேசுகிறோம் என்றால் அவரது எல்லாக் கருத்துக்களையும் நாம் ஒப்புக் கொண்டுவிடுவதாக அர்த்தம் அல்ல. ஒரு குறிப்பிட்ட உயர் பண்பு  அவரிடம் இருந்தது என்பதற்காக அவரை நாம் நினைவு கூர்கிறோம், அவரை முன்னுதாரணமாகப் போற்றுகிறோம். தான் ஏற்ற சபதத்தில் உறுதியாக நின்றதற்காக பீஷ்மரை நாம் போற்றுகிறோம். ஆனால் அரசவையில் திரௌபதி துகிலுரியப்பட்டபோது எல்லா அநியாயத்தையும் அவர் வாயை மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தாரே, அதை நாம் ஏற்றுக் கொள்வதில்லை. அது போலத்தான் மதவெறி பிடித்த ஜிகாதி முஸ்லிம் தலைவர்கள் விஷயத்தில் காந்திஜி நடந்து கொண்ட விதத்தை நாம் எதிர்க்கிறோம். ஆனாலும் சுதந்திரப்போராட்ட இயக்கத்தில் பொதுமக்களை பங்குகொள்ளச் செய்வதற்காக அவர் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பு, சாமானிய மக்கள் மனதில் அவர் கொழுந்து விட்டு எரியச் செய்த விடுதலை ஆர்வம், பாரதிய சிந்தனையின் அடிப்படையில் பல விஷயங்களை அவர் வலியுறுத்திய விதம், மக்களின் ஆவேசத்தை வெளிப்படுத்திட சத்தியாகிரகம் என்ற அவரளித்த வடிவம் இவை போன்ற அவரது பங்களிப்புகள் நிச்சயம் பாராட்டுக்குரியவை. நமக்கெல்லாம் ஊக்கமளிப்பவை” – இவ்வாறு யாதவ ராவ்ஜி எடுத்துக் கூறினார்.

இந்த விவரங்கள் எதையும் கருத்தில் கொள்ளாமல் சங்கத்திற்கும் காந்திஜிக்கும் உள்ள உறவு குறித்து விமர்சனம் செய்வது உண்மைக்குப் புறம்பானது, பொருத்தமற்றது என்று தான் சொல்ல வேண்டும். கிராம வளர்ச்சி, இயற்கை வேளாண்மை, பசுப் பாதுகாப்பு, சமுதாய நல்லிணக்கம், தாய்மொழிக் கல்வி, சுதேசி உணர்வு அடிப்படையிலான பொருளாதாரக் கட்டமைப்பு, சுதேசி வாழ்க்கைமுறை என்று மகாத்மா காந்தியின் மனதுக்கு இனிய, அவர்  வலியுறுத்திய, விஷயங்களில் ஸ்வயம்சேவகர்கள் மனது வைத்து செயல்படுகிறார்கள். இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் 150வது ஜெயந்தி ஆண்டு. அவரது புனித நினைவுக்குத் தலைவணங்குவோம், மனம் குவிந்து அஞ்சலி செய்வோம்.                             நன்றி: விஜய பாரதம்

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...