Monday, October 8, 2018

தெய்வீக காதல்


அனார்கலியின் இயற்பெயர் - ஷரிஃப் உன்னிசா
சலீம் என்ற இளவரசனின் இயற்பெயர் - ஜஹாங்கிர்.

அனார்கலி / ஷரிஃப் உன்னிசா யார்? - அக்பரின் இணைவிகளில் (concubines) ஒருத்தி.
அனார்கலி / ஷரிஃப் உன்னிசாவை உயிரோடு புதைக்க சொன்னது - அக்பர்.
சலீம் என்ற ஜஹாங்கிர் யார்? - அக்பரின் மகன்.

அதாவது... சலீம் (ஜஹாங்கிர்) தன் தந்தையின் இணைவிகளோடேயே கொண்டிருந்த தகாத உறவை அறிய வந்த அக்பர், ஷரிஃப் உன்னிசாவை கொன்றான். தன் இணைவி ஷரிஃபுன்னிசாவை கொன்ற அக்பர் தன் ரத்தத்தின் ரத்தமான ஜஹாங்கீரை ஒன்றும் செய்யவில்லை.

ஜஹாங்கீரும் தன் 'காதலியை' கொன்ற அக்பரை ஒன்றும் செய்யவில்லை.

ரொம்ப ப்ராக்டிகல் மக்கள்!

தன் இணைவிகளில் ஒருத்தியை இழந்த என்ன செய்தான்? - 5000 வைப்புகளுடன் தொடர்ந்து வாழ்ந்தான் !

தன் 'காதலில்' தோற்ற ஜஹாங்கீர் என்ன செய்தான்? தற்கொலை செய்து கொண்டானா? - இல்லை. ஷரிஃப் உன்னிசாவை பிரிந்த வேதனையில் 300 வைப்புகளுடன் தொடர்ந்து வாழ்ந்தான் ;-)

ஜஹாங்கிரின் மகன் ஷா ஜஹான். ஷா ஜஹானும் இன்னொருவன் மனைவியான மும்தாஜை கண்டதும் காதலுற்று, அவள் கணவனை கொன்று, மும்தாஜை மணந்தான்.

இவங்க லவ் ஸ்டோரி எல்லாம் டெரராகத்தான் இருக்கின்றன. 😀

- முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஹிந்துக்களை கொன்ற அக்பர் த கிரேட் என்று வரலாற்றில் எழுதி வைத்திருக்கிறார்கள் இர்ஃபான் ஹபீபு உள்ளிட்ட நேருவியலாளர்கள். நாமும் படித்து வருகிறோம்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...