Saturday, September 4, 2021

பூலி வா

ஆப்பக்கிணற்றுத்  தண்ணீரை அள்ளிக் கொடுத்தேனே.

ஆவுடைதாய் உப்புத்தண்ணி க்கு கூட உதவலையே.

நெற்கட்டான்_செவ்வலிலே நிகரில்லை என்றிருந்தேனே.

இப்போ எதிரிகளால்  கை கால்களிலே விலங்கிட்டு  இரும்போடு நிற்கின்றேனே...

இது தான் உன் கருணையா!!!

என்று தன்னை  கைது செய்து ஆங்கலேயன் நெல்லைக்கு  கொண்டு செல்லும் போது என் அண்னையை வணங்கிவிட்டு வருகிறேன் என்று கூறி சங்கரன் கோவில்  #கோமதி_அம்மன் சன்னதி முன்பு வணங்கி இந்த பதிகத்தை  கூறியவுடன்.

பிணைக்கபட்டிருந்த இரும்பு சங்கிலிகள் தெறித்தோடி 

பூலி_வா 

என்ற ஒரு  குரல் மட்டுமே கேட்டது  உடனே கோவிலுக்குள் சென்ற பூலித்தேவன்  மறைந்தார்.

இன்றும் சங்கரன் கோவில் கோமதியம்மன் சன்னதியில் பூலித்தேவர் மறைந்த அறை  சாட்சியாக உள்ளது.

தமிழ் மன்னர்களை அவர்களின் கடவுள் நம்பிக்கையை நினைவு கூறுவோம்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...