Monday, August 29, 2022

ராணி ஆதித்திய பாய்

மத்திய பிரதேசத்தில் இருந்த ராம்கட் நாட்டை ராஜா விக்ரமாதித்யா சிங் ஆண்டு வந்தார் இவரது மனைவி தான்  ராணி ஆதித்திய பாய் இவர்களுக்கு வாரிசு இல்லை ராஜா விக்கிரமாதிக்கு சிங் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததை தொடர்ந்து ஆங்கிலேயர்கள் நாட்டை தங்கள் சட்ட திட்டங்களுக்குள் கொண்டு வந்தனர் ராணி ஆதித்யா பாய் ரகசியமாக போர் வீரர்களை திரட்டி ஆங்கில அரசுக்கு எதிராக போர் தொடுக்க திட்டங்களை தீட்டி வந்தார் 1857 ஆம் ஆண்டு இந்திய முதல் சுதந்திர யுத்தத்தில் ராணி ஆதித்திய பாய் கலந்து கொண்டார் தனது நான்காயிரம் போர் வீரர்களை கொண்டு ஆங்கில அரசுக்கு எதிராக பலத்த யுத்தத்தை நடத்தினார் பலமுறை தோற்றம் மனம் தளராது தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார் கடைசியாக ஆங்கில அரசு அவரை கைது செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது அப்பொழுதும் ஆங்கிலேயருக்கு அடிபணிய கூடாது என்று 1858 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி தன் வாளால் தன் சிரசை வெட்டி வீர மரணம் எழுதினார்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...