மத்திய பிரதேசத்தில் இருந்த ராம்கட் நாட்டை ராஜா விக்ரமாதித்யா சிங் ஆண்டு வந்தார் இவரது மனைவி தான் ராணி ஆதித்திய பாய் இவர்களுக்கு வாரிசு இல்லை ராஜா விக்கிரமாதிக்கு சிங் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததை தொடர்ந்து ஆங்கிலேயர்கள் நாட்டை தங்கள் சட்ட திட்டங்களுக்குள் கொண்டு வந்தனர் ராணி ஆதித்யா பாய் ரகசியமாக போர் வீரர்களை திரட்டி ஆங்கில அரசுக்கு எதிராக போர் தொடுக்க திட்டங்களை தீட்டி வந்தார் 1857 ஆம் ஆண்டு இந்திய முதல் சுதந்திர யுத்தத்தில் ராணி ஆதித்திய பாய் கலந்து கொண்டார் தனது நான்காயிரம் போர் வீரர்களை கொண்டு ஆங்கில அரசுக்கு எதிராக பலத்த யுத்தத்தை நடத்தினார் பலமுறை தோற்றம் மனம் தளராது தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார் கடைசியாக ஆங்கில அரசு அவரை கைது செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது அப்பொழுதும் ஆங்கிலேயருக்கு அடிபணிய கூடாது என்று 1858 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி தன் வாளால் தன் சிரசை வெட்டி வீர மரணம் எழுதினார்.
Monday, August 29, 2022
Subscribe to:
Post Comments (Atom)
"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)
செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி 1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...
-
பீடம் அமைத்து கும்பம் வைத்து செய்யப்படும் எந்த பூஜை முறைக்கும் பிராண பிரதிஸ்டை செய...
-
Ancient Sacred Chants AUM. In chapter 17 of Bhagwadgita, one of the most sacred texts of the Hindus. Lord Krishna has said that the word...
No comments:
Post a Comment