- அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்க செய்து உடலை சுறுசுறுப்படைய செய்கிறது.
- கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற செய்து ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளை குறைய செய்கிறது. அத்திப்பழத்தை சாப்பிடுவதால் கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயை வரவிடாமல் தடுக்கிறது.
- அத்திப்பழத்தை சாப்பிடுவதால் வாய்நாற்றம் குறைய செய்கிறது. தலை முடி நீளமாக வளரச் செய்கிறது.
- அத்திப்பழம் தினசரி இரண்டு சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும் உடல் வளர்ச்சி அடைந்து பருமனைடயும். மலச்சிக்கலை குறையச் செய்யும்.
Wednesday, December 26, 2012
அத்திப்பழம்-மருத்துவக் குணங்கள்:
Subscribe to:
Post Comments (Atom)
சுவாமி ரங்கநாதானந்தர்
சங்கரன் என்று பெயரிடப்பட்ட இந்த சுவாமி, 1908 ஆம் ஆண்டு புனித அன்னை சாரதா தேவியின் ஜெயந்தியின் புனிதமான சந்தர்ப்பத்தில் கேரளாவின் திருக்கூரில...
-
கந்தர்வ ராஜாய காயத்ரி மந்திரம் ஓம் கந்தர்வராஜாய வித்மஹே களத்ரதோஷ நிவர்த்தகாய தீமஹி தந்நோ யக்ஷ: ப்ரசோதயாத் கீழ்க்காணும் மந்திரங்களைய...
-
பீடம் அமைத்து கும்பம் வைத்து செய்யப்படும் எந்த பூஜை முறைக்கும் பிராண பிரதிஸ்டை செய...
No comments:
Post a Comment