- அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்க செய்து உடலை சுறுசுறுப்படைய செய்கிறது.
- கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற செய்து ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளை குறைய செய்கிறது. அத்திப்பழத்தை சாப்பிடுவதால் கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயை வரவிடாமல் தடுக்கிறது.
- அத்திப்பழத்தை சாப்பிடுவதால் வாய்நாற்றம் குறைய செய்கிறது. தலை முடி நீளமாக வளரச் செய்கிறது.
- அத்திப்பழம் தினசரி இரண்டு சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும் உடல் வளர்ச்சி அடைந்து பருமனைடயும். மலச்சிக்கலை குறையச் செய்யும்.
Wednesday, December 26, 2012
அத்திப்பழம்-மருத்துவக் குணங்கள்:
Subscribe to:
Post Comments (Atom)
பகத்சிங்
பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...
-
கந்தர்வ ராஜாய காயத்ரி மந்திரம் ஓம் கந்தர்வராஜாய வித்மஹே களத்ரதோஷ நிவர்த்தகாய தீமஹி தந்நோ யக்ஷ: ப்ரசோதயாத் கீழ்க்காணும் மந்திரங்களைய...
-
மயூர பந்தம் பகை விலக,மந்திர,தந்திர,பில்லி,சூனிய ஏவல் பிணி நீக்க வல்லது ரத பந்தம் வாகன விபத்துக்கள் ,வ...
No comments:
Post a Comment