Monday, June 21, 2021

தேசியக் கொடியில் உள்ள 24 ஆரங்கள்


அசோகர் பரப்பிய 24 தர்மங்களை குறிக்கிறது என குறிப்பிட்டிருந்தது.

 24  தர்மங்கள்:
     
1.அஹிம்சை: (உயிர்களுக்கு இன்னா செய்யாமை)

2.அப்பந்தா: (சிக்கனம், சேமிப்பு)

3.அபிச்சதி: பயபக்தி (பெரியோர் & ஆசிரியர்)

4.அபசினவம்: (மானமுடைமை)

5.உத்சஹா: (உற்சாகமாக செயலாற்றுதல்)

6.கிருதக்ஞாதா: (செய்நன்றி அறிதல்)

7.சத்யம்: (நேர்மையாக இருத்தல், உண்மையை போற்றுதல்.)

8.சமயப்பொறை: (மாற்று மதக்கருத்துக்களையும் மதித்தல்)

9.சாதுதா: (நல்லவர்களாக இருத்தல்)

10.சாம்யமா: (புலனடக்கம்)

11.சாத்வம்: (நன்மை தரும் செயல்களைச் செய்தல்)

12.சிரமசேவிதம்: (கடின உழைப்பு)

13.சுஷ்ருதா சரீர சஹாயம்: (உடல் நோய் தீர்த்தல்)

14.சௌசம்: (உடல் தூய்மை)

15.தயை: (இரக்ககுணம்)

16.தானம்: (வறியோர்க்கு வழங்கல்)

17.தம்மதானம்: (தர்மத்தைப் பரப்புதல்)

18.தம்ம விஜயம்: (அறத்தின் வழிபெறும் வெற்றி)

19.தர்மதாமதா: (அறம் செய்வதில் ஆர்வம்)

20.த்ருதபக்திதா: (மாறாத அன்புள்ளம்)

21.பயம்: (பாவம் செயவதில் அச்சம்)

22.பரிக்‌ஷா: தன்னம்பிக்கை)

23.பாவசுத்தி: எண்ணத்தூய்மை)

24.மார்த்தவம்: (அருளுடைமை)

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...