மக்களோ, 'தூக்கு தண்டனை நிறைவேற்றக்கூடாது. பகத்சிங் மற்றும் அவரது நண்பர்களையும் விடுதலை செய்யுங்கள்' என்று போராட்டங்களில் ஈடுபட்டனர். இப்படி இந்தியா முழுவதும் தங்களுக்கு எதிராகவே எதிர்ப்பு வலுப்பெறுவதை கண்டு தண்டனை நிறைவேற்றும் நேரத்தில் மக்கள் முற்றுகையிடக்கூடும் என்று பயந்து தண்டனை நாள் வருவதற்கு ஒரு நாள் முன்னதாகவே மூவருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றியது அரசு.
மூன்று இளைஞர்களுக்கும் தூக்கு கயிறு போடும் போது கடைசியாக சொன்ன வார்த்தைகள்:
இன்குலாப் ஜிந்தாபாத்!
No comments:
Post a Comment