Tuesday, February 5, 2013
மலை வேம்புவின் மகத்துவங்கள்
அதிக அளவில் பிராண வாயுவை வெளியிடக் கூடியது
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மலைவேம்புவின் பூவும் இலையும் ஒரு வரப்பிரசாதம்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இலையை நீரில் கொதிக்க வைத்துக் குளித்தால் உடல் அசதி நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.
உடலிலுள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றும்.
இதமான காற்று கிடைக்கும்.
பலவிதமான சிறிய பூச்சிகளும், பறவைகளும் இந்த மரத்தில் அடைக்கலம் பெற தேடி வரும். குறிப்பாக வெள்ளை நிற சிலந்தி மற்றும் பச்சை நிறத்தில் தேள் மாதிரியான ஒரு சிறிய பூச்சி.
இதன் மலர் ஒருவித சுகந்த மணம் உடையது.
காய்கள் பச்சை ஆப்பிள் போன்று சிறிய வடிவில் இருக்கும்.
விதையை தின்ன குயில்கள் விரும்பி வரும்.
சிறு குழந்தைகள் இந்த மரத்தடியில் விளையாடுவது மிக சிறப்பு. நாளடைவில் அவர்களுக்கு சளி பிடிக்கும் தொல்லை குறைந்து விடும்.
மரம் பார்க்க மிக அழகாகவும் இருக்கும். விரைவாக வளரும் தன்மை கொண்டது.
Subscribe to:
Post Comments (Atom)
காந்தியும் பகத்சிங்கும்
பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...
-
கந்தர்வ ராஜாய காயத்ரி மந்திரம் ஓம் கந்தர்வராஜாய வித்மஹே களத்ரதோஷ நிவர்த்தகாய தீமஹி தந்நோ யக்ஷ: ப்ரசோதயாத் கீழ்க்காணும் மந்திரங்களைய...
-
பீடம் அமைத்து கும்பம் வைத்து செய்யப்படும் எந்த பூஜை முறைக்கும் பிராண பிரதிஸ்டை செய...
No comments:
Post a Comment