Thursday, May 22, 2014

சிவபிரகாசர் நூல்களை எரித்த வீரமாமுனி!



எத்தனை நபர்களுக்கு தெரியும் இந்த தமிழ் வளர்த்த
வீரமா முனி என்று தமிழர்களால் போற்றப்படும் பெஸ்கி செயல் ?

சிவப்பிரகாசர் கிருத்துவர்களின் அடாத செயல்கள் பொறுக்கமாட்டாமல், “ஏசுமத நிராகரணம்” என்ற நூலை எழுதினார் . ஆனால், அந்த பெஸ்கி அதையறிந்து பொறுக்காமல் , அந்நூலைத் திருடி எரித்துவிட்டான் அவன் ஆட்களுடன் சேர்ந்து . இன்று மூன்று பாடல்கள் மாத்திரம் தான் சிக்கியுள்ளன. ஏசு மதநிராகரணம்
முழுவதும் கிடைத்திருந்தால் இன்று எந்த கிருத்துவனும் இங்கு தலை வைத்து படுத்திருக்கவே முடியாது !

No comments:

Post a Comment

கடவுளைக் கண்ட ஹரி சிங்

ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...