Saturday, November 5, 2016

திப்பு ஆட்சியில் 27 கத்தோலிக்க தேவாலயங்கள் அழிக்கபட்டது ..


அவைகள் மங்களூரில் உள்ள னூஷா செனோரா டி ரொசாரியோ மிளகியர் திருச்சபை .
மான்டே மரியானோ மணிக்கு fr மிராண்டா செமினரி,
போலார் ஓம்சார் சேப்பல் மற்றும் ஜேசு
மேரி ஜோஸ், சேப்பல் சர்ச்,
சர்ச் ஆப் மெர்சஸ் உல்லால்
எமாகுளுட்ட கோன்ஸேஸாங் சர்ச் , முல்கி
சர்ச் ஆப் முல்கி
சான் ஜோஸ் சர்ச் , பேரர்
கரிமில் அமைந்த நாஸா சென்னோரா டோஸ் ரெமிட்டாஸ் சர்ச்

கார்கில் அமைந்த சாவோ லாரன்ஸ் சர்ச்
பர்கூர் அமைந்த ரொசாரியோ சர்ச்
பிந்தூரில் அமைந்த இம்மாங்குள கோன்ஸேஸாங்.சர்ச்
என்று அணைத்து தேவாலயமும் எரித்து , தரைமட்டமாக்கப்பட்டன,
இதில் ஹோஸ்பெட் ஹோலி கிராஸ் சர்ச் தப்பியது
மூடுபத்ரி ராஜா நட்பு காரணமாக
மேலும் அங்கே பணியில் இருந்த பாதிரியார்களுக்கு 2,00000 பணம் அபராதம் விதிக்கப்பட்டது ..

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...