Saturday, November 5, 2016

மதச்சார்பற்ற ஹீரோக்கள்

திப்பு சுல்தான் ஓர் மத பயங்கரவாத , மிகக்கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான மன்னராக இருந்தார்..

திண்டுக்கல் மலைக்கோட்டையில் இருந்த அபிராமி அம்மன் சிலையை எட்டி உதைத்தான் "திப்பு சுல்தான்". அதான் சிலையில் ஒரு கை உடைந்து விட்டது. கோவிலையும் இடிக்க முயன்றான். இந்துக்கள் அவன் காலில் விழுந்து சிலையை தரைக்கு எடுத்து சென்று மீண்டும் கோவில் கட்டினர். அது தான் தற்போதைய அபிராமி அம்மன் கோவில்.

கோடிக்கணக்கான இந்துக்கள் அவரது ஆட்சியில் மிகக் கொடூரமான முறையில் மதத்தின் பெயரால் கொலை செய்யப்பட்டார்கள் ..

திப்பு ஜெயந்தி கொண்டாட்டம் , கர்நாடக அரசு ஒரு அவசரமான மற்றும் தவறான தகவல் அடிப்படையில் எடுத்த முடிவு என்று முன்னாள் பெங்களூர் பல்கலைக்கழகம் துணைவேந்தர் திம்மப்பா மனச்சாலே சூரியநாராயண ராவ் கூறுகிறார். மேலும் அரசு தனது அவசரத்தில் சில வரலாற்று நிகழ்வுகள் தேதிகளை கூட சரிபார்க்காமல் , தனது ராஜ்ய மக்களின் உணர்வுக்கு எதிராக செயல்படுகிறது என்று கூறுகிறார் . இது அரசாங்கத்தின் அறியாமையை காட்டுகிறது . எதேச்சிக் காரத்தை காட்டுகிறது .

மத கொடுங்கோல ஆட்சி புரிந்த திப்புவின் பிறந்த நாள் நவம்பர் 20-ம் தேதி ஆம் தேதி. அதே நேரத்தில் நவம்பர் 10 திப்பு சூல்தான் மேலக்கோட்டையில் உள்ள 700க்கும் அதிகமான ஐயங்கார் சமூகத்து மக்களை தூக்கிலிடப்பட்டார் என்றும் , அதனால் அந்த மேலக்கோட்டை மக்கள் தீபாவளி கொண்டாட்டத்தை இன்றுவரையிலும் கொண்டாடுவது இல்லை என்பது வரலாற்று பதிவு. அப்படி இருக்க அது கூர்க் , மற்றும் மேலக்கோட்டை மக்களுக்கு எந்த அளவுக்கு மன சங்கடமாக இருக்கும் என்பதை பற்றிய கவலையே இல்லாமல் , உதாசீனப்படுத்தி தங்களை மதச்சார்பற்ற ஹீரோவாக கட்டிக்கொள்ள , அந்த நவம்பர் 20 ஆம் தேதியை திப்பு ஜெயந்தி என்று கொண்டாட முதல்வர் சித்தராமையாவுக்கு எந்த அளவுக்கு குரூரமான வஞ்சனை புத்தி இருக்கும் என்று மக்கள் எண்ணி பார்க்கவேண்டும் என்று திம்மப்பா மனச்சாலே சூரியநாராயண ராவ் கூறுகிறார். திப்பு பற்றிய உண்மை தகவலுக்கு

References & Notes: There is ample evidence, available in many authentic records of his military operations in Kerala, to show that Tipu Sultan of Mysore was a fanatic Muslim tyrant who was responsible for the destruction of hundreds of Hindu temples, large-scale forcible conversion of the Hindus, and perpetration of unimaginable brutalities on the Hindu population in Kerala.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...