Tuesday, July 7, 2015

தமிழகத்தில் வாஹாபிசம்.........


இந்துக்களை குறிவைத்து தாக்க இஸ்லாமியர்கள் நினைக்கிறார்கள்; நாட்டில் மீடியாக்கள், அரசுத்துறை, காவல்துறை, நீதிமன்றம், அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள்?

மதச்சார்பின்மை என்பது இஸ்லாமியர்களுக்கு, அவர்கள் நடத்தும் அரசியல் கட்சிகளுக்கு பொருந்தாதா?

 மதரீதியான கொள்கையை வீதியில் அதுவும் பிறமதம் மீதான தாக்குதலை வெளிப்படையான இடத்தில் வைத்து நடத்தும் அளவிற்கு இஸ்லாமியர்கள் நினைக்கிறார்கள் என்றால் இஸ்லாமியர்கள் தாங்களே இங்குள்ள சட்டதிட்டங்களை தீர்மானிப்பவர்கள் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள் போல.

இந்த தைரியத்தை இஸ்லாமியர்களுக்கு கொடுத்த நீதிமன்றம், சட்டத்துறை, காவல்துறை, அரசு, மீடியாக்கள், அரசியல்கட்சிகள் மாநில அமைதிக்காக, இஸ்லாமிய வன்முறைகளிலிருந்து இந்துக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, அப்பாவி பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள என்ன உறுதியை அளிக்க போகிறது?

இஸ்லாமிய பயங்கரவாதிகளிடம் பொதுமக்களை பிடித்துக் கொடுக்கத்தான் சட்டத்துறையும் ஆட்சி நிர்வாகமும், மீடியாக்களும், அரசியல்வாதிகளும் உள்ளனவா?

"ஷிர்க்" அர்த்தம் தெரியாதவர்கள் கவனத்திற்கு, பல கடவுள்களை வணங்குவது மற்றும் உருவ வழிபாடு செய்வது தான்."ஒழிப்பு மாநாடு" என்றால் என்ன, கோவில்களை உடைப்பதா அல்லது உருவ வழிபாடு செய்பவர்கள் மற்றும் பல கடவுள்களை வணங்குபவர்களை கொல்லுவது.

நன்றி Mr.Rajarathinam Chakravarthy

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...