
நாகப்பட்டினம், திருப்புகலூர் அருகே உள்ளது வர்த்தமானீஸ்வரம். இங்குள்ள இறைவனின் பெயர் கோணப்பிரான். மூலவரை பாணாசுரன் என்ற அசுரன் பெயர்த்தெடுக்க முயன்றதால் லிங்கமூர்த்தி சற்றே சாய, கோணப்பிரான் என்ற பெயர் பெற்றார். இவ்வாறு லிங்கம் சற்று வடக்கே சாய்ந்துள்ளது வித்தியாசமான காட்சியாகும்.
No comments:
Post a Comment