Tuesday, September 24, 2013

வியர்வை பெருக்கும் முருகன்




நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியில் பழனியப்பராக வேடன் தோற்றத்தில் முருகன் திகழ்கிறார். இவருக்கு அபிஷேகம் செய்து முடித்து அலங்காரம் செய்யும் ஒவ்வொரு முறையும் சிலை முழுவதும் வியர்வை வெள்ளமெனப் பெருகும் அற்புதம் நிகழ்கிறது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் இது

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...