Tuesday, September 24, 2013

ஹோமங்களில் போடும் பொருட்களால் கிடைக்கும் பலன் என்ன?




முக்கனிகளை இட்டால் - திருமணத் தடை அகலும்.

பச்சரிசியை இட்டால் - கடன் சுமை குறையும்.

தேன் ஊற்றினால் - பொன், பொருள் சேர்க்கை ஏற்படும்.

சர்க்கரையை இட்டால் - புகழ், கீர்த்தி அதிகரிக்கும்.

பால் ஊற்றினால் - வாகன யோகம் கிட்டும்.

நெய் இட்டால் - சுகபோகமான வாழ்க்கை அமையும்.

தயிர் இட்டால் - சொத்துக்கள் வாங்கும் அமைப்பு உருவாகும்.

அரசு சமித்துக் குச்சிகளை இட்டால் - பதவி வாய்ப்புகள் கிடைக்கும்.

அருகம்புல்லை இட்டால் - நீண்ட ஆயுள் விருத்தி ஏற்படும்.

No comments:

Post a Comment

கடவுளைக் கண்ட ஹரி சிங்

ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...