Tuesday, September 24, 2013

ஹோமங்களில் போடும் பொருட்களால் கிடைக்கும் பலன் என்ன?




முக்கனிகளை இட்டால் - திருமணத் தடை அகலும்.

பச்சரிசியை இட்டால் - கடன் சுமை குறையும்.

தேன் ஊற்றினால் - பொன், பொருள் சேர்க்கை ஏற்படும்.

சர்க்கரையை இட்டால் - புகழ், கீர்த்தி அதிகரிக்கும்.

பால் ஊற்றினால் - வாகன யோகம் கிட்டும்.

நெய் இட்டால் - சுகபோகமான வாழ்க்கை அமையும்.

தயிர் இட்டால் - சொத்துக்கள் வாங்கும் அமைப்பு உருவாகும்.

அரசு சமித்துக் குச்சிகளை இட்டால் - பதவி வாய்ப்புகள் கிடைக்கும்.

அருகம்புல்லை இட்டால் - நீண்ட ஆயுள் விருத்தி ஏற்படும்.

No comments:

Post a Comment

இளவயது ஒற்றர் சரஸ்வதி ராஜாமணி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக இளவயது ஒற்றராகச் செயல்பட்ட சரஸ்வதி ராஜாமணி அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரமும் தியாகமும் நிறைந்தது. ந...