Tuesday, September 24, 2013

ஹோமங்களில் போடும் பொருட்களால் கிடைக்கும் பலன் என்ன?




முக்கனிகளை இட்டால் - திருமணத் தடை அகலும்.

பச்சரிசியை இட்டால் - கடன் சுமை குறையும்.

தேன் ஊற்றினால் - பொன், பொருள் சேர்க்கை ஏற்படும்.

சர்க்கரையை இட்டால் - புகழ், கீர்த்தி அதிகரிக்கும்.

பால் ஊற்றினால் - வாகன யோகம் கிட்டும்.

நெய் இட்டால் - சுகபோகமான வாழ்க்கை அமையும்.

தயிர் இட்டால் - சொத்துக்கள் வாங்கும் அமைப்பு உருவாகும்.

அரசு சமித்துக் குச்சிகளை இட்டால் - பதவி வாய்ப்புகள் கிடைக்கும்.

அருகம்புல்லை இட்டால் - நீண்ட ஆயுள் விருத்தி ஏற்படும்.

No comments:

Post a Comment

சுவாமி ரங்கநாதானந்தர்

சங்கரன் என்று பெயரிடப்பட்ட இந்த சுவாமி, 1908 ஆம் ஆண்டு புனித அன்னை சாரதா தேவியின் ஜெயந்தியின் புனிதமான சந்தர்ப்பத்தில் கேரளாவின் திருக்கூரில...