Monday, September 21, 2015

இந்துவாக மாறியா "டேனியல் ராசையா "

"டேனியல் ராசையா " வாக பிறந்து கிறிஸ்துவ மதத்தை உதறிவிட்டு இந்துவாக மாறி நாடு போற்றும் "இளைய ராஜா" வாக மாறிய கதை தெரியுமா ?
இளைய ராஜாவும் ராமராஜனும் அமைத்த கூட்டணி ரஜினி கமலையே மிரட்டியது ஊருக்கே தெரியும்.கரகாட்டம் தொடங்கி ராமராஜனின் அணைத்து படங்களிலும் இந்த இளையராஜாவும் இருப்பார்.

காமராஜர் படத்தில் நாடு பார்த்ததுண்டா என்ற பாடலில் இசை வலிமையால் காமராசரை நினைவு படுத்தி அணைத்து மக்களின் கண்களில் கண்ணீரை கொண்டு வந்திருப்பார்.

பெருந்தலைவர் "காமராஜர்" படத்திற்கு இசை அமைத்த இளைய ராஜா ,பெரியார் என்ற சனியன் படத்திற்கு இசை அமைக்க மறுத்து விட்டார்.பெரியார் என்ற சாக்கடைக்கு ஆன்மீகவாதியான இளையராஜா இசைஅமைக்க மறுத்த காரணம் என்னவென்றால் , பெரியார் இந்தியாவிற்கு கிடைத்த சுதந்திரத்தை எதிர்த்ததும் ,இந்து கடவுள்களை கேவலமாக பேசியதும் தான். ஆதி திராவிட இனத்தை சேர்ந்த பச்சை தமிழன் இளையராஜா

தேனிக்கு அருகில் உள்ள பண்ணைப்புரத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய  அவரது தந்தை எம்.ஆர்.ராமசாமி. பிறப்பால் ஒரு இந்துவாக இருந்த ராமசாமி கிருஸ்துவ ராக மதம் மாறியவர். தனது பெயரை டேனியல் ராமசாமி என வைத்துக் கொண்டவர்.


இளையராஜா.விற்கு “ஞான தேசிகன்” என்பது இயற்பெயர். “டேனியல் ராசையா”, என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.

பிற்காலத்தில் கிறிஸ்துவ மத கொள்கைகள் சுத்தமாக பிடிக்காமல் அதை உதறிவிட்டு தீவிர ரமண பக்தராக மாறி முழுக்க இந்துவாக மாறிவிட்டார். அவர் இசையமைத்துப் பாடிய 'ஜனனி ஜனனி' மற்றும் "எனக்கொரு அன்னை வளர்த்தவள் என்னை" என்ற பாடல்களில் பக்திரசம் சொட்டும்.அவர் இந்து மத பக்தி அந்த பாடலில் தெரியும்.

திருவண்ணாமலை நமக்கு பல மகான்களை தந்திருந்தாலும் அதில் முதன்மையானவர் ரமண மகரிஷி. ரமணரை தமிழகத்தில் பலருக்கு அறிமுகபடுத்தியது இசைஅமைப்பாளர் இளையராஜா. இளையராஜாவிற்கு ரமணர்தான் ஆன்மீக குரு.ரமணருக்காக இளையராஜா இயற்றிய "ராஜாவின் ரமணமாலை",பக்தி பாடல்களில் சிறப்பானதும் கூட.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணமலை கோவிலுக்கு இளையராஜா அளித்த கொடைகளும் ஆன்மீக பணிகளும் அதிகம் .மேலும் பல கோவில்களுக்கும் செய்துள்ளார்.

ஒரு கலைஞனை ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது மத அமைப்பு என்னும் குறுகிய வட்டத்திற்குள் சுருக்கிப் பார்க்கத் தேவையில்லை. கலைஞனை கலைஞனாக மட்டுமே பார்க்க வேண்டும் என்பது என் அபிப்ராயம்.

 இருந்தாலும் இந்த பதிவை எழுத காரணம் இன்னும் சமுக சூழ்நிலையால் சிக்கி தவிக்கும் ஆதி திராவிட இனத்தை சேர்ந்த இளையராஜா அவர்கள் இந்துவாக மாறியது போல ஏமாந்து கிறிஸ்துவ மதம் மாறிய என்னுடைய நாடார் சமுதாய மக்களும் இதை படித்த பின்பு திரும்ப அன்னை பத்திரகாளியிடத்தில் வருவதற்கு தூண்டு கோலாக அமையும் என்ற சுயநலம் தான் காரணம்.

இளைய ராஜாவின் மகன் யாரோ ஒரு நாய் கொடுத்த பாயால் இசுலாமியனாக மாறினேன் என்று கூறிக்கொண்டு அலைகிறான். இளையராஜாவின் பக்தியால் அவனும் இந்துவாக மாறுவான். காலம் நல்ல பதிலை தரும். இந்துவாக இருந்து இசுலமியனாக மாறிய A.R. ரகுமானை இஸ்லாம் எதிர்க்கிறது, அவரும் வருவர் என நம்புகிறேன்.

நாடார்களை மட்டும் ஏன் மதம் மாறாதீங்க சொல்லுரிங்க , இந்துக்களே மதம் மாறாதிங்க நு சொல்லுங்க ,நாங்களும் உதவிக்கு வருகிறோம் என பல மாற்று சமுதாய சகோதரர்கள் கூறினார்கள். அதற்க்கு பதிலும் நான் இப்போது கூறுகிறேன்.
 
ஆரம்ப கால கட்டத்தில் நான் பொதுவாக கிறிஸ்துவ மதம் மாறாதீர்கள் என முகநூலில் எழுத ஆரம்பித்த காலத்தில் விஸ்வகர்மா மற்றும் ஆதி திராவிடர் சமுதாயத்தை சேர்ந்த நண்பர்கள் கோபமாக சொன்னார்கள் , .தமிழ்நாட்டில் அதிகம் மதம் மாறியிருப்பது தலித், மீனவ சமுதாய மக்களை விட நாடார் சமுதய மக்கள் தான் . நீ முதல்ல உன் சமுதயத்தை மாற்று அப்புறமா எங்களுக்கு அறிவுரை சொல்லு நு சொன்னார். அவர் சொன்னதிலும் ஒரு நியாயம் இருப்பதை உணர்ந்தேன். என்னுடைய சமுகத்தை மாற்றாமல் எப்படி பிற மக்களை மதம் மாறாதே நு சொல்லமுடியும். என்னுடைய நாடார் சமுதாய மக்கள் ஏன் மதம் மாறினார்கள்/மாற்றினார்கள் என வரலாறுகளை படிக்க ஆரம்பித்தேன். சுதந்திரத்திற்க்கு திருவாங்கூரில் அடக்குமுறையால் நாயர் சமுதாய கொடுமையால் சிலர் மதம் மதம் மாற தொடங்கி யுள்ளனர். இருந்தாலும் அந்த அடக்கு முறையை மீறி திருப்பி அடி கொடுத்து இந்துவாக வும் இருந்துள்ளனர்.
சுதந்திரத்திற்க்கு பின்பு கல்வி ,வேலைவாய்ப்பு ,என பொய் சொலலியும் பணத்திற்கு ஆசை பட்டு சில கிறித்துவ நாய்கள் நாடார் சமுதயத்தை மதம் மாற்றி கொண்டிருக்கிறார்கள் . நாடார் சமுதாயத்திற்குள் கிறிஸ்துவ மதம் மாறினால் மட்டுமே கல்யாணத்துக்கு பொண்ணு கொடுக்க வேண்டும் / மாப்பிள்ளை எடுக்க வேண்டும் என கூறி CSI கிறிஸ்துவ கும்பல்கள் நாடார் சமுதயத்தை சீரழித்து கொண்டிருப்பதையும் கண்டேன் . பிறப்பு முதல் இறப்பு வரை கிறிஸ்துவ பழக்க வழக்கங்களை புகுத்தி நாடார் களின் அடிப்படை பழக்க வழக்கங்களை அழித்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். கிறிஸ்துவ மத நஞ்சை பற்றி என் சமுதய மக்கள் பெரிதும் உணர்ந்திருந்தும் பலர் வெளிபடுத்த முடியாமல் தவிப்பதையும் உணர்ந்தேன். இறுதி யாத்திரை வண்டியில் கூட இது இந்து நாடார் சமுதயாத்திற்கு பாத்திய பட்டது என எழுதுமளவுக்கு கிறிஸ்துவர்களின் கொடுமையை என் சமுதாய மறைமுகமாக வெளிபடுத்தியுள்ளனர். நாடார் என்றால் இந்துக்கள் தானே. ஏமாந்து கிறிஸ்துவ மதம் போன நாடார்களுக்கு பொய்யான வரலாறுகளை திரித்து கூறி இந்துவாக மதம் மாற நினைக்கும் நாடார் களின் கைகளை குட்டி சாத்தான் இயேசுவின் பொய்யான போதனைகளால் கட்டி வைத்துள்ளனர். பழைய வரலாறுகளை படிக்கும் போது நாடார் சமுதயாத்திற்கு கிறிஸ்துவர்கள் செய்த பல துரோகங்களை கண்டேன். கிறிஸ்துவர்கள் செய்த துரோகத்தையும் பதிவு செய்து வருகிறேன்

கிறிஸ்துவ மத கும்பல்களின் கொட்டத்தை அடக்க என் சமுதய இளைய தலைமுறை களுக்கு இந்து மதத்திற்காக வாழ்ந்த நாடார் தலைவர்களை பற்றியும் நாடார்களின் பழைய புராண வரலாறுகளையும் தெரிய படுத்தி கிறிஸ்துவ மதத்தில் இருந்து திரும்ப அழைத்து வர 18 சமுதாய மக்களுக்கு தோள்சீலை வாங்கி தந்த "அய்யா வைகுண்டர் "அவதரித்த நாளில் PNP Tamilnadu என்ற அமைப்பை உருவாக்கி முகநூலில் எழுதி கொண்டிருக்கிறேன். எழுத்தோடு நில்லாமல் சமுகத்தில் இறங்கி பணி செய்யவும் போகிறேன். என் சமுதாயத்திற்காக ...

என்னுடைய எந்த பதிவவிலும் பொய்யான வரலாற்று செய்திகளை எழுதியது இல்லை.பிற சமுகத்தை பற்றி இழிவாகவும் எழுதியது இல்லை.நாடார் சமுதயம் முன்னேறுவதற்கு காரணம் அணைத்து சமுதாய மக்களுடன் இணக்கமாக வாழ்ந்ததே காரணம்.
 
ஆகவே நாடார் சமுதாயதிற்கு எந்த ஒரு சமுதாயமும் எதிரிகள் அல்ல.இதில் ஏதும் தவறு என்றால் பதில் சொல்லுங்க....

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...