Friday, July 24, 2020

விநாயகருக்கு செய்யப்படும் அர்ச்சைனையின் பலன்கள்

1,மாவிலை - அறம், நீதி காக்க

2. கரிசலாங்கன்னி - வாழ்க்கைக்கு தேவையான பொருள் கிடைக்க

3. வில்வம் - இன்பம் அடைய

4. அருகம்புல் - சகல பாக்யங்களும் பெற

5. இலந்தை - கல்வி ஞானம் பெற

6. ஊமத்தை - பெருந்தன்மை உயர

7. வன்னி - இந்த பிறப்பிலும் அடுத்த பிறப்பிலும் நன்மை அடைய

8. நாயுருவி - வசீகரம் உண்டாக

9. கண்டங்கத்திரி - வீரம் உண்டாக

10. அரளி - எடுக்கும் காரியங்கள் வெற்றி பெற

11. அரசு - உயர் பதவி கௌரவம் அடைய

12. எருக்கு - வம்ச விருத்தி அடைய

13. மருதம் - குழந்தை பேறு அடைய

14. துளசி - கூர்மையான அறிவினை பெற

15. மாதுளை - பெரும் புகழ் அடைய

16. தேவதாரு - எதையும் தாங்கும் வலிமை பெற

17. மரிக்கொழுந்து - இல்லற சுகம் பெற

18. ஜாதி மல்லி - சொந்த வீடு பூமி பாக்கியம் பெற

19. நெல்லி - செல்வ செழிப்பு உண்டாக

20. அகத்திக்கீரை - கடன் தொல்லையில் இருந்து விடுபட

21. தவனம் - திருமண தடை விலகி நல்வாழ்வு கிட்ட

விநாயக பெருமானுக்கு இந்த 21 விதமான அர்ச்சனையும் செய்து வந்தால் நம் வினைகள் எல்லாம் நீங்கி நல்வாழ்வு பெறலாம்....

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...