Wednesday, November 21, 2012

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்திரி

ஓம் பைரவாய வித்மஹே ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி தன்னோ : ஸ்வர்ணா கர்ஷணபைரவ ப்ரசோதயாத்

 இந்த காயத்ரியை 21 முறை சொல்லி கீழ்க்கண்ட 12 நாமாக்களைக் கூறி பைரவரை வழிபடுவர்களுக்கு பைரவர் பொற்குவியலைக் கொடுப்பார். ஸ்வர்ணப்ரத ஸ்வர்ணவர்ஷீ ஸ்வர்ணாகர்ஷண பைரவ பக்தப்ரிய பக்த வச்ய பக்தாபீஷ்ட பலப்ரத ஸித்தித கருணாமூர்த்தி பக்தாபீஷ்ட ப்ரபூரக நிதிஸித்திப்ரத ஸ்வர்ணா ஸித்தித ரசஸித்தித

No comments:

Post a Comment

சுவாமி ரங்கநாதானந்தர்

சங்கரன் என்று பெயரிடப்பட்ட இந்த சுவாமி, 1908 ஆம் ஆண்டு புனித அன்னை சாரதா தேவியின் ஜெயந்தியின் புனிதமான சந்தர்ப்பத்தில் கேரளாவின் திருக்கூரில...