Wednesday, November 7, 2012

பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்

By judi
  1. என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி.
  2. தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடிபசலைக் கீரை.
  3. இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ.
  4. மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை.
  5. இதயத்தை பலப்படுத்தும் தாமரை.
  6. தோல் நோய்களை குணமாக்கும் கோரைப்புல்.
  7. இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி(ஓமவல்லி).
  8. மூட்டுவலி குணமாக்கும் முட்டைகோஸ்.
  9. நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை.
  10. மூல நோயை குணமாக்கும் சப்போட்டா பழம்.
  11. வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளிகீரை.
  12. உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை.
  13. மாரடைப்பு நீங்கும் மாதுளம் பழம்.
  14. குடல்புண்ணை ஓடஓட விரட்டும் தடியங்காய்.
  15. ரத்தத்தை சுத்தமாகும் அருகம்புல்.
  16. கான்சர் நோயை குணமாக்கும் சீதா பழம்.
  17. மூளை வலிமைக்கு ஓர் பப்பாளி பழம்.
  18. நீரிழிவு நோயை குணமாக்கும் முள்ளங்கி.
  19. வாயு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயக் கீரை.
  20. நீரிழிவு நோயை குணமாக்க வில்வம்.
  21. ரத்த அழுத்தத்தை குணமாக்கும் துளசி.
  22. மூட்டுவலி, ரத்த சோகை நீங்கும் திணைமாவு.
  23. மார்பு சளி நீங்கும் சுண்டைக்காய்.
  24. மதுரக்கீரை சாப்பிட்டால் கேன்சர் வராது.
  25. சளி, ஆஸ்துமாவுக்கு ஆடாதொடை.
  26. ஞாபகசக்தியை கொடுக்கும் வல்லாரை கீரை.
  27. ரத்த அழுத்தத்தை குணமாக்கும் பசலைக்கீரை.
  28. ரத்த சோகையை நீக்கும் பீட்ரூட்.
  29. ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் அன்னாசி பழம்.
  30. முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)
  31. கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
  32. மார்புசளி, இருமலை குணமாக்கும் தூதுவளை.
  33. முகம் அழகுபெற திராட்சை பழம்.
  34. அஜீரணத்தை போக்கும் புதினா.
  35. “பிளட் சுகரை” விரட்டியடிக்கும் சர்க்கரை கொல்லி சிறுகுறிஞ்சான்.
  36. பெண்களின் மாதவிலக்கு கோளாறுகளை சரிபடுத்தும் ஆவாரம்பூ.
  37. மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி
  38. சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.
  39. தினசரி 1 ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டாம்.
  40. முகப்பருவை போக்கும் அம்மான் பச்சரிசி.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...