பிருஹஸ்பதி மந்திரம் இம்மந்திரத்தை தினமும் பாராயணம் செய்வதால் செல்வம்,
அறிவு, சந்தானம் ஆகியவை கிட்டுவதுடன் ஆயுள் அதிகரிக்கும். மேலும் 1, 3, 6,
8, 12 முதலிய இடங்களில் குருவாசம் செய்தால் ஏற்படும் தோஷங்களும் நீங்கி
குருவின் அருள் கிட்டும்.
1. ஸ்ரீ கணேஸாய நம: ஓம் குருர் ப்ருஹஸ்பதிர்
ஜீவ: ஸுராசார்யோ விதாம் வர: வாகீஸோ தி யோ தீர்க்க- ஸமஸ்ரு: பீதாம்பரோ யுவா
2. ஸுதா-த்ருஷ்டிர் க்ர ஹாதீஸோ க்ரஹ-பீடா-அபஹாரக: தயா-கரஸ் ஸெளம்ய மூர்தி:
ஸுரார்ச்ய: குட்மல த்யுதி:
3. லோக்-பூஜ்யோ லோக-குரு நீதி-க்ஞோநீதி-காரக
தாரா-பதிஸ்ச ச ஆங்கிரஸோ வேத-வேத்யோ பிதாமஹ
4. பக்த்யா ப்ரஹஸ்பதிம்
ஸ்ம்ருத்வா நாமானி ஏதாநி ய: படேத் அரோகீ பலவான் ஸ்ரீமான் புத்ரவான் ஸ பவேந்
நர:
5. ஜீவேத் வர்-ஸதம் மர்த்யோ பாபம் நஸ்யதி நஸ்யதி ய: பூஜயோத்
குரு-தினே பீத-கந்த-அக்ஷத-அம்பரை:
6. புஷ்ப-தீப-உபஹாரைஸ்ச பூஜயித்வா
ப்ருஹஸ்பதிம் ப்ராஹ்மணான் போஜயித்வா பீடா-ஸர்ந்திர் பவேத் குரோ:
Subscribe to:
Post Comments (Atom)
பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...
ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன. (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...
-
ஸ்ரீ பைரவர் 3000 ஆண்டுகளாக இந்துக்களாலும் , கிறிஸ்துவர்களாலும் , புத்தமதத்தினராலும் , சைவம் மற்றும் வைணவ மார்க்கத்தினராலும் பல்வேறு பெயர்களி...
-
மந்திரங்கள் அவற்றின் வகைகள், வழிபடும் முறைகள், உச்சாடனங்கள் இவைகள் பற்றி தெரிந்தக் கொள்ளுவோம் மந்திரங்கள் பற்றிய விளக்கம், உச்சாடன வழிமுறைகள...
No comments:
Post a Comment