Tuesday, December 10, 2013

பயனுள்ள தகவல்

1. வியாசரின் இயற்பெயர்........
கிருஷ்ண துவைபாயனர்

2. யாகம் செய்யும் நடைமுறையைக் கூறும் வேதம்......
யஜுர்

3. வேதபுருஷனின் கண்ணாக இருக்கும் சாஸ்திரம்......
ஜோதிடம்

4. 18 புராணங்களில் மிகப் பெரியது........
ஸ்கந்த புராணம்

5. விஷ்ணுபுராணத்தை எழுதியவர்........
பராசரர்

6. வால்மீகி ராமாயணத்திலுள்ள ஸ்லோகங்கள்.......
24,000

7. படைத்தல் தொழிலின் போது சிவன் ஆடும் நடனம்......
காளிகா தாண்டவம்

8. மரணத்தின் பின் மனிதநிலை பற்றி எமனுடன் வாதிட்டவன்......
நசிகேதன்

9. விவேகானந்தருக்கு மிகவும் பிடித்த உபநிஷதம்........
கடோபநிஷத்

10. முண்டக உபநிஷத்தில் உள்ள புகழ் மிக்க வாசகம்........
சத்ய மேவ ஜயதே(வாய்மையே வெல்லும்).

No comments:

Post a Comment

இளவயது ஒற்றர் சரஸ்வதி ராஜாமணி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக இளவயது ஒற்றராகச் செயல்பட்ட சரஸ்வதி ராஜாமணி அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரமும் தியாகமும் நிறைந்தது. ந...