Saturday, December 28, 2013

மோகினி முத்திரை !



விரிப்பில் நேராக அமர்ந்து இந்த முத்திரையினை இரு கைகளிலும் வைத்துக் கொண்டு கண்களை மூடி, மனக் கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”ஓம்” என்ற மந்திரத்தை மனதிற்குள் ஜெபிக்க வேண்டும். இவ்வாறு 30 நிமிடம் செய்யலாம்.

ஆரம்பத்தில் 15 நிமிடம் செய்தால் போதுமானது. நேரம் கிடைக்கும் போது எல்லாம் இந்த முத்திரையை செய்யலாம். ஆனால் அதிகாலையில் இந்த முத்திரையை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பயன்கள்: தியானம் செய்தால் கிடைக்கும் அனைத்து பலன்களும் கிடைக்கும். மனதிற்கு அமைதி கிடைக்கும்.கோபம் குறைவும்

No comments:

Post a Comment

இளவயது ஒற்றர் சரஸ்வதி ராஜாமணி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக இளவயது ஒற்றராகச் செயல்பட்ட சரஸ்வதி ராஜாமணி அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரமும் தியாகமும் நிறைந்தது. ந...