Wednesday, June 4, 2014

எந்த கிழமைகளில் எந்த ராசியில்பிறந்தவர்கள் எந்த உணவை சாப்பிடுவது?




1. ஞாயிறு --- சூரியன்

கோதுமை அல்வா, கோதுமை பாயாசம், கோதுமை சாதம்,
சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா,
மாதுளை ஜூஸ், கேரட் சூப் , பரங்கிக்காய் சாம்பார். சாப்பிட்டால்

சிம்ம ராசியினருக்கு அதிஷ்டம் உண்டாகும்.

2. திங்கள் --- சந்திரன்

பால், பால் கோவா, பால் பாயாசம், லஸ்ஸி,
பச்சரிசி சாதம், முள்ளங்கி, கோஸ் பொரியல்,
தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம்......சாப்பிட்டால் ...

கடக ராசியினருக்கு அதிஷ்டம் உண்டாகும்.

3. செவ்வாய் --- செவ்வாய்

துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை,
பீட்ரூட் அல்வா, பேரிச்சை பாயாசம்,,தர்பூசணி ஜூஸ்,,
தேன் கலந்த செவ்வாழை ,ஆப்பிள்,ஆரஞ்சு பழக்கலவை....சாப்பிட்டால் ....

மேஷ, விருச்சிக ராசியினருக்கு அதிஷ்டம் உண்டாகும்.

4. புதன் --- புதன்

கீரை தோசை, கீரை, வேப்பம்பூ ரசம்,
பாவக்காய் கொத்சு, முருங்கைக் காய் சூப்,
பாசிப்பயறு சுண்டல், புதினா, கொத்துமல்லி சட்னி,
வாழைப் பழம் , கொய்யாப் பழம் சேர்த்த பழக்கலவை.சாப்பிட்டால் ...

மிதுனம், கன்னி ராசியினருக்கு அதிஷ்டம் உண்டாகும்.

5. வியாழன் --- குரு

சுக்கு காபி,அல்லது கஷாயாம், கார்ன் சூப்,
கடலைப் பருப்பு கூட்டு, கடலைப் பருப்பு வடை,
தயிர் வடை, கொண்டைக்கடலை சுண்டல்,
சாத்துக்குடி, மாம்பழஜூஸ்,,பொங்கல்,
கதம்பதயிர் , எலுமிச்சை சாதம்,
மாதுளை, முந்திரி,திராட்சை, பேரிட்சை கலந்த தயிர் சாதம்.சாப்பிட்டால் ...

தனுசு, மீன ராசியினருக்கு அதிஷ்டம் உண்டாகும்.

6. வெள்ளி --- சுக்கிரன்

பால் இனிப்புகள், பால் பாயாசம், காஷ்மீர் அல்வா,
தேங்காய் பர்பி, வெண்ணையில் செய்த பிஸ்கட்,
முலாம்பழஜூஸ், வெள்ளரிஜூஸ், வாழத்தண்டுஜூஸ்,
இட்லி, தோசை, தேங்காய் சட்னி, கம்பு தோசை,
ஆப்பம், அவியல், தயிர் சேமியா, புலாவ் ,
கோஸ் சாம்பார், பூண்டு ரசம்,வாழத்தண்டுபொரியல்,
நீர் மோர், வெள்ளரி, பாசிப்பருப்பு சாலட்.சாப்பிட்டால் ...

ரிஷபம், துலா ராசியினருக்கு அதிஷ்டம் உண்டாகும்.

7. சனி --- சனி

ஜிலேபி,எள் உருண்டை, அதிரசம்,
சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, கொள்ளு சுண்டல்,
எள்ளு சாதம், எள் சட்னி, கொள்ளு ரசம்,
மிளகு சாதம், மிளகு ரசம், உளுந்து சாதம்,
புளியோதரை, எண்ணை கத்தரிக்காய் குழம்பு,
நாவல் பழம், கருப்பு திராட்சை ஜூஸ்,
பாதாமி, முந்திரி, திராட்சை, பேரிச்சை, பிஸ்தா கலவை.சாப்பிட்டால் ...

மகரம், கும்ப ராசியினருக்கு அதிஷ்டம் உண்டாகும்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...