Wednesday, June 4, 2014

வீடு கட்ட பரிகாரம்



ஒவ்வொரு மனிதனுக்கும் தனியாக ஒரு வீடு கட்டவேண்டும் என்ற ஆவல் இருக்கும். ஒரு சிலருக்கு வீடு அமைந்துவிடும் ஒரு சிலர் என்ன தான் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு வீடு கட்டும் பாக்கியம் கிடைக்காது. பணம் இருந்தால் கூட அவர்களுக்கு வீடு கட்டும் பாக்கியம் கிடைப்பதில்லை.

ஜாதகத்தில் நான்காவது வீடு நமக்கு அமையும் வீட்டை காட்டும் இடமாகும். நான்காவது வீடு நன்றாக இருந்தால் எப்படியும் ஒரு வீடு கிடைத்துவிடும். நான்காவது வீடு கெட்டால் வீடு அமையாது.

.
உங்களின் ஜாதகத்தில் நான்காவது வீட்டு அதிபதி யார் என்று பார்த்துவிட்டு அவருக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு வியாழக்கிழமை தோறும் குரு பகவான் அல்லது தெஷ்ணாமூர்த்தி சந்நிதியில் அரச இலையின் மேல் நான்கு தீபத்தை வைத்து ஏற்றி வழிப்பட்டு வாருங்கள். ஒன்பது வாரம் செய்யவேண்டும்.

இப்படி செய்து வந்தால் உங்களுக்கு அழகான வீடு கட்டமுடியும்

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...