Saturday, September 29, 2012

ஆதிலெக்ஷ்மி திருக்கோவில், சென்னை

வங்காள விரிகுடாக் கடற்கரையில், சென்னை பெசன்ட் நகரில் அமைந்த, அழகியல் நிறைந்த அஷ்ட லக்ஷ்மி கோயில். படிகளில் ஏறிச்சென்று, எட்டு திருநாமங்களில் கொலுவீற்றிருக்கும் அஷ்ட லக்ஷ்மி அன்னையைத் தரிசிக்கும் வண்ணம் கலை நயத்துடன், வடிவமைக்கப் பட்டுள்ளது இத்திருக்கோயில். அருள்மிகு அஷ்டலக்ஷ்மி தாயாரின் அருளைப் பெறவும், கவின்மிகு கடற்கரை அழகின் கண்கொள்ளாக் காட்சி

No comments:

Post a Comment

பகத்சிங்

பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...