Saturday, October 20, 2012

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட மாதிரி..



அறியாத விளக்கம்:

இங்கு அரசன் என்பது அரச மரத்தை குறிக்கும்..அரச மரத்தின் காற்றை சுவாசிக்கும் போது கருவுற்றிருக்கும் பெண்களுக்கு அவர்களின் கருப்பை தொடர்பான சில வியாதிகள் குணம் பெறுகின்றன என்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்து உபதேசித்துள்ளனர்..

தவிர, குழந்தைப்பேறுக்கும் நல்லது என்றும் சொல்லப்படுவதுண்டு..
அரச மரத்தை அடிக்கடி சுற்றியவள் புருஷனை கவனிப்பதற்கு மறந்து விட்டு பிள்ளைக்கு காத்திருந்தாளாம்..
இதையே,
அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிறை தொட்டு பார்த்துக் கொண்டாளாம்.. என்றும் பழமொழியாக சொல்வார்கள்..

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...