Thursday, August 1, 2013

நீரழிவை போக்கும் புங்கமலர் சூரணம்


புங்கம் மலர்களை சேகரித்து பசு நெய் விட்டு வறுத்து
பொடியாக்கி கொள்ளவும். இதில் அரைக்கரண்டி வீதம்
காலை மாலை பசும்பாலில் சாப்பிடவும்.21-நாட்கள் சாப்பிட கடுமையான நீரழிவு அகலும்.

No comments:

Post a Comment

சுவாமி ரங்கநாதானந்தர்

சங்கரன் என்று பெயரிடப்பட்ட இந்த சுவாமி, 1908 ஆம் ஆண்டு புனித அன்னை சாரதா தேவியின் ஜெயந்தியின் புனிதமான சந்தர்ப்பத்தில் கேரளாவின் திருக்கூரில...