Friday, November 28, 2014

இந்து மதத்தை தழுவிய பாதிரியார்

 

            இந்துவாக இவர் மாறினாலும் தொடர்ந்து பாதிரியாராகவும் இருக்கிறார் ஆங்க்லிகன் பாதிரியார் திரு.ஹார்ட். விநாயகர் இங்கிலாந்தில் மிகவும் பிரபலம் என்று சொல்லும் இந்த ஆங்கிலேய பாதிரியார், இந்து மதம் மிகவும் சகிப்புத்தன்மை வாய்ந்தது, இன்றைய நவநாகரிக மதக்கோட்பாடுகளுடன் இந்து மதத்தின் தத்துவங்கள் ஒத்திருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

இவர் இறை வழியில் தொடர்ந்து செயல்பட்டு, இந்து மதத்தின் மேன்மையை உலகிற்கு எடுத்துரைத்து வருகிறார்.

No comments:

Post a Comment

சுவாமி ரங்கநாதானந்தர்

சங்கரன் என்று பெயரிடப்பட்ட இந்த சுவாமி, 1908 ஆம் ஆண்டு புனித அன்னை சாரதா தேவியின் ஜெயந்தியின் புனிதமான சந்தர்ப்பத்தில் கேரளாவின் திருக்கூரில...