நான்கு மனிதர்கள் கையில் ஏறி அமர்ந்து கொள்ளலாம் எனில் அந்த வடிவம் எத்தனை பெரியதாக இருக்கக்கூடும் .மிக பிரம்மாண்டமாக 70அடி உயரத்திற்கும் மேலாக ஒரே கல்லால் வடிக்கப்பட்ட பெருமாள் .
மேல்வன்னியனூர் -திருவண்ணாமலை

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக இளவயது ஒற்றராகச் செயல்பட்ட சரஸ்வதி ராஜாமணி அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரமும் தியாகமும் நிறைந்தது. ந...
No comments:
Post a Comment