Tuesday, September 10, 2013

அனுமன் பிரதிஷ்டை செய்த லிங்கம்.!



கும்பகோணம் மன்னார்குடி சாலையில் உள்ள மருதாநல்லூர் எனும் திருக்கருக்குடியில் குற்குணலிங்கேஸ்வரரும் சர்வாலங்கார மின்னம்மை எனும் அத்வைத நாயகியும் அருளாட்சி புரிகின்றனர்.

ஏனாதி நாயனார் இத்தலத்தில்தான் அவதரித்தார்.

இத்தல ஈசன் ராமச்சந்திரமூர்த்தியால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்.

அனுமந்தலிங்கேஸ்வரர் அனுமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்.

பிரம்மபுரீஸ்வரர் நான்முகனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்.

அம்பாள் திருமணக் திருக்கோலத்தில் அருளும் திருத்தலம் இது.

No comments:

Post a Comment

இளவயது ஒற்றர் சரஸ்வதி ராஜாமணி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக இளவயது ஒற்றராகச் செயல்பட்ட சரஸ்வதி ராஜாமணி அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரமும் தியாகமும் நிறைந்தது. ந...