Wednesday, August 19, 2020

தந்தைக்கு தொல்லை தரும் பிள்ளைகள்


  ஒரு தந்தையின் ராசி லக்னத்திற்கு  12ம் இடத்து அதிபதியின் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை அதாவது பிள்ளைகள் தந்தையின் பேச்சை கேட்காமல், அவர்கள் இஷ்டத்திற்கு நடந்து கொண்டு, ஏதாவது ஒரு வகையில் தந்தைக்கு தொல்லைகளை கொடுத்து கொண்டே இருப்பார்கள் .

      அந்த குழந்தைகள்  தந்தையை மதிக்காமல், தந்தை  சொல்படி கேட்டு நடக்காமல் ,ஊர் சுற்றி கொண்டு பிரச்சினை ,வம்பு ,வழக்கு ,அசிங்கம், அவமானம் , சண்டை சச்சரவு ,
போன்றவைகளை ஏற்படுத்தி, தந்தைக்கு  தொல்லைகளை தருவார்கள். அதாவது வீட்டுக்கு அடங்காத பிள்ளையாக இருப்பார்கள்.

         

No comments:

Post a Comment

இளவயது ஒற்றர் சரஸ்வதி ராஜாமணி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக இளவயது ஒற்றராகச் செயல்பட்ட சரஸ்வதி ராஜாமணி அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரமும் தியாகமும் நிறைந்தது. ந...