Wednesday, August 19, 2020

மனம் தொடர்பான பிரச்சனைகள் யாருக்கு ஏற்படும் ?


    ஒருவருடைய ஜாதகத்தில் 5ம் பாவம் பாதிக்கப்பட்டாலும், 5ம் இடத்து அதிபதியும் 6ம் இடத்து அதிபதியும் சேர்ந்து இருந்தாலும் , இவர்களுக்கு இடையே  பார்வை ஏற்பட்டாலும், பரிவர்த்தனை பெற்று இருந்தாலும், 5ம் பாவத்தில் சனி , ராகு-கேது போன்ற பாவக்கிரகங்கள் இருந்தாலும் , பார்த்தாலும், தேய்பிறை சந்திரன் தொடர்பு பெற்றாலும்  , அந்த ஜாதகருக்கு ஞாபகமறதி , மனக்கலக்கம் , மனச்சிதறல் , தேவையில்லாத கற்பனை, பயம் , மனமாற்றம், ஹிஸ்டிரியா  போன்ற மனம் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கும் . 

      இந்த அமைப்பு, பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் ஜாதகங்களை ஆய்வு செய்து அதற்கான ஆன்மீக வழிபாட்டு பரிகாரங்களை செய்து கொள்ளலாம் .

             

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...