Wednesday, August 19, 2020

கொடுத்த கடன் திரும்பவருமா?


          ஒருவருடைய ஜாதகத்தில் 
8 மற்றும் 12ம் இடத்து அதிபதிகள்
இணைந்து, 2ம் இடத்தில் இருந்தாலும், அல்லது 2ம் அதிபதியுடன் சேர்க்கை பெற்றாலும், அல்லது 2ம் அதிபதி 8 & 12ம் அதிபதிகளின். பார்வை பெற்றாலும் , ஜாதகர்கொடுத்த கடன் திரும்பவராது.

     மேலும் இவர் கையை விட்டு சென்ற பொருளோ ,சொத்துகள் திரும்ப வராது . இவருடைய காதலி மனைவி போன்றோர் நீண்ட நாள் பிரிந்து இருந்தாலும் மீண்டும் சேர்வதில் பெரும் சிக்கல் ஏற்படும் .


          

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...