Wednesday, August 19, 2020

தீய சக்திகளால் பாதிப்பும் மனகுழப்பமும் யாருக்கு ஏற்படும்?


   ஒருவருக்கு ரிசபம் , சிம்மம் , விருச்சகம் , கும்பம் ஆகிய ராசிகளில் ஒன்று லக்கனமாக அமைந்து, அதில் சனி + மாந்தி சேர்ந்து இருந்தாலும் அல்லது 6 8 12ம் இடங்களில் ராகு-கேது இருந்தாலும், அவருக்கு தீயசக்திகளால் பாதிப்பு இருக்கும் . மேலும் மனகலக்கம் மனஅழுத்தம் , மனக்குழப்பம் , புத்திமாற்றம் , மனமாற்றம், போன்ற பாதிப்புக்கள் இருக்கும் .
 
      அதேபோல இவர்களுக்கு பெண் தெய்வங்களின் அருளும் கிடைக்கும் .

         

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...