Wednesday, August 19, 2020

கடனால் தலைமறைவு வாழ்க்கை


     ஒருவருடைய ஜாதகத்தில் 
6ம் அதிபதி ஆட்சி ,உச்சம், மூலத்திரிகோணம் அடைந்து ,
12ம் இடம் இடம் தொடர்பு கொண்டு , 6ம் இடத்தில் இருக்கும் கிரக திசை நடக்கும் போது , அந்த ஜாதகர் பெரும் கடன் பிரச்சனையை சந்திப்பார். மேலும் வம்பு ,வழக்கு, சண்டை சச்சரவுகளையும் சந்திப்பார்.  இந்த காரணங்களுக்காக  ஒருநாள் ,ஒருபொழுதாவது, கண்டிப்பாக   அந்த ஜாதகர் தலைமறைவு வாழ்க்கை  வாழ்வார். 

     மேலும் அவர்கள் வசிக்கும் வீட்டில் அல்லது வேலைபார்க்கும் அல்லது தொழில் செய்யும் இடத்தில் தெற்கு ,தென்மேற்கு பகுதிகள் பாதிக்கப்பட்டு இருக்கும் .

          

No comments:

Post a Comment

சுவாமி ரங்கநாதானந்தர்

சங்கரன் என்று பெயரிடப்பட்ட இந்த சுவாமி, 1908 ஆம் ஆண்டு புனித அன்னை சாரதா தேவியின் ஜெயந்தியின் புனிதமான சந்தர்ப்பத்தில் கேரளாவின் திருக்கூரில...