Monday, June 15, 2015

நாயன்மார்கள் அறுபத்துமூவர்..



முற்காலத்தில் (~கி.பி 400-1000) தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலர் நாயன்மார்கள் எனப் போற்றப்படுகின்றார்கள்.
இவர்கள் அறுபத்துமூவராவர்.

1 அதிபத்தர்
2 அப்பூதியடிகள்
3 அமர்நீதி நாயனார்
4 அரிவட்டாயர்
5 ஆனாய நாயனார்
6 இசைஞானியார்
7 இடங்கழி நாயனார்
8 இயற்பகை நாயனார்
9 இளையான்குடிமாறார்
10 உருத்திர பசுபதி நாயனார்
11 எறிபத்த நாயனார்
12 ஏயர்கோன் கலிகாமர்
13 ஏனாதி நாதர்
14 ஐயடிகள் காடவர்கோன்
15 கணநாதர்
16 கணம்புல்லர்
17 கண்ணப்பர்
18 கலிய நாயனார்
19 கழறிற்ற்றிவார்
20 கழற்சிங்கர்
21 காரி நாயனார்
22 காரைக்கால் அம்மையார்
23 குங்கிலியகலையனார்
24 குலச்சிறையார்
25 கூற்றுவர்
26 கலிக்கம்ப நாயனார்
27 கோச் செங்கட் சோழன்
28 கோட்புலி நாயனார்
29 சடைய நாயனார்
30 சண்டேஸ்வர நாயனார்
31 சத்தி நாயனார்
32 சாக்கியர்
33 சிறப்புலி நாயனார்
34 சிறுதொண்டர்
35 சுந்தரமூர்த்தி நாயனார்
36 செருத்துணை நாயனார்
37 சோமசிமாறர்
38 தண்டியடிகள்
39 திருக்குறிப்புத் தொண்டர்
40 திருஞானசம்பந்தமூர்த்தி
41 திருநாவுக்கரசர்
42 திருநாளை போவார்
43 திருநீலகண்டர்
44 திருநீலகண்ட யாழ்ப்பாணர்
45 திருநீலநக்க நாயனார்
46 திருமூலர்
47 நமிநந்தியடிகள்
49 நின்றசீர் நெடுமாறன்
50 நேச நாயனார்
51 புகழ்சோழன்
52 புகழ்த்துணை நாயனார்
53 பூசலார்
54 பெருமிழலைக் குறும்பர்
55 மங்கையர்க்கரசியார்
56 மானக்கஞ்சாற நாயனார்
57 முருக நாயனார்
58 முனையடுவார் நாயனார்
59 மூர்க்க நாயனார்
60 மூர்த்தி நாயனார்
61 மெய்ப்பொருள் நாயனார்
62 வாயிலார் நாயனார்
63 விறன்மிண்ட நாயனார்

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...