மற்ற இந்து ஆலயங்களில் இருப்பது
போல், கதிர்காமத்தில் முருகனுக்குக் கருவறைச் சிலை கிடையாது! வேல்
வழிபாடும் கிடையாது! பின்னால் ஒரு எந்திரமும், முன்னால் ஒரு துணித்
திரையும் தான் கருவறை! அந்தத் திரையில் உள்ள வள்ளி-முருகன்-தேவயானையே
மூலவர்!
கருவறையில் உள்ள அறுகோண எந்திரம், கதிர்காமத் தேவரின் அரு-உருவமாகக் கருதப்படுகிறது! அதைப் பெளத்தர்கள், இஸ்லாமியர்கள், தமிழர்கள் மூவருமே வழிபடுகிறார்கள்!
பாபாவுக்கு போகர் முருகனாக காட்சியளித்து ஆட்கொண்டதும் கதிர்காமதில்தான் ! மேலும் தெய்வானை சன்னதிக்கு எதிரில் ஒன்பது ஜீவசமாதிகள் உள்ளது .
கருவறையில் உள்ள அறுகோண எந்திரம், கதிர்காமத் தேவரின் அரு-உருவமாகக் கருதப்படுகிறது! அதைப் பெளத்தர்கள், இஸ்லாமியர்கள், தமிழர்கள் மூவருமே வழிபடுகிறார்கள்!
பாபாவுக்கு போகர் முருகனாக காட்சியளித்து ஆட்கொண்டதும் கதிர்காமதில்தான் ! மேலும் தெய்வானை சன்னதிக்கு எதிரில் ஒன்பது ஜீவசமாதிகள் உள்ளது .
No comments:
Post a Comment