Friday, May 3, 2013

சிவவாக்கியர்

ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
 
நாடி நாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்

  
வாடி வாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்

 
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே

         

                             ---சிவவாக்கியர்


ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் என்றுநீர்
தேடுகின்ற பாவிகாள் தெளிந்ததொன்றை ஓர்கிலீர்
காடு நாடு வீடு வீண் கலந்து நின்ற கள்வனை
நாடிஓடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே.
                                                                                   ---சிவவாக்கியர்

No comments:

Post a Comment

கடவுளைக் கண்ட ஹரி சிங்

ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...