Friday, May 3, 2013

சிவவாக்கியர்

ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
 
நாடி நாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்

  
வாடி வாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்

 
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே

         

                             ---சிவவாக்கியர்


ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் என்றுநீர்
தேடுகின்ற பாவிகாள் தெளிந்ததொன்றை ஓர்கிலீர்
காடு நாடு வீடு வீண் கலந்து நின்ற கள்வனை
நாடிஓடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே.
                                                                                   ---சிவவாக்கியர்

No comments:

Post a Comment

இளவயது ஒற்றர் சரஸ்வதி ராஜாமணி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக இளவயது ஒற்றராகச் செயல்பட்ட சரஸ்வதி ராஜாமணி அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரமும் தியாகமும் நிறைந்தது. ந...