Friday, May 3, 2013

சிவவாக்கியர்

ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
 
நாடி நாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்

  
வாடி வாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்

 
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே

         

                             ---சிவவாக்கியர்


ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் என்றுநீர்
தேடுகின்ற பாவிகாள் தெளிந்ததொன்றை ஓர்கிலீர்
காடு நாடு வீடு வீண் கலந்து நின்ற கள்வனை
நாடிஓடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே.
                                                                                   ---சிவவாக்கியர்

No comments:

Post a Comment

சுவாமி ரங்கநாதானந்தர்

சங்கரன் என்று பெயரிடப்பட்ட இந்த சுவாமி, 1908 ஆம் ஆண்டு புனித அன்னை சாரதா தேவியின் ஜெயந்தியின் புனிதமான சந்தர்ப்பத்தில் கேரளாவின் திருக்கூரில...